<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-26087005</id><updated>2012-02-05T07:25:35.375-08:00</updated><category term='பார்ப்பனியம்'/><category term='மதிப்பீடு'/><category term='பெண்ணியம்'/><category term='தமிழ்த்தேசியம்'/><category term='கதை'/><category term='திரை'/><category term='ஈழம்'/><category term='பெரியார்'/><category term='புனைவு'/><category term='இடது'/><category term='சும்மா'/><category term='திராவிட இயக்கம்'/><category term='ஜெயமோகன்'/><category term='அனுபவம்'/><category term='மய்யநீரோட்டம்'/><category term='நட்சத்திரம்'/><category term='எண்ணம்'/><category term='விளிம்பு'/><category term='தலித்'/><category term='இந்துத்துவம்'/><category term='அரசியல் உரையாடல்'/><category term='அறிவிப்பு'/><category term='கவிதை'/><category term='இலக்கியம்'/><title type='text'>மிதக்கும் வெளி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>224</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-7334985079649164674</id><published>2011-09-02T00:40:00.000-07:00</published><updated>2011-09-02T00:40:20.411-07:00</updated><title type='text'>முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின்                 புதிய அறிவிப்புகள் : போதுமா இவை ?                                                         அ.மார்க்ஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="margin: 1ex;"&gt;&lt;div&gt;      &lt;span style="color: #4f81bd; font-family: Cambria; font-size: medium;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  &amp;nbsp;  &lt;/b&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஈழத்&amp;nbsp;தமிழர்கள்&amp;nbsp; பிரச்சினையில்&amp;nbsp;ஜெயலலிதாவிடம்&amp;nbsp; நிறையவே&amp;nbsp;மாற்றங்களைக் காணமுடிகிறது.  “நாட்டில் சட்டம் ஒழுங்கு &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;கெட்டுப்  போனதற்கும், கொலை கொள்ளைகள்  பெருகியதற்கும் ஈழத்தமிழர்களே  காரணம். அவர்கள் உடனடியாகத்  திருப்பி அனுப்பப்பட வேண்டும்”  என ஒரு காலத்தில் சட்ட மன்றத்தில்  முழங்கிய ஜெயா இன்று அகதி முகாம்களிலுள்ள  ஈழத்தவர்களின் நலன் நோக்கில்  பல புதிய அறிவிப்புகளைச் செய்துள்ளார்.  ஆளுனர் உரையிலேயே தமிழக மக்களுக்குச்  செயல்படுத்தப்படும் அனைத்து  நலத்திட்டங்களும் முகாம்களிலுள்ள  இலங்கைத் தமிழர்களுக்கும்  நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  முதற் கட்டமாக சமூக நலத் துறையால்  செயல்படுத்தப்படும் முதியோர்,  ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள்,&amp;nbsp;  மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான  ஓய்வூதியத் திட்டங்கள் முகாம்களிலுள்ள  தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்  படுவதற்கான உத்தரவு ஆகஸ்ட்  முதல் தேதியன்று இடப்பட்டது.  இதன்படி முகாம்களிலுள்ள 5544  ஈழத்தமிழர்கள் மாதந்தோறும்  1000 இந்திய ரூபாய்களை ஓய்வூதியமாகப்   பெறுவார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஆகஸ்ட் 4  அன்று&amp;nbsp;வெளியிடப்பட்ட&amp;nbsp;வரவு  செலவு&amp;nbsp;அறிக்கையில்&amp;nbsp;மேலும்  பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.  முகாம்களிலுள்ள வீடுகள் உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு  25 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு,  10,000  ரூபாய்கள் சுழல் நிதியுடன்  கூடிய 416 சுய உதவிக் குழுக்களை  உருவாக்குதல், முகாம்களில்  உள்ளவர்களுக்கான மாதாந்திர  உதவித் தொகையை இரு மடங்குக்கும்  மேலாக அதிகரித்தல் ஆகியவை  இதில் அடங்கும்.&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; font-size: small;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;குடும்பத் தலைவருக்கு  மாததோறும் 400 ரூபாயாக இருந்த  உதவித் தொகை இனி 1000 ரூபாயாக்கப்படும்.  வயதுவந்த இதர உறுப்பினர்களுக்கான  தொகை 288லிருந்து 750 ஆகவும் பன்னிரண்டு  வயதிற்குட்பட்டோர்களுக்கான  தொகை 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  மானிய விலையில் மாதந்தோறும்  அளிக்கப்பட்டு வந்த 12 கிலொ  அரிசி (சிறுவர்களுக்கு 6 கிலொ),  2 கிலொ சர்க்கரை, 6 லிட்டர் கெரசின்  முதலியன மாற்றமின்றித் தொடரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஜெயா&amp;nbsp;அரசின்  இத்தகைய&amp;nbsp;அறிவிப்புகளின்  பின்னணி என்ன, எத்தகைய&amp;nbsp; நோக்கங்களுக்காக  ஜெயா காய்களை நகர்த்துகிறார்  என்கிற கேள்விகள் அரசியல்  ரீதியில் முக்கியமானவைதான்  என்றபோதிலும் 1994 தொடங்கி ஈழ  அகதிகளின் பிரச்சினைகளைக்  கூர்மையாகக் கவனித்து வருகிறவன்  என்கிற வகையில் இந்த அறிவிப்புகள்  வரவேற்கத் தக்கவை என்பதில்  அய்யமில்லை. பெரிய அளவில் முகாம்களில்  வாழும் தமிழர்களுக்கு ஆறுதல்  அளிக்கும் நடவடிக்கைகள் இவை  என்ற போதிலும் இத்தகைய நடவடிக்கைகளால்  மட்டுமே அவர்களின் பிரச்சினைகள்  தீர்ந்துவிடப் போவதுமில்லை.  அடிப்படையான சில அணுகல் முறைகளிலேயே  மத்திய மாநில அரசுகள் சில மாற்றங்களச்  செய்தாக வேண்டும். அவை:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  1.அகதிகள்&amp;nbsp;பிரச்சினயில்&amp;nbsp; இந்திய&amp;nbsp;அரசு&amp;nbsp;கொள்கை&amp;nbsp;அளவில்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  2.இருபது அண்டுகளுக்கும் மேலாக  முகாம்களிலேயே வாழ நேர்ந்துள்ளவர்கள்  எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளைத்  தீர்க்கும் நோக்கில் இந்தியக்  குடிமக்களுடன் சம உரிமை அளிக்கும்  முகமாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள்,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  3.முகாம்களில் வாழ்பவர்கள்  குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப்  பெறும் நோக்கில் செய்யப்பட  வேண்டிய மாற்றங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இவற்றைச்&amp;nbsp; சற்று&amp;nbsp;விரிவாகப்&amp;nbsp;பார்ப்போம்  : &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;1994ல்&amp;nbsp;புலம்&amp;nbsp; பெயர்ந்த&amp;nbsp;தமிழர்கள்&amp;nbsp;மாநாடொன்றை&lt;wbr&gt;&lt;/wbr&gt;த்&amp;nbsp; திருச்சியில்&amp;nbsp;நடத்தினோம்.  உலக அளவில் புலம் பெயர்ந்துள்ள  ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப்  பல கோணங்களில் ஆய்வு செய்த  அம்மாநாடு தமிழகத்தில் வாழும்  ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும்  சிறப்பாகக் கவனத்தில் கொண்டது.  அம்மாநாட்டு மலரில் நானெழுதியிருந்த  கட்டுரையில் இரண்டு அம்சங்களை  வலியுறுத்தியிருந்தேன்.&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;அவை  இன்னும் தீர்க்கப்படாமலேயே  உள்ளன. அவை: 1) அகதிகள் தொடர்பான  ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாடு  மற்றும் 1967ம் ஆண்டு விருப்ப  ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும்  இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை.  இதன் விளைவாக அகதிகளை விதி  முறைகளின்படி நடத்தாவிட்டாலோ,  கட்டாயமாக வெளியேற்றினாலோ  யாரும் கேட்க முடியாது. நீதிமன்றத்தையும்  அணுக முடியாது. ராஜீவ் காந்தி  கொலையை ஒட்டி சுமார் ஒரு இலட்சம்  ஈழ அகதிகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட  போது இதே காரணத்தைச் சொல்லி  ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் இதில்&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;தலையிட  மறுத்தது குறிப்பிடத்தக்கது.  2) அகதிகள் மற்றும் அகதிகள்  மறுவாழ்வு தொடர்பாக தேசியக்  கொள்கை ஒன்றை இந்திய அரசு இதுவரை  உருவாக்கவில்லை&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; font-size: small;"&gt;.&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இதன் விளைவாக வெவ்வேறு  நாடுகளிலிருந்து வருகிற அகதிகளும்  வெவ்வேறு மாநிலங்களில் புகல்  அளிக்கப்படும்போது அவர்களுக்கு  அளிக்கப்படும் வசதிகள் ஏற்றத்தாழ்வுடன்  அமைகின்றன. காஷ்மீர் மற்றும்  திபேத்திய அகதிகளைக் காட்டிலும்  அலட்சியமாகவும் குறைவான வசதிகளுடனும்  ஈழத் தமிழர்கள் முகாம்களில்  தங்க வைக்கப்பட்டிருப்பதற்கான  பின்னணி இதுவே. பல்வேறு துறைகளில்  புதிய தேசியக் கொள்கைகளை உருவாக்கிக்  கொண்டிருக்கும் இந்திய அரசு  உடனடியாக அகதிகள் மறுவாழ்வுக்கான  தேசியக் கொள்கை ஒன்றை, இன்று  அகதிகள் தொடர்பாக உலக அளவில்  உருவாகியுள்ள மனிதாயக் கண்ணோட்டங்களை  உள்ளடக்கி உருவாக்க வேண்டும்.  அத்தோடு அகதிகள் தொடர்பான  ஐ.நா அவையின் பிரகடனம், விருப்ப  ஒப்பந்தம் ஆகியவற்றிலும்  உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;தமிழகத்திலுள்ள  26 மாவட்டங்களில் உள்ள 113 முகாம்களில்  ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  சென்ற 2006ம் ஆண்டில் நான்காம்  முறையாக ஈழத்திலிருந்து பெரிய  அளவில் அகதிகள் வரத் தொடங்கிய  சூழலில் 19 மனித உரிமை ஆர்வலர்கள்  அடங்கிய குழு ஒன்றை அமைத்து  வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள  11 முகாம்களைத் தேர்வு செய்து  பார்வையிட்டு அறிக்கை ஒன்றை  அளித்தோம். முகாம்களில் நிலைமைகள்  மிக மோசமாக இருந்தன. தங்குவதற்கு  எந்த வகையிலும் தகுதியற்ற  வீடுகள், குடிநீர், கழிப்பறை  முதலிய மிக அடிப்படை வசதிகளும்  இல்லாமை, கொடுக்கப்படும் உதவித்  தொகை கால் வயிற்றையும் கூட  நிரப்ப இயலாத நிலை, கடுமையான  போலீஸ் கண்காணிப்பு, வயிற்றுப்  பிழைப்புக்காக வெளியே வேலைக்குச்  செல்ல வேண்டியவர்கள் மீது  மேற்கொள்ளப்படும் கடும் சுரண்டல்,  மாலை ஆறு மணிக்குள் முகாம்களுக்குத்  திரும்ப வேண்டிய கட்டாயம்,  வேறு முகாம்களிலுள்ள உறவினர்களைச்  சந்திக்க வேண்டுமானால் அநுமதிக்காகப்  பல நாட்கள் காத்திருக்க வேண்டிய  கட்டாயம், குளிப்பதற்கும்,  பிற தேவைகளுக்காகவும் திறந்த  வெளிகளைப் பயன்படுத்த நேர்பவர்கள்  எதிர்கொள்ளும் அவலங்கள் எல்லாவற்றையும்  அறிக்கையில் பட்டியலிட்டிருந்தோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;2008ல்&amp;nbsp;மீண்டும்&amp;nbsp; நான், புதுவை&amp;nbsp;மக்கள்&amp;nbsp;உரிமை&amp;nbsp; கூட்டமைப்புத்&amp;nbsp;தலைவர்&amp;nbsp; கோ. சுகுமாரன், பாரீசிலிருக்கும்  வட்டுக்கோட்டையைச் சேர்ந்த  கவிஞர் சுகன் மற்றும் சில மனித  உரிமை அமைப்பினர் எல்லோரும்  கீழ்ப்புதுப்பட்டு, குள்ளஞ்சாவடி,  விருதாசலம் ஆகிய ஊர்களிலுள்ள  முகாம்களைப் பார்வையிட்டோம்.  குள்ளஞ்சாவடி முகாமிலிருந்த  குழந்தைகள் காப்பகம் இருந்த  அவலத்தையும் அங்கிருந்த குழந்தைகள்  பசியோடிருந்த நிலையையும்  பார்த்த சுகன் அப்படியே தரையிலமர்ந்து  அழத் தொடங்கிவிட்டார். முதன்முறை  நாங்கள் சென்றபோது ‘ஆஃபர்’  என்கிற தொண்டு நிறுவனம் சத்து  மாவு, சிறு தீனிகள் முதலியவற்றை  குழந்தைகளுக்கு வழங்கிவந்தது.  இன்று அது நிறுத்தப் பட்டுள்ளது.  சென்ற வாரம் கீழ்ப்புதுப்பட்டு  முகாமிற்கு நானும் சுகுமாரனும்  சென்றிருந்தோம். இன்றும் அதே  நிலைதான். இது குறித்து ஆஃபர்  அமைப்பின் தலைவர் சதிரகாசனைத்  தொடர்பு கொண்டு கேட்டபோது  அதற்கான வெளிநாட்டு உதவி நின்றுபோனதால்  அதைத் தொடர முடியவில்லை என்றார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;கீழ்புதுப்பட்டு  முகாமில் உள்ளவர்கள் 1990ல் வந்தவர்கள்.  பெரும்பாலும் மன்னார் பகுதியைச்  சேர்ந்தவர்கள். இவர்களில்  பலருக்கு இங்கு வந்தபின் திருமணமாகிக்  குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தக்  குழந்தைகளுக்கு இந்திய நாட்டுப்  பிறப்புச் சான்றிதழ் மட்டுமே  உள்ளது. இதை வைத்துக்கொண்டு  அவர்கள் பாஸ்போர்ட் வாங்க  முடியாது.&amp;nbsp; இங்கே பிள்ளைகளைப்  பள்ளிகளில் சேர்க்க வேண்டுமானால்  சாதிச் சான்றிதழ் வேண்டும்.  அகதிகளுக்கான அட்டை வைத்திருப்போர்  சாதிச் சான்றிதழ் தர வேண்டியதில்லை  என்ற போதிலும் பல பள்ளிகளில்  அது வற்புறுத்தப்படுகிறது.  தவிரவும் உயர் கல்வியில் அவர்களுக்கு  வழங்கப்பட்டு வந்த 2 சத இட ஒதுக்கீடும்  தற்போது&amp;nbsp; நிறுத்தப்பட்டு  விட்டது. எனவே ஈழ அகதி மாணவர்கள்  இங்குள்ள வசதிபடைத்த முன்னேறிய  பிரிவு மாணவர்களிடம் போட்டியிட்டே  இடம் பிடிக்க முடியும். மேற்படிப்புக்குப்  போகாமல் வேலைக்குப் போகலாம்  என்றால் ஒட்டுனர் உரிமம் முதலானவை  இவர்களுக்கு வழங்கப்படாத  நிலை இருந்து வந்தது. ஆட்டோ  ஓட்டுகிற பல இளைஞர்கள் உரிமம்  இல்லாமல் கடும் போலீஸ் தொல்லைக்கு  உள்ளாயினர்.  முகாமிலுள்ள ஆண்களோ,  பெண்களோ வெளியே உள்ள அகதிகளையோ,  இந்தியக் குடிமக்களையோ திருமணம்  செய்து கொண்டால் அப்படித்  திருமணம் செய்து கொண்டவர்களுக்கு  அகதிச் சான்றிதழ் கொடுப்பதில்லை.  எனவே கணவர் அல்லது மனைவியுடன்  முகாமில் வசித்தாலும் அகதி  உதவிகள் எதையும் அவர்கள் பெறமுடியாது.  அதேபோல சுய உதவிக் குழுக்களை  முகாம்களில் உள்ளவர்கள் உருவாக்கி  நடத்தினால் அவற்றை இங்குள்ள  வங்கிகள் அங்கீகரிப்பதில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இன்னொரு  அவலத்தையும் எங்களிடம் அவர்கள்  முறையிட்டனர். தமிழகத்தில்  ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிச்  சுடுகாடுகள் உண்டு என்பதை  அறிந்திருக்கலாம். முகாம்களிலுள்ளவர்கள்  யாரேனும் இறந்து போனால் இங்கே  உள்ள சுடுகாடுகளில் புதைக்கவோ,  எரிக்கவோ அனுமதிக்காத நிலையும்  சில இடங்களில் இருந்தது. முகாம்கள்  அனைத்தும் வருவாய்த்துறை  மற்றும் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில்  இயங்கும் அரைச் சிறைச்சாலைகளாகவே  இன்று வரை உள்ளன. அருகிலுள்ள  முனிசிபாலிடி அல்லது நகரசபை  வசதிகள், குடிநீர் உட்பட எதுவும்  இவர்களுக்குக் கிடைப்பதில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;மனித&amp;nbsp;உரிமை&amp;nbsp; அமைப்புகள் கொடுத்த&amp;nbsp;அழுத்தங்கள்,  ஆஃபர் போன்ற அமைப்புகளின்  வேண்டுகோள்கள் ஆகியவற்றின்  விளைவாக இன்று இந்நிலையில்  சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  சென்ற அரசு வெளியிட்ட ஒரு ஆணையின்  மூலம் சில நூறு பேர்களுக்கு  ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இலங்கைத் தூதரகக் கிளை ஒவ்வொறு  மாவட்டமாகச் சென்று முகாம்களில்  பிறந்த குழந்தைகளுக்குப்  பிறப்புச் சான்றிதழ்கள் அளித்தது.  ஆனால் அது முழுமை பெறுவதற்குமுன்  பாதியிலேயே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலுக்குப் பின்&amp;nbsp;  போலீஸ் கெடுபிடிகளும் சற்றுக்  குறைந்துள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இப்படியான  சில&amp;nbsp;தற்காலிகத் தீர்வுகளாகவன்றி&amp;nbsp; முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களின்&amp;nbsp; இத்தகைய&amp;nbsp;பிரச்சினைகளுக்கு  நிரந்தரத்&amp;nbsp;தீர்வு கிடைக்க&amp;nbsp; வேண்டுமானால் முகாம்களிலும்  வெளியிலும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு  உடனடியாக இரட்டைக் குடியுரிமை  அளிக்கப்பட வேன்டும். அப்போது  இதர இந்தியக் குடிமக்களுக்கான  எல்லா உரிமைகளும், எல்லாச்  சலுகைகளும் இவ்வாறான சிறப்பு  ஆணைகளின்றி தானாகவே அவர்களுக்கும்  கிடைத்துவிடும். இந்திய அரசு  வெளி நாட்டிலுள்ள வசதிமிக்க  இந்தியர்களுக்கெல்லாம் இரட்டைக்  குடியுரிமை வழங்கும்போது  ஏன் ஈழத் தமிழர்களுக்கு வழங்கக்  கூடாது? ஒரு வேளை நாட்டில்  நிலைமைகள் உண்மையிலேயே சீராகிவிட்டதாகக்  கருதும் பட்சத்தில் அவர்கள்  எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்  குடியுரிமையைப் பயன்படுத்தி  நாடு திரும்பலாம். முன்னாள்  முதல்வர் கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு  முன் இரட்டைக் குடியுரிமைக்  கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத்  தக்கது.  ஏனோ அவர் இந்தக் கருத்தை  மீண்டும் வலியுறுத்தவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;முகாம்களில்  உள்ளவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும்  பிரச்சினை&amp;nbsp;நேரும்போதெல்லாம்  போலீசாகட்டும்&amp;nbsp;வேறு யாராக&amp;nbsp; இருக்கட்டும் அகதித் தமிழர்களைச்  சமமாக நடத்துவதில்லை. இரண்டு  வாரங்களுக்கு முன் கீழ்ப்புதுப்பட்டிலுள்ள  புது முகாமிலிருந்து மூன்று  வயதுக் குழந்தை ஒன்று கடத்திச்  செல்லப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு  உள்ளாக்கப்பட்ட போது குற்றவாளி  தெரிந்திருந்தும் உள்ளூர்  போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.  முகாமிலிருந்தவர்கள் சாலை  மறியல் செய்த பின்பும் நடவடிக்கையில்லை.  சுகுமாரன் போன்றோர் தலையிட்ட  பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது.  “என்ன இருந்தாலும் நாங்க அகதிங்கதானே”  என்றார் ஒரு மூதாட்டி. இரட்டைக்  குடியுரிமை மேற்குறிப்பிட்ட  பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக  அமையும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;‘சிறப்பு&amp;nbsp; முகாம்கள்’ என்ற பெயரில்&amp;nbsp; தமிழக&amp;nbsp;அரசு இரண்டு நிழற்&amp;nbsp; சிறைகளை&amp;nbsp;நடத்தி வருகிறது.  இயக்கத்தவர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள்  இந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.  ஒரு முறை இதில் அடைக்கப்பட்டால்  பின் வெளியே வருவது அரிது.  இன்னும் இந்த இரண்டு சிறைகளில்  ஒன்றில் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர்.  போர் முடிந்து பாதுகாப்புப்  பிரச்சினை ஒன்றும் இல்லாத  நிலையில் சிறப்பு முகாம்களையும்  தமிழக அரசு உடனடியாக ரத்து  செய்து அங்குள்ளவர்களைச்  சாதாரண முகாம்களுக்கு அனுப்ப  வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;2010 ஏப்ரல்  மாதக் கணக்கீட்டின்படி தமிழகத்திலுள்ள  113 முகாம்களிலும் 19,916 குடும்பங்களச்  சேர்ந்த 73,251 பேர்கள் இருந்தனர்.  முகாம்களுக்கு வெளியே 11,478 குடும்பங்களைச்  சேர்ந்த 32,242 பேர்கள் இருந்தனர்.  இவர்களில் சுமார் 1000க்கும்  குறைவானவர்கள் போருக்குப்பின்  நாடு திரும்பியுள்ளதாகவும்&amp;nbsp;  2800 பேர் நாடு திரும்ப விருப்பம்  தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா  அகதிகள் ஆணையத்தின் இலங்கைப்  பிரதிநிதி மிஷேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.  இங்குள்ளவர்களில் முகாம்களில்  உள்ளவர்களுக்கு மட்டுமே மாதாந்திர  உதவித் தொகைகள் தரப்படுகின்றன  என்பது நினைவிற்குரியது. நாங்கள்  முதன்முறை (2006) முகாம்களுக்குச்  சென்றபோது குடும்பத் தலைவர்களுக்கு  மாதந்தோறும் வெறும் 200 ரூபாய்களும்,  இதர வயது வந்தோருக்கு 144 ரூபாய்களும்  மட்டுமே வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட  அரிசி முதலான பொருட்களும்  தரக் குறைவாகவும் அளவு குறைவாகவும்  இருந்தன. மிக விரிவான விளக்கங்களுடனும்,  பரிந்துரைகளுடனும் எங்கள்  அறிக்கை இருந்தது. வேறு சிலருங்கூட  இந்த உதவித் தொகையை அதிகரிக்க  வேண்டுமெனக் கோரியிருந்தனர்.  புதிதாகப் பதவி ஏற்றிருந்த  கருணாநிதி அரசு இந்த உதவித்  தொகைகளை இரட்டிப்பாக்கியது.  அதை வரவேற்ற நாங்கள் எனினும்  இது யானைப் பசிக்கு சோளப் பொரி  போட்டதுபோலுள்ளது என்றோம்.  குடும்பத் தலைவர், மற்றவர்&amp;nbsp;  என்று வேறுபாடில்லாமல் ஒவ்வொரு  உறுப்பினருக்கும் குறைந்தபட்சம்  1050 ரூபாய்களாவது கொடுக்க வேண்டுமெனக்  கோரினோம். இது 2006ல். இப்போதைய  விலைவாசிக்கு குறைந்தபட்சம்  2000 ரூபாய்களாவது ஒவ்வொருவருக்கும்  அளிக்க வேண்டும்.&amp;nbsp; குழு ஒன்றை  அமைத்து எல்லா முகாம்களுக்கும்  சென்று பார்த்து வீடு, கழிப்பிடங்கள்,  குடிநீர், மின்சாரம் முதலான  எல்லா வசதிகளும் குறை நீக்கப்பட்டு  மேம்படுத்தப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இவை தவிர  முகாம்களில்&amp;nbsp;பிறந்த குழந்தைகளுக்குப்  பிறப்புச்&amp;nbsp;சான்றிதழ்&amp;nbsp;வழங்குவது,  கடவுச்சீட்டு வழங்குவது&amp;nbsp; முதலான கடமைகளைச்&amp;nbsp;செய்ய&amp;nbsp; இலங்கை அரசை வற்புறுத்தும்&amp;nbsp; பணியை&amp;nbsp;இலங்கையிலுள்ள&amp;nbsp;மனித  உரிமை&amp;nbsp;அமைப்புகளும், தமிழர்  கட்சிகளும் மேற்கொள்ள&amp;nbsp;வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;புலம் பெயர்ந்து&amp;nbsp; வந்து&amp;nbsp;இந்தியா&amp;nbsp;போன்ற&amp;nbsp; நாடுகளில்&amp;nbsp;அகதிகளாக வதிய  நேர்ந்த&amp;nbsp;யாருக்கும் அவர்களின்&amp;nbsp; உச்சபட்சக் கோரிக்கை நாடு  திரும்புவதாகத்தான் இருக்கும்.  நாங்கள் சந்தித்த, சந்திக்கிற  ஒவ்வொரு ஈழத் தமிழ் அகதியும்  அதைத்தான் சொன்னார்கள், சொல்கிறார்கள்.  அத்தகைய நிலை ஏற்படும்வரை  முகாம்களிலுள்ள ஈழ அகதிகள்  குறைந்தபட்ச நிம்மதியுடன்  வாழ இந்த அடிப்படைக் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட வேண்டும்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;h2 align="justify"&gt;&lt;span style="color: #4f81bd; font-family: Cambria; font-size: medium;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h1&gt;&lt;span style="color: #3b608d; font-family: Cambria; font-size: medium;"&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-7334985079649164674?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/7334985079649164674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=7334985079649164674' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/7334985079649164674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/7334985079649164674'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2011/09/blog-post_4414.html' title='முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின்                 புதிய அறிவிப்புகள் : போதுமா இவை ?                                                         அ.மார்க்ஸ்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-3475734825431247040</id><published>2011-09-02T00:38:00.000-07:00</published><updated>2011-09-02T00:38:24.180-07:00</updated><title type='text'>முருகன்,    சாந்தன்,    பேரறிவாளன்:     மரண    தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு     மாபெரும்    வெற்றி                                                            அ.மார்க்ஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="margin: 1ex;"&gt;      &lt;div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ராஜீவ்&amp;nbsp; காந்தி கொலை வழக்கில் மரண&amp;nbsp; தண்டனை விதிக்கப்பட்டிருந்த&amp;nbsp; முருகன், சாந்தன், பேரறிவாளன்  ஆகிய மூவரது கருணை&amp;nbsp;மனுக்களும்  நிராகரிக்கப்பட்டு, அவர்களத்  தூக்கில் தொங்கவிட நாளும்  (செப்டெம்பர் 9)  நிர்ணயிக்கப்  பட்ட சூழலில் தமிழகத்தில்  இதற்கெதிராக வெடித்த போராட்டம்  இன்று மிகப் பெரிய வெற்றியைப்  பெற்றுள்ளது. உயர் நீதிமன்றம்   அவர்களைத் தூக்கிலிடுவதற்கு  இடைக்காலத் தடை விதித்துள்ளது.  அவர்களது மனுக்கள் விசாரணைக்கு  ஏற்றுக்கொள்ளப்பட்டு, மத்திய,  மாநில அரசுகளுக்குப் பதிலளிக்க  இரண்டு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது.  இன்னொரு பக்கம் சுமார் ஒரு  மாத காலமாக, பிரச்சினை பற்றி  எரிந்து கொண்டிருந்த போதெல்லாம்  மௌனம் காத்து வந்த முதல்வர்  ஜெயலலிதா, கருணை மனுக்களை மறு  பரிசீலனை செய்து மரண தண்டனையை  ஆயுள் தண்டனையாகக் குறைக்க  குடியரசுத் தலைவரை வற்புறுத்தும்  தீர்மானம் ஒன்றை சகல கட்சி  ஆதரவுகளுடன் சட்டமன்றத்தில்  நிறைவேற்றியுள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இது ஒரு&amp;nbsp; தற்காலிகமான&amp;nbsp;வெற்றிதான்  என்றபோதிலும் வழக்கின் முடிவு  மூவரின்&amp;nbsp;மரண&amp;nbsp;தண்டனையையும்  ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாகவே  அமையும் என்றே எதிர்பார்க்கப்  படுகிறது. இந்த வெற்றிக்குப்  பின்னணியாகக் கடந்த ஒரு மாத  காலமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள  எழுச்சி அமைகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;மத்திய&amp;nbsp; அரசைப் பொருத்தமட்டில் அது&amp;nbsp; இந்த மூவரைத்&amp;nbsp;தவிர, பாராளுமன்றத்  தாக்குதல்&amp;nbsp;வழக்கில் மரண&amp;nbsp; தண்டனை விதிக்கப்பட்ட&amp;nbsp;அப்சல்  குருவின் கருணை&amp;nbsp;மனுவையும்&amp;nbsp; நிராகரிக்குமாறு&amp;nbsp;குடியரசுத்  தலைவருக்குப் பரிந்துரைத்தது.  எனினும்&amp;nbsp;முருகன்&amp;nbsp;உள்ளிட்ட  மூவரின்&amp;nbsp;கருணை&amp;nbsp;மனுக்கள்  மட்டுமே&amp;nbsp;உடனடியாக நிராகரிக்கப்பட்டன.  இப்படியான&amp;nbsp;ஒரு&amp;nbsp;முடிவை குடியரசுத்  தலைவர் ப்ரதீபா படீல் தன்னிச்சையாக  எடுத்திருப்பார் எனச் சொல்ல  முடியாது. சோனியாவுக்கு மிகவும்  விசுவாசியான ப்ரதீபா, முந்தைய  சில குடியரசுத் தலைவர்களைப்  போல சுயேச்சையாக முடிவெடுக்கக்  கூடியவர் அல்ல. ஆக, அப்சலின்  கருணை மனுவை நிறுத்தி வைத்து  மற்றவர்களின் மனுவை நிராகரித்த  முடிவு சோனியா, மன்மோஹன், சிதம்பரம்  என்கிற மட்டத்தில் எடுக்கப்பட்டதாகவே  கருத இடமுண்டு. அப்சல் குருவின்  மீதான வழக்கு முழுமையாக விசாரிக்கப்படவில்லை,  தன்னைத் தற்காத்துக் கொள்ள  அவருக்கு முழுமையாக வாய்ப்பளிக்கப்  படவில்லை என்பது மனித உரிமை  அமைப்புகளின் குற்றச்சாட்டு.  தவிரவும் தண்டனையை உறுதி செய்த  நீதிபதி ‘சமூகத்தின் கூட்டு  மனத்தின் எதிர்பார்ப்பைப்  பூர்த்தி செய்வதற்காக’ இந்தத்  தண்டனை வழங்கப்பட்டதாகக்  குறிப்பிட்டது இன்றுவரை கடும்  விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.  ஆனால் இந்தக் காரணங்களுக்காக  அவரது கருணை மனு நிராகரிப்பு  ஒத்தி வைக்கப்படவில்லை. மாறக,  “அப்சலைத் தூக்கிலிட்டால்  காஷ்மீர் மாநிலமே பற்றி எரியும்”  என காஷ்மீர் முதல்வர் ஒமர்  அதுல்லா எச்சரித்ததன் விளைவாகவே  இன்று அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;தமிழகத்தில்  அப்படியெல்லாம் ஒன்றும்&amp;nbsp; நடக்காது என மத்திய அரசு எதிர்பார்த்தது.  ஈழ ஆதரவு&amp;nbsp;அமைப்புகள், மனித  உரிமை&amp;nbsp;அமைப்புகள் ஆகியவற்றோடு&amp;nbsp; எதிர்ப்பு&amp;nbsp;நடவடிக்கைகள்  நின்றுவிடும் எனவும், ஜெயலலிதா  எக்காரணம் கொண்டும் மரண தண்டனைக்  குறைப்பை ஆதரிக்க மாட்டார்  எனவும் மத்திய அரசு உறுதியாக  நம்பியது. தவிரவும் இலங்கை  அரசுக்கு எதிராகத் தீர்மனங்களை  இயற்றியதன் மூலம் ஈழ ஆதரவு  அமைப்புகள் மற்றும் தமிழ்த்  தேசிய அமைப்புகள் மத்தியில்  ஜெயா ஒரு நாயகியாக வலம் வரும்  நிலைக்கு இதன் மூலம் ஒரு ‘செக்’  வைக்கவும் அது நினைத்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;மத்திய&amp;nbsp; அரசின் இரு&amp;nbsp;நம்பிக்கைகளிலும்  உண்மைகள் இருக்கவே செய்தன.  தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கான  எதிர்ப்புகளை தமிழ்த்&amp;nbsp;தேசிய&amp;nbsp; அமைப்புகள், ஈழ ஆதரவு&amp;nbsp;அமைப்புகள்,  நக்சல்பாரி அரசியல்&amp;nbsp;சார்ந்த&amp;nbsp; குழுக்கள்&amp;nbsp;ஆகியனவே&amp;nbsp;முன்னெடுத்&lt;wbr&gt;&lt;/wbr&gt;தன.  முருகன்&amp;nbsp;உள்ளிட்ட மூவரின்&amp;nbsp; மரண&amp;nbsp;தண்டனையை மட்டுமின்றி,  மரண&amp;nbsp;தண்டனையையே ஒழிக்க வேண்டுமெனத்  தொடர்ந்து போராடி வரும் எங்களைப்  போன்ற மனித உரிமை அமைப்புகளும்  களம் இறங்கின. மனித உரிமை அமைப்புகளைப்  பொருத்த மட்டில் அவைகளுக்குப்  பின்னால் பெரிய ஆள் பலம் இல்லாத  போதும் கருத்தியல் மட்டத்தில்  அவற்றிற்கு ஓரளவு செல்வாக்கு  உண்டு. இவை தவிர தேசிய அளவிலான  அரசியல் கட்சிகள் ஒன்றும்  களம் இறங்கவில்லை. மாநில அளவுக்  கட்சிகளில் எதிர்பார்த்தது  போல பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச்  சிறுத்தைகள் ஆகியன மட்டுமே  தீவிர எதிர்ப்புகளில் இறங்கின. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;அவசர&amp;nbsp;கதியில்&amp;nbsp; தூக்கு நிறைவேற்றத்தை&amp;nbsp;நோக்கி  நிகழ்வுகள் நகர்ந்தபோது போராட்டம்  தீவிரம் அடைந்தது. எதிர்பார்த்ததைவிட  மிகப் பெரிய அளவில் ஊடக ஆதரவு  இருந்தது. காட்சி மற்றும் அச்சு  ஊடகங்கள் வலுமிக்க சக்தியாக  இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது  குறிப்பிடத் தக்கது. தமிழகமெங்கும்  எதிர்ப்பு அலைகள் பல்வேறு  மட்டங்களில் எழுந்தன. மூன்று  பெண் வழக்குரைஞர்களின் சாகும்  வரை உண்ணாவிரதப் போராட்டம்  எதிர்ப்பியக்கத்திற்கு இன்னொரு  பரிமாணத்தைச் சேர்த்தது. மாணவர்கள்  ஆங்காங்கு வேலை நிறுத்தங்களில்  ஈடுபட்டனர். சேலம், கோவை போன்ற  இடங்களில் சட்டக் கல்லூரி  மாணவர்கள் ரயில் மறியல் போராட்டங்களில்  ஈடுபட்டனர். வழக்கம்போல வழக்குரைஞர்களின்  ஆதரவும் பெரிய அளவில் இருந்தது.  இந்நிலையில் காஞ்சீபுரத்தைச்  சேர்ந்த செங்கொடி தீக்குளித்த  போது போராட்டம் இன்னொரு திருப்பு  முனையை எட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு  முன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை  ஒட்டி உருவானது போன்ற சூழல்  மீண்டும் உருவாகக் கூடிய நிலை  ஏற்பட்டது. எனவே காஷ்மீரே பற்றி  எரியும் என்று சொன்ன அளவிற்கு  இங்கு நிலைமை உருவாகாவிட்டாலும்,  எதிர்பார்த்ததைவிட மிகப்  பெரிய எதிர்ப்புகள் உருவாகவே  செய்தன.&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஜெயாவைப்&amp;nbsp; பொருத்த&amp;nbsp;மட்டில்&amp;nbsp;அவர் இயல்பில்  மரண&amp;nbsp;தண்டனைக்கு ஆதரவானவர்.  குற்றம், தண்டனை, அரசதிகாரம்  முதலான அம்சங்களில் ரொம்பவும்  பழமைக் (conservative) கருத்துக்களை  உடையவர். நளினியின் மரண தண்டனைக்  குறைப்பிற்கே எதிர்ப்புக்  காட்டியவர். “உங்கள் கணவருடைய  கொலை என்கிற ரீதியில் பிரச்சினையை  அணுகக் கூடாது. ஒரு தேசத் தலைவரைக்  கொன்றவர்களுக்கு மன்னிப்புக்  காட்டக் கூடாது” என சோனியாவிடமே  சீறியவர். தண்டனைக் குறைப்பிற்கு&amp;nbsp;  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற  கோரிக்கை அவரை நோக்கித் தமிழ்  அமைப்புகளால் வைக்கப்பட்ட  போது இறுக்கமான மௌனமே பதிலாக  அமைந்தது. சட்ட மன்றத்தில்  இப்பிரச்சினையை டாக்டர் கிருஷ்னணசாமி  எழுப்ப முனைந்தபோது  அனுமதிக்கப்படவில்லை.  அவர் வெளிநடப்புச் செய்தார்.  இது தொடர்பாக நெடுமாறன் முதலானோர்  ஜெயாவைச் சந்திக்க முயன்றபோது  இன்றுவரை அவர் அதற்கு இடம்  கொடுக்கவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இந்நிலையில்தான்&amp;nbsp;  தண்டனைக் குறைப்பிற்கு அரசு  நடவடிக்கை&amp;nbsp;எடுக்க வேண்டுமெனச்&amp;nbsp; சொல்லி கருணநிதி, காயை ஜெயா  பக்கம் நகர்த்தினார். வேறு  வழியில்லாமல் ஜெயா பேச வேண்டியதாயிற்று.  தண்டனைக் குறைப்பிற்கு மாநில  அரசுக்கு அதிகாரம் கிடையாது  எனச் சென்ற 29ந் தேதியன்று அவர்  கைவிரித்தபோது தமிழ் தேசிய  இயக்கங்கள் பெரிய ஏமாற்றத்திற்கு  உள்ளாயினர். அப்போதுகூட அவர்  தண்டனைக் குறைப்பில் தனக்கு  உடன்பாடு உண்டு, அதிகாரந்தான்  இல்லை என ஒப்புக்காகக்கூட  ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இறுதி அதிகாரம் மத்திய அரசின்  கையில்தான் உள்ளது என்றபோதிலும்  அதற்கான அழுத்தத்தை மாநில  அரசு கொடுக்க முடியும். கருணை  மனு நிராகரிக்கப்பட்ட பின்னும்  கூட மாநில அரசு முயற்சித்து  தூக்கு ரத்தான வரலாறு உண்டு  என்கிற கருத்தை அவர் கண்டு  கொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;எனினும்  அடுத்த நாள் காலை தண்டனைக்  குறைப்பு குறித்து அவரே ஒரு  தீர்மானத்தைச் சட்டமன்றத்தில்  இயற்றினார். இதன் மூலம் அவர்  காயை மத்திய அரசை நோக்கி நகர்த்தியுள்ளார்.  ஈழ மற்றும் தமிழ் தேச ஆதரவு  சக்திகளின் மத்தியில் மீண்டும்  நாயகி ஆகியுள்ளார். அதே நேரத்தில்  மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும்  என்றெல்லாம் கருத்து ஏதும்  சொல்லவில்லை. தமிழக மக்களின்  உணர்வுகளைக் கணக்கில் கொண்டு  கருணை மனுக்களை மறு பரிசீலனை  செய்ய வேண்டும் என்கிற அளவோடு  தீர்மானம் நின்றுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;எப்படியோ&amp;nbsp; மத்திய அரசைப் பொருத்த&amp;nbsp;மட்டில்&amp;nbsp; அதன் நோக்கம்&amp;nbsp;நிறைவேறவில்லை.  தீர்மானம் இயற்றியபோது சட்டமன்றத்துக்குள்  அமைதி காத்த காங்கிரஸ் கட்சியினர்  வெளியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  சட்டமன்றத் தீர்மானம் எங்களைக்  கட்டுப் படுத்தாது என மத்திய  சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்  கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;நீதிமன்றத்தை&amp;nbsp; அணுகி&amp;nbsp;தண்டனை நிறைவேற்றத்தை&amp;nbsp; நிறுத்தி வைக்கும் முயற்சிகளும்  கூடவே நடைபெற்றன. புகழ்பெற்ற  வழக்குரைஞர்கள் ராம் ஜேத்மலானி,  காலின் கொன்சால்வ்ஸ், வைகை  ஆகியோர் மூவருக்காகவும் ஆஜராயினர்.  மரண தண்டனை அளிக்கப்பட்டு  கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.&amp;nbsp;  குடியரசுத் தலைவரிடம் கருணை  மனு அளிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கும்  மேலாகிவிட்டன. இந்த நீண்ட கால  தாமதத்தைக் கணக்கில் கொண்டு  தூக்கை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக  அதைக் குறைக்க வேண்டும் என்பதே  வழக்குறைஞர்களின் வாதம். ஏற்கனவே  குறைந்த பட்சம் மூன்று வழக்குகளில்  நீண்ட கால தாமதத்தின் அடிப்படையில்  மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றம் இவ் வாதத்தை ஏற்று  மனுவை அனுமதித்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;எனினும்  “குற்றத்தின் தன்மை, சமகாலச்&amp;nbsp; சமூகத்தில் இத்தகைய&amp;nbsp;தண்டனைக்  குறைப்பு ஏற்படுத்தக்&amp;nbsp;கூடிய&amp;nbsp; பாதிப்பு, மீண்டும் இது&amp;nbsp;போன்ற&amp;nbsp; குற்றச்&amp;nbsp;செயல்கள் நடைபெறும்&amp;nbsp; வாய்ப்பு ”&amp;nbsp;ஆகியவற்றைக்&amp;nbsp; கணக்கில் கொண்டு கால&amp;nbsp;தாமதத்தைப்  பொருட்படுத்தாமல் தண்டனையை  நிறைவேற்றலாம் என்கிற கருத்தையும்  உச்ச நீதிமன்றம் முன்னதாக  வெளிப்படுத்தியுள்ளது. எனவே  நீதிமன்றம் எப்படியும் தீர்ப்பளிக்கக்  கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால்  இன்று ஏற்பட்டுள்ள மனித உரிமைகள்  குறித்த விழிப்புணர்வு, குறிப்பாக  இந்தப் பிரச்சினையை ஒட்டி  ஏற்பட்டுள்ள எழுச்சி, ராஜீவ்  கொலையில் கொலையை நடத்தியவர்களாகக்  கருதப்படுபவர்கள் எல்லோரும்  ஏதோ ஒரு வகையில் இன்று மரணித்துவிட்ட  நிலையில் உடந்தையாய் இருந்தவர்கள்  எனக் கருதப் படுபவர்களுக்கு  இத்தகைய உச்சபட்ச தண்டனை தேவைதானா  என்பது போன்ற கருத்து ஆகியவற்றின்  அடிப்படையில் மற்ற காரணங்களைப்  புறக்கணித்துவிட்டு கால தாமதத்தைக்  கணக்கில் கொண்டு மரண தண்டனை  குறைக்கப் படுவதற்கான வாய்ப்பே  அதிகமுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;அப்படி&amp;nbsp; நடக்கும் பட்சத்தில் மரண&amp;nbsp; தண்டனை ஒழிப்பை&amp;nbsp;நோக்கிய&amp;nbsp; பயணத்தில்&amp;nbsp;இன்னொரு&amp;nbsp;கல்லைக்&amp;nbsp; கடந்த&amp;nbsp;நிலை ஏற்படும். சட்ட  வரிகள் எப்படி அமைந்த போதும்  கால&amp;nbsp;வளர்ச்சியினூடாக&amp;nbsp;அதற்கான&amp;nbsp; விளக்கங்கள்&amp;nbsp;மாறி வருகின்றன.  மரண&amp;nbsp;தண்டனை காலங்காலமாக&amp;nbsp; இருந்து&amp;nbsp;வருகிறது. எனினும்  அது இன்றைய வடிவில் சட்டப்  புத்தகங்களில் ஏற்றப்பட்டது  18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்  ஆட்சியில்தான். அதன்பின் ‘அரிதிலும்  அரிதான’ குற்றங்களில் மட்டுமே  மரணதண்டனை என்கிற விளக்கம்  உருவானது. பின்னர் கால தாமதத்தைக்  கருதி நீதிமன்றம் நினத்தால்  தண்டனையக் குறைக்கலாம் என்றானது.  இன்று மூவரின் மரண தண்டனையும்  குறைக்கப்படும் பட்சத்தில்  எந்த வழக்காயினும் காலதாமதம்  ஆயின் தண்டனை நிறைவேற்றல்  சாத்தியமே இல்லை என்கிற நிலை  உருவாயின் அது வரவேற்கத் தக்கதே. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இன்று உருவாகியுள்ள  எழுச்சி&amp;nbsp;மற்றும்&amp;nbsp;விழிப்புணர்வு&amp;nbsp; ஆகியன&amp;nbsp; மரண&amp;nbsp;தண்டனையை முற்றாக&amp;nbsp; ஒழிக்கும்&amp;nbsp;நிலையை நோக்கிச்  செல்ல&amp;nbsp;வேண்டும். ஆனால்&amp;nbsp; மூவரின்&amp;nbsp;தண்டனைகளும் குறைக்கப்பட்ட  கையோடு மரண தண்டனைக்கு எதிரான  போராட்டம் ஓய்ந்து விடக்கூடிய  வாய்ப்பே அதிகமுண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-3475734825431247040?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/3475734825431247040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=3475734825431247040' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3475734825431247040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3475734825431247040'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2011/09/blog-post_02.html' title='முருகன்,    சாந்தன்,    பேரறிவாளன்:     மரண    தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு     மாபெரும்    வெற்றி                                                            அ.மார்க்ஸ்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-2907536218554505831</id><published>2011-09-02T00:30:00.000-07:00</published><updated>2011-09-02T00:30:02.246-07:00</updated><title type='text'>இந்திய  அரசை நெருக்கி இறுக்கும்  அண்ணா ஹஸாரே                                                              அ.மார்க்ஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="margin: 1ex;"&gt;      &lt;div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இந்திய&amp;nbsp; அளவில் இன்றைய பேச்சு அண்ணா&amp;nbsp; ஹஸாரேதான். பத்திரிக்கைகளைப்  புரட்டினால், தொலைக்காட்சியைத்  திறந்தால், நகர வீதிகளில் நடந்தால்  எங்கும் ‘அண்ணாஜி’தான். சென்னை  வீதிகளில் இளைஞர்கள் மூவண்ணம்  தீட்டிய முகங்களுடன் மூலைக்கு  மூலை அண்ணாஜியின் போஸ்டர்களைச்  சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள்.  கல்லூரிகளில் மணவர்கள் மூவண்ணக்  கொடிகளுடன் வேலை நிறுத்தம்  செய்கின்றனர். அண்ணாவிடம்  சமரசமாகி அவரது உண்ணாவிரதத்தை  நிறுத்தாவிட்டால் கீழே குதித்துச்  சாவேன் என உயரமான கட்டிடம்  ஒன்றில் ஏறிக்கொண்டு ஒரு பையன்  மிரட்டி ஊடகங்களில் இடம் பிடிக்கிறான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இன்னொரு  பக்கம் ‘ட்விட்டர் அப்டேட்கள்’,  குறுஞ்செய்திகள்&amp;nbsp;இப்படியாக&amp;nbsp; அண்ணாவின்&amp;nbsp;போராட்டத்திற்கு&amp;nbsp; ஆதரவு&amp;nbsp;திரட்டப்படுகிறது.  நகர்களெங்கும் தொங்குகிற  ஆயிரக்கணக்கான ‘ஃப்ளெக்ஸ்  போர்ட்கள்’ இந்த ஆதரவு இயக்கங்களுக்கு  நிதி ஒரு பிரச்சினை இல்லை என்பதை  உறுதி செய்கின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஊழல்&amp;nbsp;ஒழிப்புப்&amp;nbsp; போராட்டத்தில்&amp;nbsp;அண்ணா&amp;nbsp;குழுவிற்கு  (டீம் அண்ணா) ‘வெளிவட்டத்தில்’  நின்று ஆதரவளித்து வருகிற  அருணா ராய், ஹர்ஷ் மாந்தர்  போன்றோர்,&amp;nbsp; “கோரிக்கை எல்லாம்  நியாயந்தான். ஆனால் அதற்காக  இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை.  ஒரு ஜனநாயக நாட்டில் நம்முடைய  கருத்து மட்டுமே சரி என்பதாகக்  கருதி இந்த அளவிற்கு நெருக்கடி  கொடுப்பது தவறு” எனச் சொன்னவுடன்,  ‘உள்வட்டத்தில்’ இருக்கும்  அர்விந்த் கெஜ்ரிவால், சாந்தி  பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ்  ஹெக்டே ஆகியோர், “நாங்கள் எந்தக்  கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை  என்பதற்கு மக்கள் அளிக்கும்  பேராதரவே சாட்சி” என அலட்சியமாகப்  பதிலளிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;அண்ணா ஹஸாரேக்கு&amp;nbsp; ஆதரவாக இன்று&amp;nbsp;பெரிய&amp;nbsp;அளவில்  இந்தியாவின்&amp;nbsp;நடுத்தரவர்க்கம்&amp;nbsp; திரண்டு&amp;nbsp;நிற்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு  எதிராக மத்திய அரசு இன்று நடத்தும்  ‘பச்சை வேட்டை’, விவசாயிகள்  தற்கொலை, தனியார் துறையில்  இட ஒதுக்கீடு, மதக் கலவரத்  தடுப்புச் சட்டம், மரண தண்டனை  ஒழிப்பு…என எல்லா அரசியல்  பேச்சுக்களையும் ஓரங்கட்டி,  ‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே  முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட  இந்த ஆதரவுப் படையினர் யார்?  இவர்களின் வர்க்க கருத்தியற்  பின்னணி என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;போரட்டக்&amp;nbsp; கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு&amp;nbsp; வந்து&amp;nbsp;நிற்கும் மாணவர்கள்,  இளைஞர்களை விட்டுவிட்டுப்  பார்த்தால் முன்னணியில் நிற்கும்  ஆதரவு சக்திகள் நகர்ப்புற  நடுத்தர வர்க்கத்தினர்தான்.  இந்திய மக்கள் தொகையில் 30 சதம்  வரை நடுத்தரவர்க்கதினர் உள்ளதாகக்  கணக்கீடுகள் சொல்கின்றன. இவர்கள்  ஒருபடித்தானவர்கள் அல்ல. பலதரப்பட்ட  பின்னணி உடையவர்கள். எனினும்  இவர்களுக்கிடையில் பல பொதுமையான  அம்சங்களும் உண்டு. இவற்றில்  முதன்மையானது இன்றைய ஆட்சி  முறையையும் நிறுவனங்களையும்  பெரிய விமர்சனமின்றி நம்புவது.  அடுத்து இந்தியா பொருளாதார  ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது  என்கிற கருத்தில் ஆட்சியாளர்களுடன்  ஒத்துப் போவது. ஷாப்பிங் மால்கள்,  நால்வழிச் சாலைகள், மெட்ரோ  ரயில்கள், தகவல் தொழில் நுட்ப  வளர்ச்சி ஆகியவற்றில் பெருமையுறுவது.  இவர்களின் ஒரே குறை இத்தகைய  வளர்ச்சிக்குத் தடையாய் இங்கே  லஞ்சமும் ஊழலும் இருக்கிறதே  என்பதுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;நடுத்தர  வர்க்க மதிப்பீடுகளில் இன்று&amp;nbsp; மிகப்&amp;nbsp;பெரிய&amp;nbsp;மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலான அரசு  உயர் பதவிகளை லட்சியமாகக்  கொண்டிருந்த இவர்களின் இன்றைய  கவனம் கார்பொரேட் உயர் பதவிகளில்  குவிகிறது. நாராயண மூர்த்தியும்  நந்தன் நீல்கெய்னியும் தான்  இன்று அவர்களின் ‘ரோல் மாடல்’கள்.  மார்க்சீயம், பெரியாரியம்,  அம்பேத்கரியம், மொழி வழித்  தேசீயம் இவைகளிலிருந்து விலகியிருப்பது  மட்டுமின்றி சாதி, மத அடிப்படையிலான  அரசியல்களும்கூட காலத்துக்கு  ஒவ்வாது என்பது இவர்களின்  கருத்து. சாதி அடிப்படையிலான  இட ஒதுக்கீட்டிலும் இவர்களுக்கு  நம்பிக்கையில்லை. தாங்கள்  விரும்பும் அரசியல் மாற்றங்களை  செயல்படுத்த நீண்டகால அணிதிரட்டல்கள்,  அரசியல் செயல்பாடுகள், ஆயுதப்  போராட்டங்கள் முதலியன தேவையில்லை,  இவை தேவையற்ற விரயங்களுக்கே  இட்டுச் செல்லும் என்பது இவர்களின்  உறுதியான கருத்து.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இந்த&amp;nbsp;இடத்தில்தான்  காந்தி குல்லாயுடன்&amp;nbsp;காட்சியளிக்கும்&amp;nbsp; அண்ணா&amp;nbsp;ஹஸாரே&amp;nbsp;இவர்களுக்குப்&amp;nbsp; பொருத்தமான தலைவராகிவிடுகிறார்.  யார் இந்த அண்ணாஜி? மஹாராஷ்ட்ர  மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச்  சேர்ந்த இம் முன்னாள் இராணுவ  வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக்  கொள்வது: 1965 இந்திய- பாகிஸ்தான்  போரின்போது ‘க்ன்வாய்’ ஒன்றில்  சென்று கொண்டிருந்தாராம்.  திடீரென எதிரிகள் பொழிந்த  குண்டுகளில் எல்லோரும் செத்துப்  போனார்களாம்- இவரைத் தவிர.  “நம்மை மட்டும் கடவுள் ஏன்  விட்டுவைக்க வேண்டும்? ஆண்டவன்  நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறான்”  என்றுணர்ந்த அண்ணா, லஞ்ச ஊழல்  முதலானவற்றை ஒழித்து மக்களை  உய்விக்க விரதம் பூண்டாராம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இராணுவத்தில்&amp;nbsp; கிடைத்த&amp;nbsp;ஓய்வு&amp;nbsp;ஊதியப் பலன்களைக்&amp;nbsp; கொண்டு, சொந்த&amp;nbsp;மாவட்டத்திலுள்ள&amp;nbsp; ‘ராலேகான்&amp;nbsp;சித்தி’&amp;nbsp;என்கிற  கிராமத்திலிருந்த கோவிலொன்றைப்  புதுப்பித்து அதையே&amp;nbsp;தன்&amp;nbsp; வாழ்விடமாக மாற்றிக்கொண்டார்.  ஏகப்பட்ட எளிமையான, ஒழுக்கமான  வாழ்வை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமான  அற ஆளுமையாக ( Moral Authority) மக்கள்  மத்தியில் உருப்பெற்றார்.  மழை குறைவான பஞ்சப் பிரதேசமான  ராலேகான் சித்தி&amp;nbsp; கிராமத்தை  சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட  செல்வம் கொழிக்கும் பகுதியாக  மாற்றிய வகையில் இன்று அவர்  மிகப் பெரிய புகழுக்குரியவராகியுள்ளார்.  பத்ம பூஷன் முதலான பல தேசிய  விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.  அவரது முயற்சியை மாதிரியாகக்  கொண்டு கிராம வளர்ச்சித் திட்டமொன்றை  மஹாராஷ்ட்ர அரசு உருவாக்கியுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;தமது&amp;nbsp;மராட்டிய  தேசியம் குறித்த பெருமை மிக்கவர்கள்  மஹாராஷ்ட்ர மக்கள். பேஷ்வா  ஆட்சி என்ற இந்துத்துவக் கோரிக்கை  19ம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற  மாநிலம் அது. இந்த தேசீய- பிராந்தியப்  பெருமையே பின்னர் சிவசேனா  போன்ற வலதுசாரிப் பாசிச இயக்கங்களின்  ஊற்றுக்கண்ணாய் அமைந்தது.  சாதிக் கொடுமைகளுக்கு எதிரான  பூலே மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள்  உருவனதும் இம்மண்ணில்தான்.  அரசு உதவியை மட்டுமே நம்பியிராமல்,  மக்கள் தாமே ‘சிரமதானம்’ மேற்கொண்டு  கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப்  பூர்த்தி செய்துகொள்ளும்  வழக்கம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில்  உண்டு. இந்த மரபைப் பின்பற்றி  மக்களைத் திரட்டி மழை நீரைத்  தேக்குகிற சிற்றணைகளைக் கட்டி  அவர்களின் வறுமையைப் போக்கியதோடு,  பள்ளி, விடுதி எல்லாவற்றையும்  உருவாக்கி மக்களின் மனத்தில்  நீங்கா இடம் பிடித்துக் கொண்டார்  அண்ணா. இன்று அங்கே அவர் வைத்ததுதான்  சட்டம். இவ்வாறு உருவான மரியாதையையும்  அதிகாரத்தையும் பயன்படுத்தி  அவர் தொடர்ந்து அந்தக் கிராமத்தை  ஆண்டு வருகிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஒற்றுமையையும்  ஒழுக்கத்தையும் வலியுறுத்தும்  அண்ணா, தேர்தல்களும் அரசியல்  கட்சிகளும் கிராம ஒற்றுமையைக்  குலைத்துவிடும் என இரண்டையும்  அண்ட விடுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக  அங்கே கிராம சபைகளுக்கு தேர்தல்  நடக்கவில்லை. அண்ணா சொல்பவர்களே  தலைவர்கள். அப்புறம் அங்கே  திரையரங்குகள் கிடையாது. குடித்துவிட்டு  கிராமத்திற்குள் நுழைபவர்கள்  மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுவார்கள்.  குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம்.  கோயிலில் வைத்து தெய்வ சாட்சியாகவே  முடிவுகள் எடுக்கப்படும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;அந்த&amp;nbsp;கிராமத்தில்&amp;nbsp; தங்கி&amp;nbsp;ஆய்வு&amp;nbsp;செய்த&amp;nbsp;முகில்  சர்மா&amp;nbsp;என்கிற ஆய்வாளர் தலித்கள்  மற்றும்&amp;nbsp;பெண்களின்&amp;nbsp;நிலைகளில்&amp;nbsp; பாரிய&amp;nbsp;மாற்றங்கள் ஏதும்&amp;nbsp; நிகழ்ந்துவிடவில்லை என்பதைச்  சுட்டிக் காடுகிறார். தற்போது&amp;nbsp; அண்ணா&amp;nbsp;முன் மொழிகிற&amp;nbsp;லோக்பால்  மசோதா&amp;nbsp;அதிகாரங்கள்&amp;nbsp;பெரிதும்  மையப்படுத்தப்பட்ட&amp;nbsp;ஒரு&amp;nbsp; ‘சூப்பர்’&amp;nbsp;அதிகார அமைப்பாக  இருக்கும்&amp;nbsp;எனவும், காந்தியடிகள்  கனவு கண்ட அதிகாரப் பரவலுக்கும்&amp;nbsp; அண்ணாவின்&amp;nbsp;அணுகல்முறைகளுக்கும்&amp;nbsp; எள்ளளவும்&amp;nbsp;தொடர்பில்லை என்பதையும்  சுட்டிக் காட்டுகின்றனர்.  ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக்  கடுந்தண்டனையைப் பரிந்துரைக்கிறது  இவரது மசோதா. ஒரு கூட்டத்தில்  லஞ்சம் வாங்குபவர்களின் கையை  வெட்ட வேண்டும் என்றார் அண்ணா.  இது உன்களின் காந்தியக் கொள்கைக்கு  விரோதமில்லையா எனக் கேட்டபோது,  “ அதுதான் சொல்றேன். நமக்கு  கந்தி மட்டும் போதாது. நமது  லட்சிய மாதிரியா சிவாஜியும்  இருக்கணும். அப்படித்தான்  ஒரு முறை லஞ்சம் வாங்கின படேல்  ஒருத்தரோட கையை சிவாஜி வெட்டினார்”  என்று பதிலுறைத்தார். ஊழல்  பேர்வழிகளின் கையை வெட்டணும்,  தலையை வாங்கணும் என்றெல்லாம்  அவர் சொல்வது ஏதோ கோபத்தில்  மட்டுமல்ல. அண்ணாவைப் பொருத்த  மட்டில் நிர்வாகத்தில் ஊழல்  இல்லாமலிருந்தால் போதும்.  மற்றபடி மதவாதம், தீண்டாமை,  உலகமயம் இவையெல்லாம் பெரிய  பிரச்சினை இல்லை. அதனால்தான்  அவர் கூசாமல் நரேந்திர மோடியை  ‘நல்ல நிர்வாகி’ எனப் பராட்டினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;அண்ணா ஹஸாரேயின்&amp;nbsp; உள்&amp;nbsp;வட்டத்தைச் சேர்ந்த&amp;nbsp; சாந்தி பூஷன், பிரசாந்த்&amp;nbsp; பூஷன், சந்தோஷ்&amp;nbsp;ஹெக்டே மூவரும்&amp;nbsp; நீதித் துறையைச் சார்ந்தவர்கள்.  முதலிருவரும் வழக்குரைஞர்கள்.  மூன்றாமவர் முன்னாள் உச்ச  நீதிமன்ற நீதிபதி. சுமார் 35  ஆண்டுகளுக்கு முன்னால் அலகாபாத்  நீதி மன்றத் தீர்ப்பால் பதவி  இழக்க இருந்த இந்திரா காந்தி,  நெருக்கடி நிலையை அறிவித்து  நீதித் துறையை ஒடுக்கித் தன்  வழிக்குக் கொண்டு வந்த கதை  நினைவிருக்கலாம். அரசுக்கு  எதிராகத் தீர்ப்பளித்த மூன்று  நீதிபதிகளுக்குப் பதவி உயர்வை  மறுத்து, கீழே இருந்தவர்களை  மேலுக்குக் கொண்டு வந்தார்  இந்திரா. அப்படிப் பதவி உயர்வு  மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான  கே.எஸ். ஹெக்டேயின் மகன்தான்  சந்தோஷ் ஹெக்டே. நெருக்கடி  காலம் முடிந்து ஜனதா ஆட்சி  வந்தபோது மீண்டும் நீதித்துறையைப்  பலப்படுத்தி மேலுயர்த்துவதற்கென  சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டவர்தான்  சாந்தி பூஷன்.  அவரது மகன்தான்  பிரசாந்த் பூஷன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;உரிய&amp;nbsp;சட்டத்  திருத்தங்களைச் செய்து நீதித்  துறையை பலப்படுத்தியதோடு  மேலும் இரு&amp;nbsp;மாற்றங்களை அவர்  செய்தார். 1) பொது நல வழக்கு  ( public interest litigation) அறிமுகப்படுத்தப்  பட்டது. யார் வேண்டுமானாலும்  பாதிக்கப்படுகிற பிறருக்காக  அரசை எதிர்த்து வழக்குப் போடலாம்.  2) அரசியல் சட்டம் வழங்கியுள்ள  அடிப்படை உரிமைகள் என்பது  உணவு, கல்வி, இருப்பிடம், தூய்மையான  சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும்  என விளக்கமளித்தது. இந்த அடிப்படையிலேயே  இன்று பொது நல வழக்குகள் மூலமாக  அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும்  உணவு உரிமைச் சட்டங்களெல்லாம்  இயற்றப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;உள்வட்டத்தில்  உள்ள இன்னொருவர் அர்விந்த்&amp;nbsp; கெஜ்ரிவால். இவர் ஒரு தகவல்  அறியும் உரிமைச் சட்டப் போராளி.  இவர் பங்கு பெற்றுள்ள தொண்டு  நிறுவனம் இச் சட்டத்தின் மூலம்  பெற்ற பல்லாயிரக்கணக்கான  தகவல்களைத் தொகுத்து ஆய்வு  செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்மூலமாக  இவர்களுக்கு ஏராளமான வெளிநாட்டு  மற்றும் கார்பொரேட் நிறுவன  உதவிகள் கிடைக்கின்றன என்றும்,  இந் நிறுவனங்களில் பல இந்தியாவின்  கனிவளங்களைக் கொள்ளை அடித்து,  சுற்றுச் சூழலை அழிப்பவை எனவும்  குற்றம் சாட்டுகிறார் புகழ்  பெற்ற எழுத்தாளர் அருந்ததி  ராய்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஆக&amp;nbsp;நீதிமன்றங்கள்,  இருக்கிற சட்டங்கள் மற்றும்  புதிதாய் இயற்றப்படும் சட்டங்கள்  முதலானவற்றின் மூலமாகவே நாட்டின்&amp;nbsp;  எல்லாக் குறைகளையும் போக்கி,  சுபிட்சத்தை உருவாகிவிடமுடியும்  என்கிற ஒருவகைச் சட்டவாதத்தை  நம்புகிற நடுத்தர வர்க்க மனநிலைக்கு  மிகவும் பொருத்தமானவர்கள்  இவ் உள்வட்டத்தினர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;பொது&amp;nbsp;நல  வழக்குகள், தகவல்&amp;nbsp;அறியும்&amp;nbsp; உரிமை, சலகல அதிகாரங்க்ளும்  குவிந்த&amp;nbsp;லோக்பால் அமைப்பு&amp;nbsp; ஆகியவற்றின்&amp;nbsp;மூலம்&amp;nbsp;‘ஒளிரும்  இந்தியாவை’ உருவாக்கிவிடமுடியும்  என நம்புகிற நடுத்தரவர்க்கத்திற்கு  உண்ணாவிரதம், ஒத்துழையாமை  முதலான காந்திய வழிகளை மட்டுமே  பயன்படுத்தி, காந்தியத்திற்குச்  சற்றும் பொருந்தாத கார்பொரேட்  நகர்ப்புறக் கலாச்சாரத்தை  நடைமுறைப்படுத்த அண்ணா ஹஸாரே&amp;nbsp;  சரியான தலைவராகப் பொருந்திப்  போகிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;சமீபகாலப்  பெரு ஊழல்களுக்குக்&amp;nbsp;காரணமான&amp;nbsp; அரசின் பொருளாதாரக்&amp;nbsp;கொள்கைகள்,  கார்பொரேட்களுக்கு&amp;nbsp;வழங்கப்பட்டு&lt;wbr&gt;&lt;/wbr&gt;ள்ள&amp;nbsp; அபரிமிதமான அதிகாரம், இதர&amp;nbsp; முக்கியமான பிரச்சினைகளான&amp;nbsp; மதவாதம், சாதீயம், பழங்குடி  உரிமைகள், கல்வி/ மருத்துவம்  முதலானவை வணிகமயமாதல், கருப்புச்  சட்டங்களைப் பயன்படுத்தி  மக்கள் உரிமைகளை பறித்தல்  முதலான எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்  லஞ்ச ஊழலைப் பிரித்து இவர்கள்  அதை மட்டும் முதன்மைப்படுத்துகின்றனர்.  இப்படியான இயக்கங்களில் எளிதாக  வலதுசாரி பாசிச சக்திகள்&amp;nbsp;  உள்ளே நுழைந்து விடுவதே கடந்த  கால வரலாறாக இருந்துள்ளது.&amp;nbsp;   ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவ  நிர்மாண் இயக்கத்தின் மூலம்  மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர  மோடி என்பதை மறந்துவிட முடியாது.  இன்றும்கூட இந்துத்துவ வலதுசாரி  சக்திகள்தான் அதிக அளவில்  அண்ணா ஹஸாரேவுக்கு வெளிப்படையாக  ஆதரவு அளிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;இந்தியாவை  ஆட்டிப்படைக்கும் மிக&amp;nbsp;முக்கியமான  பிரச்சினைகளில் ஒன்று&amp;nbsp;லஞ்ச  ஊழல் என்பதில் யாருக்கும்  ஐயம் இருக்க முடியாது. எக்காரணம்  கொண்டும் அரசியல்வாதிகள்  மற்றும் உயர் அதிகாரிகளின்  ஊழல்களை மன்னிக்க முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;ஆனால் பிரச்சினை&amp;nbsp; ஊழல்களோடு&amp;nbsp;முடிந்துவிடுவதில்லை.  ஊழல் ஒழிப்பைப் பிரதானப்படுத்தி  மற்றவற்றிலிருந்து கவனத்தைத்  திருப்புவது மிகவும் ஆபத்தானது  என்கிற கருத்து அருந்ததி ராய்  போன்ற&amp;nbsp; அறிவுஜேவிகளால் முன்வைக்கப்படுகிறது.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-2907536218554505831?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/2907536218554505831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=2907536218554505831' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/2907536218554505831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/2907536218554505831'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2011/09/blog-post.html' title='இந்திய  அரசை நெருக்கி இறுக்கும்  அண்ணா ஹஸாரே                                                              அ.மார்க்ஸ்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-3251212260906543659</id><published>2011-07-28T05:37:00.000-07:00</published><updated>2011-07-28T05:37:22.386-07:00</updated><title type='text'>இது தீண்டாமை தேசம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="subtitle1"&gt;ரீ.சிவக்குமார்&lt;/div&gt;&lt;div class="subtitle2"&gt;ஓவியங்கள் : மருது, ஸ்யாம்&lt;/div&gt;&lt;div class="content" style="border-top: 1px solid rgb(221, 221, 221);"&gt;&lt;table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;             &lt;td&gt;&lt;div class="article_ad"&gt;         &lt;ins style="border: medium none; display: inline-table; height: 250px; margin: 0pt; padding: 0pt; position: relative; visibility: visible; width: 300px;"&gt;&lt;ins id="aswift_1_anchor" style="border: medium none; display: block; height: 250px; margin: 0pt; padding: 0pt; position: relative; visibility: visible; width: 300px;"&gt;&lt;/ins&gt;&lt;/ins&gt;  &lt;/div&gt;&lt;/td&gt;         &lt;/tr&gt;&lt;/tbody&gt; &lt;/table&gt;&lt;strong&gt;தீ&lt;/strong&gt;ண்டாமை என்பது பலருக்குச் சென்ற நூற்றாண்டின்  கொடுங்கனவாகவே இருக்கும். 'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்ற  குரல்களுக்கும் 'சர்ட்டிஃபிகேட்டில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது’  என்கிற குரல்களுக்கும் தீண்டாமையின் வலியும் வடுவும் தெரியாது. இந்திய  வரலாற்றுப் பாதை முழுக்கச் சேறு அப்பிய கால்களின் சுவடுகளாக இன்னமும்  இருக்கிறது தீண்டாமை. அன்பு, மனிதாபிமானம், உபசரிப்பு என்று விழுமியங்களின்  உறைவிடமாகக் கட்டப்பட்டு இருக்கும் கிராமங்களுக்கு விஷம் தோய்ந்த ஒரு  கோரப் பல் இருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களுக் குச் சிரமமாகத்தான்  இருக்கும்!&lt;br /&gt;&lt;img align="right" alt="" height="350" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/p96.jpg" vspace="2" width="273" /&gt;சமீபத்தில்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''கடந்த தி.மு.க. ஆட்சி யில்  தமிழகத்தின் சமூகக் கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து  ஆய்வு செய்ய சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர்  மா.நன்னன், பொன்னம்பல அடிகள், நான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம்.  நான்கைந்து முறை பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்தக் குழு, பின்பு என்ன  ஆனது எனத் தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே,  தற்போதைய அ.தி.மு.க. அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க  வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தவர், ''தமிழகத்தில் 85 வகையான  தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன'' என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.&lt;br /&gt;ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ''சமூகச் சீர்திருத்தக் குழு திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் தீண்டாமை குறித்து &lt;img align="left" alt="" height="600" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/p96a.jpg" vspace="2" width="153" /&gt;மக்கள்  கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல்  அந்த முயற்சிகள் தொடரவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் 22 வகையான தீண்டாமை  வடிவங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் சவுக்கடி,  சாணிப்பால் போன்ற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக  கம்யூனிஸ்ட்டுகள் போராடியதால், இப்போது அவை அங்கு இல்லாது ஒழிந்துவிட்டன.  அது மாதிரியான செயல்பாடுகளை எல்லா இயக்கங்களும் மேற்கொள்ள வேண்டியது  அவசியம்'' என்று வலியுறுத்தினார்.&lt;br /&gt;85 வகையான தீண்டாமைகள் மட்டும் இல்லை, உண்மையில் தமிழகக் கிராமங்களில்  100-க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள  கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு ஓர் ஆய்வை  வெளியிட்டு இருக்கிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை,  நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர்  ஆகிய 12 மாவட்டங்களில் 213 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை.  அவற்றில் இருந்து சில மாதிரிகள் மட்டும் இங்கே...&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;213  கிராமங்களில் 70 கிராமங்களில் ரேஷன் கடைகளில் சாதியப் பாகுபாடு  நடைமுறையில் உள்ளது. 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருடன்  ரேஷன் கடைகளில் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 31 கிராமங்களில் ஆதிக்கச்  சாதியினருடன் வரிசையில் நின்றாலும் தலித்துகள் அவர்களைத் தொடக் கூடாது. 2  சதவிகித நியாய விலைக் கடைகள் மட்டுமே தலித் குடியிருப்புப் பகுதிகளில்  உள்ளன. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கும் பிற ரேஷன்  கடைகளுக்குத்தான் தலித் மக்கள் செல்ல வேண்டும்.&lt;br /&gt;24.09.2009 அன்று கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் கிராமத்தைச்  சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ரேஷன் கடை வரிசையில் நிற்கும்போது அவரது  கை, ஆதிக்கச் சாதிப் பெண்மணி மீது பட்டதற்காக அவர் பொது இடத்தில்  மானபங்கப்படுத்தப்பட்டார்.&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;தலித்  மக்களின் பிணங்களை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆதிக்கச்  சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக எடுத்துச் செல்ல முடியாது ஆகிய  தீண்டாமைகள் மயானம் தொடர்பாக நிலவுகின்றன. தலித் மக்களுக்குத் தனிச்  சுடுகாடும் மற்ற சாதியினருக்குத் தனிச் சுடுகாடும் இன்னும் பல கிராமங்களில்  உண்டு.&lt;br /&gt;02.01.2011 அன்று தேனி அருகில் உள்ள கூழையனூ ரில் ராஜு என்கிற தலித்  பெரியவரின் சடலத்தைப் பொது சுடுகாட்டில் அடக் கம் செய்யக் கூடாது என்று  ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த மோதலில்,  27.01.2011 அன்று சின்னாயி என்ற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடிகுண்டு  வீசப்பட்டுக் கொல்லப்பட்டார். கூழையனூரில் அரசு அதிகாரிகளே உறுதிமொழிப்  பத்திரம் ஒன்று எழுதி, தலித்களும் மற்ற சாதியினரும் தனித் தனி மயானங்களைப்  பயன்படுத்த வேண்டும் என்று எழுதிக் கையெழுத் திட்டு உள்ளனர்.&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;67  சதவிகிதக் கிராமங்களில் சலூன் கடைகளில் தலித் மக்கள் மீது பாகுபாடு  காட்டப்படுகிறது. 142 கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்டக் கூடாது  என்று சாதிக் கட்டுப்பாடு உள்ளது. 13 கிராமங்களில் கத்தரிக்கோல், சீப்பு,  கத்தி போன்றவை தலித்துகளுக்குத் தனியாகவும் மற்றசாதி யினருக்குத்  தனியாகவும் பயன்படுத்தப் படுகின்றன. 25 கிராமங்களில் சலூன் கடை  நாற்காலிகளில் தலித்துகள் அமரக் கூடாது.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img align="middle" alt="" height="473" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/p96b.jpg" width="600" /&gt;&lt;/div&gt;12.01.2008 அன்று உத்தமபாளையம் மார்க்கையன்கோட்டை கிராமத்தில் தன்  குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்குச் சலூன் உரிமையாளர் மறுத்ததால் பெரியசாமி  என்னும் தலித் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவர்  குழந்தைகள் முன்பே சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;68  சதவிகிதக் கிராமங்களில் பொதுக் குழாயில் நீர் எடுக்கவும் பொதுக் கிணற்றில்  தண்ணீர் எடுக்கவும் தலித் மக்களுக்கு உரிமை இல்லை. 131 கிராமங்களில் தலித்  மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் தனித் தனி நீர்நிலைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;img align="right" alt="" height="400" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/p96c.jpg" vspace="2" width="281" /&gt;விழுப்புரம்  மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009-ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்ற தலித்  இளைஞர் பொதுக் கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்கச் சாதிக்  கும்பலால் தாக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;சில  கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தலித்துகளைத் தொட்டு  மருத்துவம் பார்ப்பது இல்லை. மருத்துவமனை ஊழியர்களும் இத்தகைய  தீண்டாமைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.&lt;br /&gt;மதுரை கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் பெண் வசந்தமாளிகை ஆரம்ப சுகாதார  நிலையத்தில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டு இருந்தபோது, அங்கு இருந்த  ஊழியர் கொண்டைஊசியால் பனிக்குடத்தைக் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார்.  கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரகக் குழாயில்  ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை!&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;29  கிராமங்களில் பள்ளிகளில் தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக  ஆய்வு தெரிவிக்கிறது. கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், தலித் மாணவர்களை  மைனஸ் என்றும் மற்ற மாணவர்களை ப்ளஸ் என்றும்தான் அழைப்பாராம். சில  ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி அருகில் உள்ள எண்டப்புளி கிராமத்தில் தலித்  சிறுவர்கள் பின் வரிசை இருக்கைகளில்தான் அமரவைக்கப்படுவார்களாம்.&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;பேருந்துப்  பயணம் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சாதிப் பாகுபாடு உண்டு. பேருந்து  நிறுத்தங்களில் உள்ள இருக்கைகளில் தலித்துகள் அமரக் கூடாது என்கிற  கொடுமையும் உண்டு. ஆதிக்கச் சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு  அழைப்பதும், தலித் முதியவர்களைக்கூட ஆதிக்கச் சாதிச் சிறுவர்கள் மரியாதை  இல்லாமல் அழைப்பதும் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நடைமுறை!&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;அஞ்சலகங்களில்  தலித்துகள் நுழையக் கூடாது. தபால்காரர் தலித் குடியிருப்புக்குள் வர  மாட்டார், தலித் குழந்தைகளுடன் ஆதிக்கச் சாதி குழந்தைகள் விளையாடக் கூடாது,  பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் துப்புரவுப் பணியில்  ஈடுபடுத்தப்படுவது என்று ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலகங்கள்  வரை தீண்டாமை அங்கீகரிக்கப்பட்ட கொடுமைதான் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;img align="absMiddle" alt="" height="15" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/bullet6.jpg" vspace="2" width="17" /&gt;&amp;nbsp;தலித்  பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மற்ற சாதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்  ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது, பல இடங்களில் தலித் பஞ்சாயத்துத்  தலைவர்களுக்கு நாற்காலியில் அமர அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைகளும் உள்ளன.&lt;br /&gt;&lt;img align="left" alt="" height="400" hspace="2" src="http://www.vikatan.com/av/2011/08/ztunwr/images/p96d.jpg" vspace="2" width="288" /&gt;''இவை  வெறுமனே 213 கிராமங்களில் மட்டுமே ஆய்வு செய்த முடிவுகள். இன்னும்  ஆய்வுக்கு உட்படாத கிராமங்களும் மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளன.  தமிழகத்தில் தீண்டாமைக்கு உட்படாத கிராமங்களே கிடையாது என்பதை உறுதியாகச்  சொல்ல முடியும். ஆனால், அரசிடமோ இதுகுறித்த முறையான புள்ளிவிவரங் களும்  கிடையாது. சொல்லப்போனால், உண்மையை மறைக்கும் பொய் விவரங்களைத்தான் அரசு  வெளியிடும். 2009-ல் தமிழகத்தில் 384 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை  நிலவுவதாகச் சொன்ன தமிழக அரசு, 2010-ல் 174 கிராமங்களில்தான் தீண்டாமை  நிலவுகிறது என்கிறது. இந்த தீண்டாமையை விசாரிப்பதற்காக பி.சி.ஆர்(1955),  எஸ்.சி, எஸ்.டி. சட்டம் (1989) ஆகியவை வழி செய்கின்றன. ஆனால், இந்தச்  சட்டங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை.  2010-ல் தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக வெறுமனே தமிழகம் முழுவதும் 1,050  வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன'' என்று வேதனை தெரிவிக்கிறார்  'எவிடென்ஸ்’ கதிர்.&lt;br /&gt;தீண்டாமையை ஒழிப்பதற்கு என்று திருச்சியில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம்  இயங்குகிறது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்  15 அன்று தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை  நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில்  இரட்டைக் குவளை முறையைக் கணக்கெடுத்து, இரட்டைக் குவளை உடைப்புப்  போராட்டங்களையும் நடத்திய பெரியார் தி.க. சமீபத்தில் போராட்டம் நடத்திய  இடம் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம்.&lt;br /&gt;காலம் மாறினால் தீண்டாமை மாறும் என்பது நமது நம்பிக்கையாக இருந்தாலும்  உண்மையில், காலம் மாற மாற... சாதியும் தீண்டாமையும் அதற்கேற்பத் தன் வடிவங்  களை மாற்றிக்கொள்வதே யதார்த்தமாக இருக்கிறது. கோவை மாவட்டம் அன்னூர்  ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன் பாளை  யம், செங்கப்பள்ளி, குருக்கிளையாம் பாளையம் கிராமங்களில் தலித் மக்கள்  பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்கிற 'மரபான’ தீண்டாமையோடு,  அவர்கள் பொது இடங்களில் செல்போன் பேசக் கூடாது, பைக் ஓட்டக் கூடாது போன்ற  'நவீன’ தீண்டாமைகளும் தொடர் கின்றன.&lt;br /&gt;1,000 பேரோடு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை  நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ''இத்தகைய தீண்டாமைகளைக்  கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்னூர் காவல் ஆய்வாளர்,&amp;nbsp;&amp;nbsp;சமூகநீதி  மற்றும் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் இருவரும் அரசுக்கு அனுப்பிய  அறிக்கையில் 'அன்னூர் உள்வட்டத் தில் இரட்டைக் குவளை மற்றும் முடி திருத்த  நிலையங்களில் தீண்டாமை இல்லை’ என்றும், இது தொடர்பாக 'தனிப்பட்ட நபர்கள்  மீது எந்தவிதப் புகார்களும் வரவில்லை’ என்றும், 'அன்னூர் ஒன்றியத்துக்கு  உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமைப் பிரச்னை  தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாக’வும் எழுதியுள்ளனர். ஏப்ரல் 19-ம்  தேதி, உயர் நீதிமன்றம் தீண்டாமை தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில்  'எந்தப் பகுதியில் தீண்டாமை இருக்கிறதோ, அந்த மாவட்ட எஸ்.பி-யையும்  கலெக்டரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று தெளிவா கக் கூறியுள்ளது.  ஆனால், இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  சட்டங்களின் மூலமாகவே மட்டுமே தீண்டாமையை ஒழித்துவிட முடியாது என்றாலும்,  கடுமையான சட்டங்களும் இத்தகைய சாதிப் பாகுபாட்டை ஒழிக்க ஒரு வழிதான்!''  என்கிறார் கொளத்தூர் மணி.&lt;br /&gt;தலித் மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தலித்  கட்சிகள், அந்தப் பிரச்னைகளைக் கைவிட்டு தேர்தல் அரசியல், தமிழ்த் தேசியம்  எனத் திசை திரும்பும் அவலம் ஒருபுறம், மற்ற ஓட்டுக் கட்சிகளோ ஆதிக்கச்  சாதியின் வாக்கு வங்கிக்காக தலித் மக்களின் பிரச்னைகளைப் பேச மறுக்கும்  துயரம் மறு புறம். இவற்றுக்கு இடையில்தான் தலித் மக்கள் தங்கள் மீது  திணிக்கப்பட்டு இருக்கும் சாதிய இழிவோடு வாழ வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;இத்தகைய தீண்டாமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே '2020-ல் இந்தியா  வல்லரசு’, இளைஞர்களே கனவு காணுங்கள், மனித முகம்கொண்ட உலகமயமாக்கம், தகவல்  தொழில்நுட்ப யுகம், இலவசத் திட்டங்கள் என்கிற குரல்களைக் கேட்கும்போது,&lt;br /&gt;&lt;span style="color: #339966;"&gt;&lt;em&gt;'ஒங்க தலைவன் பொறந்தநாளு போஸ்டர் ஒட்டவும் - ஒங்க&lt;br /&gt;ஊர்வலத்தில தர்ம அடியை வாங்கிக் கட்டவும் -எங்க&lt;br /&gt;முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க&lt;br /&gt;இருந்தபடியே இருக்கணுமா&lt;br /&gt;காலம் பூராவும்?&lt;br /&gt;சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - உங்க&lt;br /&gt;சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணையை ஊத்துதே&lt;br /&gt;எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க&lt;br /&gt;எரியும்போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?’&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்கிற இன்குலாப்பின் 'மனுசங்கடா’ பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (ஆனந்த விகடன் - 03.08.11) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-3251212260906543659?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/3251212260906543659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=3251212260906543659' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3251212260906543659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3251212260906543659'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2011/07/blog-post.html' title='இது தீண்டாமை தேசம்!'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-444086479213483660</id><published>2011-03-24T00:56:00.000-07:00</published><updated>2011-03-24T00:56:45.550-07:00</updated><title type='text'>எனது புத்தக வெளியீட்டு விழா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-U-Elo6oHIlM/TYr45X2EmXI/AAAAAAAAAlg/9OiGgHr3dt0/s1600/invitation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh4.googleusercontent.com/-U-Elo6oHIlM/TYr45X2EmXI/AAAAAAAAAlg/9OiGgHr3dt0/s320/invitation.jpg" width="216" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கருப்புப்பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கும் எனது புத்தகம் ‘பெரியார்: அறம், அரசியல், அவதூறுகள்’ நூல் வெளியீட்டுவிழா, வரும் 29.03.11, செவ்வாய் அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற உள்ளது. தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-444086479213483660?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/444086479213483660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=444086479213483660' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/444086479213483660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/444086479213483660'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2011/03/blog-post.html' title='எனது புத்தக வெளியீட்டு விழா'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh4.googleusercontent.com/-U-Elo6oHIlM/TYr45X2EmXI/AAAAAAAAAlg/9OiGgHr3dt0/s72-c/invitation.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-1192782371489395986</id><published>2011-02-26T09:52:00.000-08:00</published><updated>2011-02-26T09:52:49.445-08:00</updated><title type='text'>கருப்புப்பிரதிகள் வெளியீடாக எனது புத்தகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நண்பர்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீடாக எனது புத்தகம் ‘பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்’ வெளியாகியுள்ளது. இது எனது முதல் கட்டுரைத்தொகுப்பு. பெரியார் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-pCG39BjAM8s/TWk9O1Ava4I/AAAAAAAAAlc/9wOQmukwLHE/s1600/book+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="https://lh4.googleusercontent.com/-pCG39BjAM8s/TWk9O1Ava4I/AAAAAAAAAlc/9wOQmukwLHE/s320/book+1.jpg" width="207" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தொடர்புக்கு : கருப்புப்பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அலைபேசி : 9444272500&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் வாசித்து கருத்து சொல்லும்படி வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உரையாடல் தோழமையுடன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சுகுணாதிவாகர் &lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-1192782371489395986?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/1192782371489395986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=1192782371489395986' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/1192782371489395986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/1192782371489395986'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2011/02/blog-post.html' title='கருப்புப்பிரதிகள் வெளியீடாக எனது புத்தகம்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh4.googleusercontent.com/-pCG39BjAM8s/TWk9O1Ava4I/AAAAAAAAAlc/9wOQmukwLHE/s72-c/book+1.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-8205953548442594335</id><published>2010-10-23T11:02:00.000-07:00</published><updated>2010-10-23T11:02:59.358-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'></title><content type='html'>2006 தீபாவளியையொட்டித் தமிழகத்தில் அதிகமான தாதாப் படங்கள் வெலிவந்தன. இவை பெரும்பாலும் 'சிட்டி ஆப் த காட்' என்கிற மேற்கத்தியப் படத்தின் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது.&lt;br /&gt;தினத்தந்தி குழுமத்திலிருந்து வெலிவரும் 'கோகுலம் கதிர்' என்கிற மாத இதழ் 'தாதாக்களின் பிடியில் தமிழ்ச்சினிமா' என்று தலைப்பட்டு இந்த தாதாப் படங்களை விமர்சித்திருந்தது. 'புதிய பார்வை' என்னும் நடுவாந்திர இலக்கியப்பத்திரிகையும் 'தமிழ்ச்சினிமாக்களில் தாதாக்கள்' என்ற தலைப்பில் இதையொட்டிய விமர்சனங்களை முன்வைத்தது. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் போலீஸ்சினிமாக்கள் குறித்து இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வருவதில்லை என்பதிஅ நாம் அவதானிக்கலாம்.&lt;br /&gt;திரைவன்முறை குறித்து அலறும் இந்த மனோபாவத்திற்கு அடிப்படையாக நான் கருதுவது&lt;br /&gt;1. போலீஸ்காரர்களிடம் அடிவாங்காத, சாதி/மத/ இனக்கலவரங்களால் பாதிக்கப்படாத அல்லது குறைந்தபட்சம் அதைப் பார்த்தேயிராத நடுத்தர வர்க்கமனம் மட்டுமே இந்த திரை வன்முறையைக் கண்டு அலறுகிறது.&lt;br /&gt;2. இந்தியச்சமூகம் என்பதே வன்முறையானதுதான். ஆனால் அந்த வன்முறை கட்புலனாகாத வன்முறை. அரூவமான வன்முறைக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் இந்தியமனம் தூலமான வன்முறையைக் கண்டதும் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் (அ) ஏற்றுக்கொள்ள முடியாமல் அலருகிறது.&lt;br /&gt;தமிழில் முதன்முதலில் என்கவுண்டரை அறிமுகப்படுத்தியது சீவலப்பேரி பாண்டி. அதற்கு முன்னும்கூட ஏராளமான போலீஸ் சினிமாக்களும் தாதா சினிமாக்களும் வந்திருந்தபோதிலும் அவையெல்லாம் தமிழ்ச்சினிமாவின் கமர்சியல் பார்முலாவுக்குள் அடங்குபவை. நாலு தாதாப் படங்கள் வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக தாதாப் படங்கள் வருவதும் ஆறு போலிஸ் படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து போலீஸ் படங்கள் வருவதுமே தமிழ்ச்சினிமாவின் சூத்திரவிதி.&lt;br /&gt;முதன்முதலாக என்கவுண்டர்ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியதும் கௌதம்மேனனின் 'காக்க காக்க'. போலிஸ் ஆவி உடலில் புகுந்த கௌதமின் அடுத்த படமாகிய 'வேட்டையாடு விளையாடு' படமும் இதேவகைப்பட்டதே.&lt;br /&gt;போஒலிஸ்காரர்கள் தாதாகக்ளால் துன்புறுவது, மிரட்டப்படுவது, போலிஸ் என்கவுண்டர்களை தன்போக்கில் தீபாவளித் துப்பாக்கி போல சகட்டுமேனிக்குச் சுட்டுப்போடுவதுமாக கௌதமின் படங்கள் அடிப்படைத் தர்க்கங்களையும் தொலைத்தவை. வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் என்னும் போலிச் அதிகாரியின் முதல்மனைவியை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொலைசெய்துவிட கொஞ்சமும் நம்பவியலாது அந்த எம்.எல்.ஏவை சுட்டுக்கொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.&lt;br /&gt;அவரது இரண்டு படஙக்ளுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இல்லை. மு7தல் படத்தில் கதாநாயகனின் பெயர் அன்புச்செல்வன் என்ற நல்ல தமிழ்ப்பெயரென்றால் இரண்டாவது படத்தில் வில்லன்களின் பெயர்கள் அழகிய தமிழ்ப்பெயர்கள், அந்தப் படத்தில் ஜோதிகா காதலி என்றால் இந்தப் படத்தில் இரண்டாம் காதலி என்பதுபோன்ற சில்லறை விஷயங்களைத் தவிர.&lt;br /&gt;ஹாரிச்ஜெயராஜின் இசை, தாமரையின் கவித்துவ வெளிகளுக்கு அழைத்துச்செல்லும் வரிகள் என்பதைத் தவிர்த்துவிட்டால் அடிப்படைத் தர்க்கங்களுமற்ர சினிமாகக்ள்தா கௌதமுடையவை.&lt;br /&gt;பட்டியல், ஆச்சார்யா, புதுப்பேட்டை, டான்சேரா என்னும் நான்குப் படங்களை இப்போதைக்கு உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;இவற்ரில் காணப்படும் சில ஒற்றுமைகள்&lt;br /&gt;1. இந்தப் படங்கள் என்கவுண்டரின் பின்னுள்ள மோசடியையும் வன்முறையையும் தோலுரிக்கின்றன.2. தாதாக்கள் உருவாவதற்கான நியாயமான சூழல் காரணங்களை விபரிக்கின்றன.3.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-8205953548442594335?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/8205953548442594335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=8205953548442594335' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/8205953548442594335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/8205953548442594335'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/10/2006.html' title=''/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-116732098494732077</id><published>2010-10-23T10:12:00.000-07:00</published><updated>2010-10-23T10:12:37.369-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'></title><content type='html'>சிறப்பு கரகாட்டம் : வரவணையான்&lt;br /&gt;&lt;br /&gt;முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)&lt;br /&gt;அசுரன் : நான் சிவப்பு மனிதன்&lt;br /&gt;லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை அரெ யொஉ அ .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)&lt;br /&gt;நெ தெ பெஒப்லெ : பாரதவிலாஸ்&lt;br /&gt;இட்லிவடை ; கேண்டீன் இன்சார்ஜ்&lt;br /&gt;ஞானவெட்டியான் :&lt;br /&gt;ஈழபாரதி : புலியாட்டம்&lt;br /&gt;வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்&lt;br /&gt;ஜெயராமன் : அய்யர் தி கிரேட்&lt;br /&gt;டோண்டு ராகவன் : நான் அவனில்லை&lt;br /&gt;விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்&lt;br /&gt;குழலி ; தமிழிசை&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-116732098494732077?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/116732098494732077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=116732098494732077' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/116732098494732077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/116732098494732077'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_116732098494732077.html' title=''/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-3833195090737741097</id><published>2010-09-06T22:22:00.000-07:00</published><updated>2010-09-06T22:22:28.667-07:00</updated><title type='text'>''மதுவிலக்கு மாபெரும் முட்டாள்தனம்”* - பெரியாரை முன்வைத்து...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-family: Latha;"&gt;’&lt;span style="font-size: x-small;"&gt;’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;காந்தியாரின்                      அழைப்பை ஏற்று மதுவிலக்கிற்காகத் தனக்குச் சொந்தமான அய்ந்நூறு                      தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்தவர்”, “கள்ளுக்கடை மறியலில்                      ஈடுபட்டு தானும் தனது குடும்பத்தினரும் கைதானவர்” - இப்படியாகவே                      பெரியார் குறித்த வழமையான பிம்பங்கள் பாடப்பொத்தகங்கள் தொடங்கி                      அவர் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படம் வரை                      கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மை நேருக்குமாறாய் இருக்கிறது.                      பெரியாரின் ஆரம்பகால காங்கிரஸ் ஈடுபாட்டு வாழ்க்கையைக்                      கழித்துவிட்டுப் பார்த்தால் 1937 தொடங்கி தன் இறுதிக்காலம் வரை                      - 1973- பெரியார் மதுவிலக்கிற்கு எதிரானவராகவே இருந்தார்.                      அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால் “இன்றைய மதுவிலக்கு                      ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. அது தொற்று நோய்                      போலவும் கேடு செய்கின்றது. கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும்                      மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த                      முடிவு. இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில்                      ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும்,                      இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை                      மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்.                      (விடுதலை 18.3.71)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இப்போது தமிழ்ச்சூழலில்                      மீண்டும் மது மற்றும் மதுவிலக்கு குறித்த விவாதங்கள்                      மேலெழும்பியுள்ளன. மதுவை அனுமதிப்பது என்ற பெயரில் தமிழகத்தில்                      கள் தடை செய்யப்பட்டு அயல்நாட்டு மதுவகைகளை அரசே விற்கிறது.                      ’கல்விக்கூடங்களை தனியாரிடம் விட்டுவிட்டு மதுக்கடைகளை அரசு                      நடத்தலாமா?” என்கிற கேள்விகள் ஒருசாராரால் எழுப்பப்படுகின்றன.                      பா.ம.க தலைவர் ராமதாஸ் உள்ளிட சிலர் தமிழக அரசு மதுவிலக்கைக்                      கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இன்னொருபுறம்                      ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட                      டாஸ்மாக்கின் தொழிலாளர்கள் நிலையோ சொல்லுந்தரத்தக்கது அல்ல.                      எட்டுமணி நேரத்திற்கு மேற்பட்ட வேலைநேரம், குறைவான ஊதியம் என                      அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொத்தடிமை முறைக்கு உட்பட்டு அல்லலால்                      உழலும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை                      வலியுறுத்திப் போராட்டப் பதாகைகளைத் தூக்கியுள்ள நேரமிது.                      ராமதாஸ், டாஸ்மாக் ஊழியர் என இருவரையும் எதிர்கொள்வதற்கு தமிழக                      முதல்வர் கருணாநிதியின் வழக்கமான தந்திரமாக ”விரைவில்                      தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு                      பரிசீலித்து வருகிறது” என்கிற அறிவிப்பு. “அயல்நாட்டு மதுவகைகளை                      அரசே விற்கும்போது கள்ளை ஏன் அனுமதிக்கக்கூடாது?” என்கிற                      நியாயமான கேள்விகளும் கோரிக்கைகளும் போராட்ட அறிவிப்புகளும்                      பனைவிவசாயத் தொழிலாளர்கள், கொங்குவேளாளர்கள், நாடார்கள் போன்ற                      தரப்பிடமிருந்து எழுந்துள்ளன. நடந்து முடிந்த உலகத்தமிழ்                      செம்மொழி மாநாட்டிலேயே கள் விற்கப்படும் என்கிற தமிழ்நாடு கள்                      இயக்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து, அவர்களை அழைத்துப் பேசிய                      கருணாநிதி மீண்டும் தனது தந்திரங்களை மேற்கொண்டார்.                      ‘முடிந்தவரை பிரச்சினையை ஒத்திப்போடுதல்’என்பதே மதுவிலக்குப்                      பிரச்சினையில் கலைஞரின் அணுகுமுறையாக இருக்கிறது.                      அடுத்துவரக்கூடிய ஆட்சி யாருடையதாக இருந்தாலும் அவர்கள்                      சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக மதுவிலக்கு,                      டாஸ்மாக், கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.                      தமிழ்ப்பொதுவெளியில் ஒன்றோடு ஒன்றாய் ஊடாடியும் விலகியும்                      நடக்கும் நிகழ்வுகள் குறித்து பெரியார் அவ்வப்போது தனது                      நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளார். இதுபோலவே மதுவிலக்கு குறித்த                      பெரியாரின் நடைமுறைகளை அறிந்துகொள்வதும் அதுகுறித்து                      உரையாடுவதும் நமக்கு வேறுசில பார்வைகளை நல்கக்கூடும். &lt;/span&gt;                     &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மதுவிலக்கு தமிழகத்தில்                      அமல்படுத்தப்பட்ட தொடக்க காலம் முதலே பெரியார் வலியுறுத்திய                      சில அடிப்படைகள் இன்றைக்கும் பொருந்திவரக்கூடியவை. அவைகளைக்                      கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;1. ஒரு பிரதேசத்தில்                      மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், மது அனுமதிக்கப்பட்ட இன்னொரு                      பிரதேசத்தை நாடிச் சென்று குடிப்பது என்பது மதுநுகர்வோரின்                      வழக்கம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;2. பெரும்பாலும்                      உடலுழைப்பும் மதுவும் தொடர்புடையதாய் இருக்கின்றன. பெரும்பாலான                      உடலுழைப்புத்தொழிலாளர்கள் மது அருந்தும் வழக்கத்தை                      மேற்கொண்டிருக்கின்றனர். உடலுழைப்பை ஒருபுறம் அனுமதித்துவிட்டு                      அவர்களிடமிருந்து மதுப்போத்தல்களை மட்டும் தட்டிப் பறிப்பது                      அநீதியானது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;3. மதுவை அரசு                      தடைசெய்யும்போது இயல்பாகவே போலி மதுவும் கள்ளமதுவும் வரத்தான்                      செய்யும். இது மதுநுகர்வோரின் செலவை அதிகரிக்கத்தான் செய்யும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இத்தகைய அடிப்படைகளை அவர்                      பல்வேறு அரசுகளிடமும் வலியுறுத்திவந்தார். முதன்முதலாக 1937ல்                      ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால்                      மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவுகளைப் பெரியாரே                      சொல்கிறார், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”சேலம் ஜில்லாவில் உள்ள                      தொழிலாளிகள், குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள                      குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி                      போய்விடுவார்கள் அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து                      விடுவார்கள். இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும்                      ‘புண்ணிய சேத்திரங்களுக்கு’ அடிக்கடி யாத்திரை புறப்பட்டு                      பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள். (குடியரசு 3.10.1937)”                      பெரியார் சொன்னதுதான் அன்று நடந்தது. இன்றும் கூட தமிழகத்தில்                      மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அதுதான் நடக்கும். எனவே                      இத்தகைய பயனற்ற முட்டாள்தனத்தைக் கண்டித்த பெரியார், “கனம்                      ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க                      வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு                      காரணமாகும்.” (கு.அ.3.10.1937) என்று ராஜாஜியைக்                      கிண்டலடிக்கவும் செய்தார். ‘மது என்பது மனிதவாழ்க்கையில்                      குறிப்பாக தொழிலாளர்களிடமிருந்து பிரிக்க முடியாதது” என்பதைக்                      காந்தியைக் கொண்டே மேற்கோள் காட்டினார் பெரியார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”சரீர பலத்தை சதா உபயோகித்து                      கஷ்டமான தொழில் செய்பவர்கள் கண்டிப்பாய் 100க்கு 90 பேர்கள் கள்                      குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். இதற்கு தோழர் காந்தியார்                      வாக்கே ஆதாரமாகும். அதாவது 1931ஆம் வருடம் ஜுன் மாதம் 12ம் தேதி                      தோழர்கள் காந்தியார், பட்டேல், முஸ்லிம் காந்தி ஆகிய                      அப்துல்கபார்கான் ஆகியவர்கள் பரோடா சமஸ்தானத்தில்                      சென்றிருக்கையில் மதுவிலக்கு சம்பந்தமாய் அவர்களது வரவேற்பில்                      எழுந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் போது காந்தியார் கூறியதாவது,                      “கதர் இல்லாமல் வெறும் மதுவிலக்கு ஒருநாளும் வெற்றி பெறாது.                      கள்ளு, சாராயக் கடைகளை மூடி விடுவது நம்முடைய வேலையல்ல. கள்ளு,                      சாராயக் கடைகள் மூடப்பட்டு விட்டாலும் இப்போது இருப்பதைப் போலவே                      திருட்டுத் தனமாய் கள் குடியும், சாராயக் குடியும் நடந்து                      கொண்டுதான் இருக்கும். குடி வழக்கம் நிற்க வேண்டும் என்றால்                      குடிகாரர்களுக்கு இலகுவான கைத்தொழில் கற்றுக் கொடுத்தால் தான்                      நிறுத்த முடியும். இல்லையாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும்                      வழக்கத்தை ஒரு நாளும் விட மாட்டார்கள். பெரிய தொழிற்சாலைகளில்                      வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது களைப்பையும்,                      ஆயாசத்தையும் தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாய் இருக்கிறது.                      நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுதும் வேலை செய்து                      களைத்துப் போனவர்களுக்கும் வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக்                      கொடுத்து வந்திருக்கிறேன். அங்கு (தென்னாப்பிரிக்காவில்)                      என்னுடன் இருந்த கூலிகளுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட                      பொழுதெல்லாம் நானே கடைக்குப் போய் சாராய வகைகளை வாங்கி வந்து                      பிரியமாக கொடுத்திருக்கிறேன். மிருகங்களைப் போல் வேலை செய்யும்                      உழைப்பாளிகளுக்கு மது பானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது”                      என்று கூறியிருக்கிறார். இந்த விதமான நிர்பந்தத்தையும்                      அவசியத்தையும் பெற்ற சாதனமான மதுவை ஒரு உத்தரவில் ஒரு நாளில்                      நிறுத்திவிடுகிறேன் என்பது அறிவுடைமையும் அனுபவ ஞானமுடைமையும்                      ஆகுமா என்று கேட்கிறோம்” (குடியரசு 3.10.37) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மேலும் ராஜாஜியின்                      மதுவிலக்கு நடைமுறைப்படுத்தலுக்குப் பின்னாலிருந்த அரசியல்                      நோக்கத்தையும் பெரியார் சுட்டிக்காட்டுவது சிந்திக்கத்தக்கதாய்                      உள்ளது. “மதுவிலக்கு திட்டத்தை சென்னை மாகாணம் தான் முதன்முதல்                      ‘அமுலுக்கு’ கொண்டு வந்தது. அது இராஜாஜியின் (ஆச்சாரியாரின்)                      முதல் மந்திரி ஆட்சிக்காலமாகும். மதுவிலக்கு திட்டத்தை                      அமுலாக்க ஆச்சாரியார் உச்சரித்த போதே அதை நான் இது ஒரு சூழ்ச்சி                      திட்டம் என்று சொன்னேன். குடியரசு பத்திரிக்கையிலும்                      மதுவிலக்கின் இரகசியம் என்பதாக எழுதி வந்திருக்கிறேன். அந்த                      சூழ்ச்சியின் விளக்கம் என்னவென்றால் அப்போது கல்விக்கு ஆக                      மது(கலால்) வரும்படியில் ஒரு பாகத்தை அரசாங்கம் நீண்டநாளாக                      செலவழித்து வந்திருக்கிறது. ஆச்சாரியர் 1937ல் முதல்                      மந்திரியாக வந்தவுடனே பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி பெற்று                      வருவதை ஒழிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் மீதே அதை (மதுவிலக்கு                      சட்டத்தை) ஆரம்பிக்கிறார் என்று எழுதினேன். (அதை இன்றும்                      அன்றைய குடியரசு இதழில் பார்க்கலாம்.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எதற்காக கல்வியை ஒழிக்க                      வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அப்போது வந்தது என்று கேட்கலாம்.                      நம் நாட்டில் அன்று சுமார் 150 வருஷ காலமாக வெள்ளையர் (பிரிட்டிஷ்)                      ஆட்சி நடந்து வந்திருந்தும் 1900-வது ஆண்டு வரை சென்னை மாகாண                      மக்கள் 100க்கு 7 பேர்களே எழுத படிக்கத் தெரிந்தவர்களாக                      இருந்தார்கள். அதே காலத்தில் கேரளாவில் 100க்கு 30க்கும்                      மேற்பட்ட மக்கள் கல்வி கற்றிருந்தார்கள். ஆனால் பிரிட்டிஷ்                      ஆட்சியில் பிரிட்டிஷ் இந்தியா இயங்கும் 100க்கு 7பேர்களுக்கு                      மேல் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. காங்கிரஸும் வெகு                      ஜாக்கிரதையாகவே கல்வி வளராமல் இருக்கும்படியே பார்த்துக் கொண்டு                      வந்தது. ஆனாலும் அதே சமயத்தில் பார்ப்பனர் மாத்திரம் எங்கும்                      100க்கு 100பேர் ஆண் பெண் அடங்கலும் கல்வி                      கற்பிக்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இந்த நிலையில் ஜஸ்டிஸ்                      கட்சி பதவிக்கு வந்தவுடன் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த                      வேண்டும் என்பது 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் முழுமைக்கும்                      கல்விக்கு ஆக ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபாய்                      ஒதுக்கி வைத்து செலவு செய்து வந்ததை ஆண்டு ஒன்றுக்கு                      நாளாவட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்து ஆரம்ப                      கல்வியை அதிகப்படுத்தினார்கள். அதன் பயனாய் 100க்கு 7பேர் வீதம்                      படித்து வந்த மக்கள் ஜஸ்டிஸ் ஆட்சியில் 100க்கு 10 பேர் அளவில்                      படிக்கும்படி நேர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 1937ல்                      ஆட்சிக்கு வந்தது. இராஜாஜி முதல் மந்தரி ஆனார். அவர் மந்திரி                      ஆனவுடன் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத                      மக்கள் எந்தெந்த துறையில் முன்னேறியிருக்கிறார்கள், அதை எப்படி                      ஒழித்து பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது பற்றி சிந்தித்தார்.                      அச்சிந்தனையானது பார்ப்பனர் அல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சி                      ஆட்சியின் பயனாய் கல்வித் துறையிலும், சர்க்கார் உத்தியோகத்                      துறையிலும் சிறிது முன்னேறி இருக்கிறார்கள் என்பதை                      கண்டுபிடித்தார். அதன் மீது இதற்கு என்ன செய்து இந்த                      முன்னேற்றத்தை ஒழித்து நிரந்தரமாக தடுத்து வைப்பது என்று                      சிந்திக்க ஆரம்பித்தார். முதலாவதாக கல்வியைத் தடுப்பது அவசரம்                      என்று கண்டார். அந்தப்படியே கல்வியைத் தடுக்க இரண்டு வழிகள்                      கண்டு பிடித்தார். அவற்றுள் ஒன்று சிறுபிள்ளை (குழந்தை)களை                      இந்தி கட்டாயப்பாடமாக படித்து பரீட்சையில் தேற வேண்டும் என்று                      நிபந்தனை ஏற்படுத்தி இந்தியைக் கட்டாயப்பாடமாக ஆக்கினார்.                      இரண்டாவதாக பிரைமரி பள்ளிகளை குறைக்க வேண்டியது என்று                      கண்டுபிடித்து 2500 பள்ளிகளை மூடினார். இந்தப்படி பள்ளிகளை மூடி                      வேண்டுமானால் அதற்கு காரணம் காட்ட வேண்டுமே என்று கருதி நீண்ட                      யோசனைக்குப் பிறகு சர்க்கார் வரும்படியை குறைத்துக் காட்டி                      பள்ளிகளை மூட வேண்டும் என்பதற்காக கல்விக்கு ஆக செலவு செய்து                      வரும் இனமாகிய கலால் இலாகாவின் வரும்படியை குறைத்துக்காட்ட                      மதுவிலக்கை மேற்கொண்டார். (விடுதலை 29.11.62)”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ராஜாஜியால் மூடப்பட்ட 2500                      ஆரம்பப்பள்ளிகள் காமராஜர் ஆட்சியில்தான் திறக்கப்பட்டன என்பதும்                      அதன் பின்னணியில் பெரியார் இருந்தார் என்பதும் நாம் அறிந்ததே.                      காமராஜர் ஆட்சிக்காலத்திலும் நடைமுறையில் இருந்த மதுவிலக்கைப்                      பெரியார் எதிர்த்துவந்தார். ”மதுவிலக்கு என்பது                      உயிர்ச்சத்துள்ள மதுவை விலக்கிவிட்டு விஷ சத்துள்ள மதுவை                      குடிகாரர்களுக்கு உதவுவது போலாகும் என்றும் சொன்னேன்.                      மதுவிலக்கு என்பது மது அருந்துபவர்கள் மது கடைகளுக்கு போய்                      அருந்துவதற்குப் பதிலாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு மது தானே                      தேடிக் கொண்டு வரும்படி செய்வதாகும் என்றும் சொன்னேன்.                      மதுவிலக்கினால் ஜாக்கிரதையான குடிப்பழக்கம் உள்ளவர்கள் தான்                      கஷ்டப்பட நேரிடுமே ஒழிய சாதாரண குடிகாரர்களுக்கு கும்மாளம்தான்                      என்றும் சொன்னேன். ”(விடுதலை 29.11.62) என்று தெளிவாகச்                      சுட்டிக்காட்டுகிறார். 1963ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மது                      ஆதரவாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பெரியார்,                      ‘கள்ளுக்கடைகளில் கள் விற்க அனுமதிப்பது கூட சரியான தீர்வு                      இல்லை” என்று வலியுறுத்தினார். முதலில் தென்னந்தோப்பில்                      விற்கப்பட்டிருந்த கள் வணிகப்பொருளாக கடைகளுக்கு விற்பனைக்கு                      வந்தபிறகுதான், அதில் ஊமத்தை இலை, கஞ்சா இலை போன்றவற்றைச்                      சேர்த்து அதன் தன்மை விஷமாக்கப்பட்டது என்று கூறும் பெரியார்,                      “மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் நான் பழையபடி                      கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில்                      சொன்னபடி தோப்பில் கள் விற்க வேண்டும். கள்ளை விஷமாக்கிவிடும்                      முறையை தடுத்துவிட வேண்டும். (மது ஆதரவாளர்களின் மாநாட்டில் -                      விடுதலை 1.2.1963)” என்றும் வலியுறுத்தினார். அண்ணாவின் ஓராண்டு                      ஆட்சிக்காலத்திலும் பெரியாரின் கருத்து இதுவாகவே இருந்தது.                      “மது அருந்துவதை தடுக்க இதுவரை செய்து வந்த எந்த முயற்சியும்                      வெற்றி பெறவே இல்லை. சர்க்காருக்கு வரும்படி குறைந்தது.                      குடிக்கிறவனுக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. காலி பசங்களுக்கும்                      அயோக்கியர்களுக்கும் பிழைப்பிற்கு மது உற்பத்தி தொழில் ஏற்பட்டு                      வளர்ச்சி அடைந்தது என்பதல்லாமல் மது விலக்கால் யாதொரு பயனும்                      ஏற்படவில்லை” (விடுதலை 9.11.68). மேற்கண்ட காலகட்டங்களில்                      ராஜாஜியின் ஆட்சிக்காலம் தவிர மற்ற இரு ஆட்சிக்காலங்களான                      காமராஜர் ஆட்சிக்காலம் மற்றும் அண்ணா ஆட்சிக்காலம் என்பவை                      பெரியாரால் ஆதரிக்கப்பட்ட ஆட்சிகள் என்பன குறிப்பிடத்தக்கவை.                      ஆனாலும் பெரியாரின் கொள்கைக்கு எதிராகவே இவ்விரு ஆட்சிகளும்                      மதுவிலக்கு விஷயத்தில் நடந்துகொண்டன என்பதும் தான் ஆதரித்த                      ஆட்சிகள் என்பதாலேயே மது குறித்த தன்னுடைய கொள்கைகளைக் கைவிட                      பெரியார் தயாராக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அண்ணாவின் மறைவிற்குப் பிறகு                      தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி ”மதுவிலக்கை                      நீக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்” என்று இன்றைக்குப்                      போலவே அன்றும் அறிவித்தார் (ஆனால் சூழல் முற்றிலும் தலைகீழ்).                      ஆனால் வழக்கம்போக கருணாநிதி உடனடியாக அதை நடைமுறைக்குக்                      கொண்டுவரவில்லை. அப்போது பெரியார், “ இந்த ஆட்சியை கண்ணை மூடிக்                      கொண்டு ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும். ஒரு காரியத்தில்                      நமக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு. மதுவிலக்கு                      விஷயத்தில் ஒரு நிலையான கருத்து இல்லை. நம் நாட்டிற்கு                      தேவையில்லாதது மதுவிலக்கு என்றாலும், நம்முடைய கலைஞர்                      பூச்சாண்டி காட்டி வருகிறார். ஒரு நாளைக்கு திறக்கிறேன்                      என்கிறார். ஒரு நாளைக்கு திறக்கமாட்டேன் கட்டாயம் தீவிரமாக அமல்                      நடத்துவேன் என்கிறார்....முன்னேற்றக் கழகத்திலும் சிலர் சாராயம்                      காய்ச்சுகிறார்கள். பலர் குடிக்கிறார்கள். போலீசிலும் 100க்கு                      30 பேருக்கு மேல் மது அருந்துகின்றார்கள்”(விடுதலை 21.10.69)                      என்று வெளிப்படையாகவே கிண்டலடித்தும் கண்டித்தும் பேசினார்.                      மேற்கண்ட பெரியாரின் பேச்சு திருச்சியில் திராவிடர்கழகம்,                      திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவைகளின் சார்பில் பெரியாரின்                      91வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட மேடையில் பேசியது                      என்பதையும் இப்படியாக ’மதுவிலக்கு குறித்த கலைஞர்                      பூச்சாண்டி’யின் வயது 41 என்பதும் கவனிக்கத்தக்கது. ஒருவழியாக                      அதே கலைஞரே 1971ல் தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கினார். ஆனால்                      பிறகு அது கள்ளுக்கடைகளை ஒழிப்பதாகவும், அயல்நாட்டு மதுவகைகளை                      மட்டுமே அனுமதிப்பாகவும் ஆகிப்போனது. அதன் விளைவாக இயற்கையான                      உணவாகவும் மதுவாகவும் உள்ள கள் தமிழக மக்களுக்கு                      மறுக்கப்பட்டதும் குடியின் செலவு அதிகரிக்கப்பட்டதும் மதுவின்                      விற்பனை தமிழக அரசின் வருமானத்தை மட்டுமல்லாமல்                      ஆளுங்கட்சிக்காரர்களே மதுபானத் தொழிற்சாலைகளைத் தொடங்கி                      நடத்துவதனால் அவர்களின் வருமானமும் விஜய்மல்லய்யா போன்ற                      சாராயப்பெருமுதலாளிகளின் கல்லா இருப்பும் உயர்வதும்                      விளைவுகளாயின. இத்தகைய ‘மதுவிலக்கு ஒழிப்பு’ என்பது பெரியாரின்                      விருப்பமாக நிச்சயமாக இருந்திருக்க முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஏனெனில் மதுவிலக்கு என்பது                      எப்போதும் ஏதேனும் ஒரு படிநிலை பேதத்தைக் காப்பாற்றி வந்ததைப்                      பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்                      ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட ‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும்                      மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல. ஆகவே,                      “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை                      இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள                      முடியாது.”(கு.அ.3.10.1937) என்று கூறிய பெரியார், பிற்பாடு                      ‘பர்மிட்’ உள்ளவர்கள் குடிக்கலாம் என்று ஆகிப்போன நடைமுறை                      குறித்தும் வருந்திக் கண்டித்தார். ”பார்ப்பான் எப்படி சாதி                      ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ அது போல்                      போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று                      மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான். அதை ஒரு சிபாரிசாகத்                      தான் கொள்ளவேண்டும்” (விடுதலை 16.2.69) என்றவர் உடலுழைப்பிற்கு                      விதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஏழை உழைக்கும்                      மக்களின் குடிப்பழக்கமே அவமானகரமாகச் சமூகத்தால்                      பார்க்கப்பட்டதையும் சரியாகச் சுட்டிக்காட்டினார். ’’மது                      ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம்                      குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது. (விடுதலை 16.2.69)”, “நான்                      கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ அப்படித்தான்                      குடிகாரன் குற்றவாளி என்பதையும் மனைவி தவிர மற்ற பெண்களுடன்                      காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை. (விடுதலை                      16.2.69)” என்றார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பெரியாருக்கு எப்போதும் மது                      அருந்தும் பழக்கம் இருந்ததில்லை. சிறுவயதில் தான் ‘மைனர்’                      வாழ்க்கை வாழ்ந்ததைக் குறிப்பிடும் பெரியார், மது அருந்தும்                      பழக்கத்திலிருந்து மட்டும் விலகியிருந்தார். தன் மைனர்                      வாழ்க்கையின் போது தனது குடிநுகர் நண்பர்களே வாயில் மது                      ஊற்றியபோதும், தான் குடிக்கவில்லை என்பதையும் பெரியார்                      குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தான் குடிக்காதபோதும் ‘குடி                      என்பது அடிப்படை உரிமை’ என்பதைப் பெரியார் வலியுறுத்த                      தயங்கவில்லை. மது குறித்த பெரியாரின் கீழ்க்கண்ட கருத்துகள்                      ஆச்சரியகரமானவை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மது தடைப்படுத்தப்பட்ட நாடு                      அடிமை நாடேயாகும். (விடுதலை 16.2.69)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;“ஒரு மனிதனைப் பார்த்து நீ                      உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது                      அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று                      கேட்கின்றேன்.” (விடுதலை 18.3.71)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;“மது விலக்கு என்பது ஒரு                      அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு                      வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”மது அருந்துவது உணவைப் போல்                      மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம். வேத புராண                      தர்மங்களைப் பார்த்தால் விளங்கும். மது விலக்கு என்பது                      கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும். பார்ப்பனர்கள் மாடு                      அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும்                      அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி                      வியாபாரம் கூடாது என்பதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.” (விடுதலை                      9.11.68) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”தீபாவளிக்கு லீவு விடுவது                      எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட இரண்டு பங்கு முட்டாள் தனம்                      மதுவிலக்கு எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும்.”                      (விடுதலை 21.10.69) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எல்லோருக்குமான ஒழுக்கம்,                      எல்லோருக்குமான அறம், எல்லோருக்குமான நீதி என்னும்                      பெருங்கதையாடலை எப்போதும் பெரியார் மறுத்தவர். சுயேச்சை                      அறங்களும் சார்புநீதியும் தான் அவர் எப்போதும் வலியுறுத்தி                      வந்தது. ஒழுக்கத்தின் பேராலும் கலாச்சாரத்தின் பேராலும்                      வலியுறுத்தப்பட்ட நியதிகளின் பின்னாலிருந்த அரசியலையும்                      பேதத்தையும் அநீதியையும் வன்முறையையும்                      அடிமைத்தன்னிலையாக்கத்தையும் பெரியார் அளவுக்குத்                      தோலுரித்தவர்கள் இந்திய அளவிலேயே யாருமில்லை என்று சொல்லலாம்.                      கற்பு, ஒழுக்கம், காதல், பலதார மணம், குழந்தைப்பேறு, திருமணம்                      ஆகியவை குறித்த பெரியாரின் கருத்துக்கள் எந்தளவு துணிச்சலானவையோ                      அந்தளவு குடி குறித்த பெரியாரின் கருத்துக்களும் தைரியகரமானவை.                      ’குடிகாரர்கள் அயோக்கியர்கள்’ என்கிற பொதுப்புத்தியிலிருந்தும்                      விலகி மிதந்து வெளியேறி நிற்பவை பெரியாரின் சிந்தனைகள். &lt;/span&gt;                     &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;’’மது அருந்துபவர்கள்                      எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள்                      எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது.                      மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....குடிப்பழக்கமில்லாதவர்களில்                      எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக்                      கேடானவர்கள் இருக்கிறார்கள். இவர்களைவிட மது அருந்துபவர்கள்                      கேடர்கள் அல்ல. மது அருந்துவது சட்டவிரோதம் என்று சொல்லலாம்.                      லஞ்சம் வாங்குவதுகூட சட்டவிரோதம்தான். லஞ்சம் வாங்கப்பட்டவர்கள்                      எல்லாம் சமுதாயத்தில் தள்ளப்பட்டவர்களா? தண்டிக்கப்பட்டவர்களா?                      (விடுதலை 16.2.69)”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மதுவை அனுமதிப்பதை                      வலியுறுத்தி வந்தபோதிலும் மக்களுக்குக் கெடுதியற்ற தரமான மது                      வழங்கப்பட வேண்டும் என்பதையும் நல்ல மதுபானத்தைப் பெற்று                      அருந்துவது அ&lt;/span&gt;னைவரின் உரிமை என்பதையும் வலியுறுத்தவும்                      பெரியார் தயங்கவில்லை. அளவான குடி, மகிழ்வான வாழ்க்கை என்பதும்                      பெரியாரின் பரிந்துரைகளில் ஒன்றாக இருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;“பொதுவாக மது அருந்துவதையே                      குற்றமென்று சொல்லிவிட முடியாது. கெடுதி உண்டாக்கும் படியானதும்                      பொருளாதாரத்திலும் அறிவியலிலும் கேடு விளைவிக்கும்படியானதுமான                      மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியது ஆகும் அதைத்தான் நாம்                      மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும்                      வெறுக்கவில்லை.” (கு.அ. 3.10.1937)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”மதுவிலக்கை ஒழித்துவிட்டு                      மது ஆட்சி என்பதாக ஏற்பாடு செய்து மதுவினால் கேடில்லாமல் அதிக                      செலவில்லாமல் எவ்வளவு குடித்தாலும் அதனால் உடலுக்கும்,                      புத்திக்கும், குடும்பத்திற்கும் கேடு வராமல்                      பாதுகாப்பளிக்கலாம். மது ஆட்சி என்பது கர்ப்ப ஆட்சி - பர்த்                      கன்ட்ரோல் என்பது போல் குடி ஆட்சி - டிரிங்க் கன்ட்ரோல்                      என்பதாக நடத்தலாம். இதனால் உடலுழைப்பாளிகள் நலம் பெறுவார்கள்.                      பழைய கள், புளிச்ச கள் இருக்கவிடக்கூடாது. சுகாதார (நாணயமான)                      அதிகாரிகளை வைத்து மதுக்கடை மதுவை பரிட்சீத்து சோதனை                      செய்யவேண்டும். சர்க்கார் அதில் அதிக வரும்படி                      எதிர்பார்க்கக்கூடாது என்பவைகளை கவனித்தால் மது மக்களுக்கு                      நன்மை பயப்பதாகலாம்” (விடுதலை 29.11.62)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”தலைசிறந்த நாகரிக மக்கள்                      நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ                      சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது. நமது நாட்டு                      ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத                      காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா                      என்று கேட்கிறேன்.” (விடுதலை 9.11.68) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;”100 ஆண்டு 75 ஆண்டுகளுக்கு                      முன்பு மது குற்றமற்ற ஒரு சாதனமாகத் தான் இருந்தது. அரசாங்கம்                      மதுவை அரசாங்க வியாபாரப் பொருளாக ஆக்கினதுடன் அரசாங்கமே மது                      வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், மது அருந்துவது (குடி)                      கெட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. மது வியாபாரிகள்                      மதுவுக்குள் இயற்கை போதையைவிட அதிக போதை ஏற்படும் படியான                      பக்குவம் செய்ததால் மதுவால் கெடுதி என்று சொல்லும்படியான நிலை                      ஏற்பட்டுவிட்டது.”(விடுதலை 9.11.68) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மதுவிலக்கு குறித்த                      பெரியாரின் கருத்துக்களைப் பரிசீலிக்கும்போது இன்றைய நிலை                      குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 1937 குடியரசு இதழில்                      காந்தியின் கருத்தாக பெரியார் கூறுவதைப் பரிசீலித்தால்,                      ‘உடலுழைப்பின் காரணமாகவே மது அருந்த வேண்டியிருக்கிறது. எனவே                      வேலையை லகுவாக்க வேண்டும்’ என்று காந்தி கருதியதைப்                      புரிந்துகொள்ளலாம். ஆனால் காந்தியின் கருத்துக்கு மாறான சூழலே                      இன்றையதாக இருக்கிறது. இன்று உடலுழைப்பு குறைந்திருக்கிறது.                      மூளை உழைப்பு அதிகரித்திருக்கிறது. 90களுக்குப் பின்னான                      பொருளாதார மாற்றம் மற்றும் பணிச்சூழல் மாற்றம் கிட்டத்தட்ட                      அனைத்துத்துறைகளிலும் கணினியை அழைத்து வந்திருக்கிறது. புதிய                      யோசனைகளும் மூளைச்சிந்தனைகளுமே தேவையாகவும் அதிக வருமானத்தை                      ஈட்டித் தருபவையாகவும் உள்ளன. ஆனால் உடலுழைப்பைப் போலவே மூளை                      உழைப்பும் மன உளைச்சல், எல்லைகளும் பகலிரவு வித்தியாசமற்ற                      வேலைநேரங்கள் என மதுவை நாட வைக்கின்றன. குடி என்பது பத்து                      ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது                      என்பதும் வெறுக்கும் மனநிலையிலிருந்து மாறி                      அனுமதிக்கப்பட்டதாகவும் ஏற்கத்தக்கதாகவும் மாறியிருக்கிறது                      என்பதே எதார்த்தமாயிருக்கிறது. வார இறுதி மதுவிருந்துகளும்                      கார்பரேட் அலுவலகங்களின் பார்ட்டிகளும் கலாச்சாரத்தின்                      ஓரங்கமாக ஓரளவு மாறியிருக்கின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இன்னொருபுறம் உடலுழைப்புத்                      தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மதுநுகர அரசு                      மதுக்கடைகளையே நம்பியுள்ளனர். சனி இரவு எந்த மதுக்கடை வாசல்                      முன்பும் ‘கிளம்பிற்றுகாண் தமிழ்ச்சிங்கக் கூட்டம்’ என்று                      பேரளவிலான கூட்டத்தைக் காண இயலும். ஆனால் அரசு குடிநுகர்                      மக்களின் நலத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்பதோடு                      குறைந்தபட்சம் ஒரு வாடிக்கையாளராகக் கூட அவர்களை மதிக்கவோ                      பொருட்படுத்தவோ தயாராக இல்லை. சுகாதாரமும் கவனிப்புமற்ற                      மதுக்கூடங்கள், கோரப்படும் மதுவிற்குப் பதிலாக ஏதேனும் ஒன்றைத்                      தலையில் கட்டுவது, சுகாதாரமற்ற மது என்று அரசின் மதுவிற்பனை                      அநீதிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார் வலியுறுத்தியதைப்                      போல ‘தோப்புகளில் கள் விற்பது’ என்கிற நடைமுறை இன்றைக்குச்                      சரிவருமா என்று தெரியவில்லை. ஆனால் ‘மது அருந்துவது மனித                      உரிமைகளில் ஒன்று’ என்கிற பெரியாரின் கருத்தை                      ஒத்துக்கொள்பவராயிருந்தால் ‘பெரியார் ஆட்சி நடத்துவதாக’ப்                      பெருமைப்பட்டுக்கொள்ளும் கலைஞரிடம் ‘மதுவிலக்கை அமல்படுத்துவது                      என்கிற பூச்சாண்டி காட்டலை நிறுத்தக்கோருவதும்’,                      கள்ளுக்கடைகளைத் திறக்க வலியுறுத்துவதுமே நமது கடமையாக இருக்க                      முடியும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Arial;"&gt;                     &lt;u&gt;&lt;i&gt;* - தலைப்பு 29.11.1962 விடுதலையில் பெரியார் எழுதிய                      தலையங்கம்.&lt;/i&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;                     &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;(நன்றி : லும்பினி)&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-3833195090737741097?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/3833195090737741097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=3833195090737741097' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3833195090737741097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3833195090737741097'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/09/blog-post.html' title='&apos;&apos;மதுவிலக்கு மாபெரும் முட்டாள்தனம்”* - பெரியாரை முன்வைத்து...'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-5058451557985651956</id><published>2010-02-26T04:23:00.000-08:00</published><updated>2010-02-26T23:13:06.540-08:00</updated><title type='text'>வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- இறுதிப்பகுதி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/S4e5fcLdysI/AAAAAAAAAiQ/1LWCge6TXoA/s1600-h/0.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/S4e5fcLdysI/AAAAAAAAAiQ/1LWCge6TXoA/s200/0.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து வைக்கத்துக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட பெரியார் 13.04.1924ல்&amp;nbsp; வெளியிட்ட அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஸ்ரீமான் கே.நீலகண்ட நம்பூதியார் 4ம் தேதியிட்டு அனுப்பிய தந்தியில் என்னை உடனே புறப்பட்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். குளித்தலையில் கூடிய திருச்சி மகாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் புறப்பட முடியவில்லை. நான் முக்கியமாக அங்கு வந்துதான் ஆக வேண்டுமென்றால் நான் வருவதாகத் தந்தி கொடுத்தேன். பிறகு அனுப்பிய கடிதத்திலும் இதே விஷயத்தைத் தெரிவித்திருந்தேன்.&lt;br /&gt;6ந்தேதி ஸ்ரீமான் ஜோசப்பும் எழுதியிருந்தார். நான் வரவேண்டுமென்பது தாங்கள் நினைத்தால் நான் வரச் சித்தமென்று பதில் அளித்தேன்.&lt;br /&gt;12ந்தேதி இன்னொரு தந்தியை ஸ்ரீமான் நம்பூதிரிபாட் அனுப்பியிருந்ததில் வைக்கம் சத்தியாக்கிரக நிலைமையைப் பற்றி யோசிக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை (14.04.1924) கூடுவதாகவும், நான் விஜயம் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயத்தில் ஸ்ரீமான் டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் கொச்சியிலிருந்து அனுப்பியுள்ள தந்தியில் நான் அங்கிருக்க வேண்டியது மிகவும் அவசியமென்றும், உடனே புறப்பட வேண்டுமென்றும், ஜோசப் கைதியானாரென்றும் கொச்சியில் தாம் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்று ரெயிலில் வருவதாகவும், திருச்சூரில் என்னை ஸ்ரீமான் நம்பூதிரிபாத் சந்திக்கும் படிக்கும் பதில் தந்தி கொடுத்தேன்.&lt;br /&gt;இரவு 7 மணிக்கு மூன்றாவது தந்தி கிடைத்தது. ’வைக்கத்தில் நிலைமை பயங்கரமாகவிருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். 18 சத்தியாக்கிரகிகள் உண்ணாவிரதத்துடனிருக்கிறார்கள். நானும் வைக்கத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடனே நான் கைது செய்யப்படுவேன் என்பது நிச்சயம். இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்துங்கள். தந்தி மூலம் யோசனை கூற வேண்டும்.’ இதற்கப்பால் நான் புறப்பட்டேயாக வேண்டுமென்று எண்ணமேற்பட்டுவிட்டது. இந்த நிலைமையை நானே வலுவில் விரும்பியதாக நினைக்க வேண்டாம். அத்தகைய எண்ணம் இல்லாமல் தடுக்கும் பொருட்டே நான் மேற்கண்ட சமாச்சாரத்தை வெளியிட்டேன். தமிழ் நாட்டில் நான் செய்யவிருக்கும் வேலைஅபரிமிதமாக இருக்கிறதென்பது தெரிந்த விஷயம். அதிலுள்ள பொறுப்புகளையும் கஷ்டங்களையும் அறிந்து கொண்டிருக்கிறேன். மிகவும் உபத்திரவமற்ற கதர் வேலைக்கு ஏற்படும் பல தடைகளும் இயக்கத்திலுள்ள இதர கஷ்டங்களும் என் மனத்திற்குத் தெரிந்தவைகளே. ஆனால் கேரள மாகாணத்திலிருந்து எனக்கு வந்திருக்கும் ஆக்ஞையை மீறி நடப்பதற்கில்லை. நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது. அடக்குமுறை ஓங்கி நிற்கின்றது. தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் உட்பட பல சத்தியாகிரகிகள் இந்த அடக்குமுறைக்கு ஆளாகிவிட்டனர். இத்தகைய எண்ணங்கள் என் மனதில் எழுந்தன. நான் புறப்பட்டு விட்டேன். நானும் கைது செய்யப்படலாம். அது ஒரு பெரிய காரியமல்ல. தலைவர்களாகவிருந்தாலும் சரி, பிரச்சாரகர்களாகவிருந்தாலும் சரி, தொண்டர்களாகினும் சரி, எல்லாச் சாதியினரும் கேரளத்திற்குக் கூட்டமாக வந்துவிட வேண்டுமென்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். தொண்டு செய்ய முடியாதவர்கள் பண உதவியாவது செய்யலாம்.&lt;br /&gt;தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதி இருக்கின்றனர். தீண்டாமையை ஒழிப்பதற்காகக் கஷ்டப்படத்தயாரென்றும் அவர்கள் எழுதியிருக்கின்றனர். இதுதான் தகுந்த சமயம். இதை நழுவவிட்டு விடாதீர்கள். ஒவ்வொருவரும் இந்த உன்னத லட்சியத்திற்காக முன் வாருங்கள். (சுதேசமித்திரன் 15.04.1924)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;மிகத்தெளிவாகவே பெரியார் தனது அறிக்கையில் கேரளத்திலிருந்து வந்த அழைப்பைக் குறிப்பிடுகிறார். அவர் தமிழகக் காங்கிரஸ் அமைப்பின் சார்பாகச் செல்வதும் உறுதியாகிறது.&amp;nbsp; இந்த அறிக்கை காங்கிரஸ் இதழான சுதேசமித்திரனில் வெளியாவதும் கவனத்துக்குரியது. மேலும்&amp;nbsp;வைக்கம் சென்றபிறகு ஈழவ தலைவர்களுடன் பெரியார் சந்திப்பு நடத்திய பின் வெளியிட்ட அறிக்கை 7.07.1924 இந்துவில் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லாதவராகவும், எந்த அமைப்பின் சார்பின்றியும் சென்றவராகவும் ஜெயமோகனால் சுட்டப்படும் பெரியாரின் அறிக்கை காங்கிரஸ் இதழான&amp;nbsp; சுதேசமித்திரனிலும் தேசிய இதழான இந்துவிலும் எவ்வாறு வெளியாகும் என்கிற கேள்வியை வாசகர்களின் அறிவிற்கே விட்டுவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் வைக்கம் போராட்டம் குறித்து முன்வைத்த அவதூறுகளுக்கான மறுப்புகளுக்கு இந்த தரவுகளே போதுமானவை என்று நினைக்கிறேன். நான் முன்பே சொன்னபடி இந்த தரவுகளைத் தந்துதவியர் திரு..திருமாவேலன். காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக திரு. பழ.அதியமான் எழுதி வெளியான ஜார்ஜ் ஜோசப் நூலில் பெரியார் பற்றிக் கூறப்பட்ட கருத்துகளை மறுப்பதற்காக அவர் தேடிச் சேகரித்த தரவுகள் இவை. கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் உள்ள பக்கங்களை மலையாளத்திலிருந்து&amp;nbsp; திருமாவேலனுக்காகத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்தவர் மலையாளியும் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டவருமான திரு.சிவன் அவர்கள். அலுவல்பணி நிமித்தம் தொடர்ச்சியாக எழுத முடியாதபோது இந்த தரவுகளைத் தட்டச்சு செய்து தந்தவர் எனது மனைவி திரு.ஜெயந்தி அவர்கள். (ஜெயமோகனை மறுக்க குடும்பத்தோடு உழைக்க வேண்டியிருக்கிறது((- ) இவர்களின் உழைப்பில்லையேல் இந்த தொடர் சாத்தியமாகியிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஜெயமோகனின் தளத்தில் நின்று பேச விருப்பமில்லை. வாய்ப்புள்ளவர்கள் இந்த கட்டுரைகளை ஜெயமோகன் தளத்திற்குக் கொண்டு சென்று கேள்விகேட்கலாம். பார்ப்போம், அவர் பதில் என்ன சொல்கிறாரென்று.&lt;br /&gt;&lt;br /&gt;இனி கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் எழுதியுள்ள கருத்துகள் குறித்துப் பார்ப்போம்.&lt;br /&gt;(அழுத்தம் தரப்பட்டவை ஜெயமோவின் வார்த்தைகள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;”வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக எல்லா இயக்கங்களுமே பரப்பியம் சார்ந்தவைதான். நான் ஒரு இயக்கம் ஆரம்பித்தால்கூட இரண்டாவதாக ஒரு ஆள் இணையவேண்டும் என்றால் பரப்பியம் செய்யத்தான் வேண்டும். பரப்பியம் உள்ள இயக்கம், பரப்பியல் இல்லாத இயக்கத்தின் வகைப்பாட்டு&amp;nbsp; வினோதம் குறித்து ஜெயமோகன்தான் விளக்கவேண்டும். ‘&lt;b&gt;பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது’ &lt;/b&gt;என்கிற திராவிட இயக்கம் குறித்த ஜெமோவின் கருத்து அவரது வரலாற்று அறியாமையைக் காட்டுகிறது. பெரியாரியக்கம் மட்டுமல்ல திமுகவும் கூட பொதுமேடைகளுக்கு அப்பால் பத்திரிகைகள், நாடகங்கள், சினிமாக்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்த இயக்கம். அன்று இந்தியாவின் மிக முக்கியமான தேசிய இயக்கங்களான காங்கிரசும் கம்யூனிஸ்டும் கூட திராவிட இயக்கங்கள் அளவிற்கு இதழ்கள் நடத்தியதில்லை என்பதும் மக்களுடன் ஓயாத உரையாடல் நடத்தியதில்லை என்பதும் கவனத்துக்குரியது. ஏறத்தாழ அய்ம்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை நடத்திவந்தன இவ்விரு இயக்கங்களும். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான ராஜன்குறையின் &lt;a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=556"&gt;கட்டுரையைப்&lt;/a&gt; படிப்பது மேலும் பல புரிதல்களுக்கு வழிவகுக்கும். “&lt;b&gt;சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.” &lt;/b&gt;என்று ஜெமோ சொல்வது தனது அபிமானத்துக்குரிய சிவசேனாவைப் போலவே எல்லா இயக்கங்களையும் எடைபோடுகிறார் என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;”எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுமாதிரியான நகைச்சுவைகள் உண்மையிலேயே ஜெயமோகனின் தனித்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். பவுத்தமும் சமணமும் உருவாக்கிய பட்டிமண்டபங்கள், விவாதக்களங்களுக்குப் பிறகு தர்க்கத்தைத் தமிழ்ப்பொதுவெளியில் கொண்டு போனவர் பெரியார்தான். பெரியாரின் மேடைகளில் எப்போதும் மாற்றுக்கருத்திற்கும் தர்க்கத்திற்கும் இடமுண்டு. சாதியுணர்வு, மதவுணர்வு, இறைநம்பிக்கை மட்டுமில்லாது மொழியுணர்வு, தேசபக்தி முதலிய கருத்தியல் நம்பிக்கைகளைக் கூட கேள்விக்குட்படுத்தியவர் பெரியார். பெரியாரின் தர்க்க அறிவிற்கும் சாதுரியத்திற்கும் பெரியாரின் மிகச் சில எழுத்துக்களைப் படித்திருந்தால் கூட போதுமானது. அவர் ஜெயமோகன் சொல்வதைப் போல உணர்ச்சியின்பாற்பட்டு பேசிய பொழுதுகள் மிகமிகச் சொற்பம். அதுவும் தன் வாழ்நாளின் இறுதியில் தனது செயல்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கசப்புணர்வின் காரணமாக மட்டுமே சில சொற்கள் உதிர்ந்திருக்கும். எந்தவித மொழிப்பகட்டும் இன்றி உண்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டவை பெரியாரின் மேடைமொழி. அவரது எழுத்துக்களும் அவ்வாறனவையே என்பதைப் பெரியாரைப் படித்தவர்ளால் உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“ காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும் ”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் உள்ள முரணைக் கவனியுங்கள். ’கருப்பு வெள்ளையாக இருமை எதிர்வுகளைக் கட்டமைத்து ஒற்றை மதிப்பீடுகளை நிறுவியவர் பெரியார்’ என்கிற அதே ஜெயமோகன்தான் ‘காந்தியைச் சனாதனவாதி என்ற பெரியார் காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னார்” என்கிறார். முதலாவதாக அவதூறின் முதற்பணியே கூற்றுகளையும் செயற்பாடுகளையும் வரலாற்றிலிருந்து பிய்த்து உருவி தனது விருப்பத்திற்கேற்ப கட்டமைப்பதுதான். பெரியார் எந்தெந்த சந்தர்ப்பங்களில் காந்தியோடு முரண்பட்டார், உடன்பட்டார் என்பதற்கு அவற்றின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை அறிய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் யாரை வேண்டுமானாலும் ‘முரண்பாடுகளின் மூட்டை’யாகக் கட்டமைத்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பெரியாரும் திமுகவும் தான் தமிழர்களை வெறுப்பின் அரசியல்பாற் படாமல் காப்பாற்றியவர்கள். காந்திக்கு மட்டுமில்லை, திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாரதியார், பெரியாரியக்கத்தின் பிரதான அரசியல் எதிரியும் ‘’திமுகவை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கிவிடுவேன்” என்று சொன்ன ராஜாஜி தொடங்கி ராஜீவ்காந்தி வரை மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டு ஆளுமைகளுக்கும் உரிய மரியாதையைச் செய்தது திமுக அரசு. கடந்துபோன காந்தியின் நினைவுநாளுக்காய்ப் பொதுக்கூட்டம் நடத்தியதுகூட பெரியார்திராவிடர்கழகம்தான். தமிழ் அறிவுச்சூழலைக் கணக்கிலெடுத்துக்கொண்டாலும் அம்பேத்க்ரையும் பெரியாரையும் முன்வைத்து பேசிய, பேசி வருகிற வ.கீதா, பிரேம், அ.மார்க்ஸ் , ராஜன்குறை போன்றவர்கள்தான் இப்போது காந்தி குறித்தும் மறுவாசிப்பு செய்து எழுதிவருகிறார்கள். இன்றைய நுகர்வுக்கலாச்சாரம், இந்துப்பாசிசத்தின் வெறுப்பு அரசியல், வெளித்தள்ளும் தேசியம் ஆகியவற்றிற்கான மாற்றாக காந்திய மதிப்பீடுகளை இவர்கள் முன்வைக்கத் தவறுவதுமில்லை. ஆனால் அதற்காக சாதியம் குறித்த அம்பேத்கரிய பெரியாரியப் பார்வைகள் முற்றாகத் தவறானவை என்றோ காந்தியை இருவரும் வில்லனாகத் தவறாகச் சித்தரித்தனர் என்று சொல்லத் துணியவுமில்லை. காந்திக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்குமான வரலாற்றுப் பங்களிப்பு இந்தியச்சூழலில் பாரியத்தன்மை கொண்டதும் காத்திரத்தன்மையானதுமாகும். அதேபோல் அவர்கள் இழைத்த தவறுகள் விவாதத்துக்கு உரியதும் படிப்பினைகளுக்காய் முன் கிடத்தப்படுவதுமாகும். இந்த வரலாற்றுப் பங்களிப்புகளை மறுப்பது வரலாற்றுக்கு இழைக்கிற துரோகம் மட்டுமில்லை, வாழ்க்கையின் இயங்கியலை மறுக்கிற குருட்டுத்தனமும் கூட. உண்மையில் காந்தியை ஹீரோவாக்க அம்பேத்கரையும் பெரியாரையும் வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை ஜெயமோகன் தான் வலிந்து செய்துவருகிறார். ஆனால் பாவம், உண்மையில் இது காந்திக்கே நல்லதில்லை ((- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;"வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார்."&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றுமொரு சிரிப்பானை உதிர்க்க வேண்டியதுதான். பெரியார் எந்தளவுக்குத் தன் கருத்துக்களிலும் செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தாரோ அந்தளவுக்கு நிதானமாகவும் வெறுப்பாகத் தன் அரசியல் மாற்றப்படக்கூடாது என்பதில் உறுதியாகவுமிருந்தவர் . காந்திப்படுகொலையின்போது பார்ப்பனர்களை வன்முறையின் நிழல் தீண்டாது காத்தவர் பெரியார். இயக்கமும் இயக்கத்தோழர்களும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் சூழல் வந்தபோது சிற்சில சமரசங்களையும் செய்துகொள்ளவும் அவர் தவறியதில்லை.&amp;nbsp; எப்போதும் அவர் வன்முறை அரசியலை முன்வைத்தவரில்லை. சமயங்களில்&amp;nbsp; மாற்று அரசியலுக்குத் தீங்கிழைக்கும் வகையில் கூட&amp;nbsp; வன்முறை எதிர்ப்பு அரசியலைக் கடைப்பிடித்தார் என்பதை நான் ஏற்கனவே &lt;a href="http://sugunadiwakar.blogspot.com/2007/10/blog-post_09.html"&gt;எழுதியிருக்கிறேன்&lt;/a&gt;. எனவே இது ஜெயமோகனின் வன்மம் சார்ந்த பரப்புரை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. அந்த வன்மம் எந்தளவுக்குச் செல்கிறது என்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;’’இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் ஜெயமோகனை எழுதத் தூண்டுகிறது. அவருக்கு&amp;nbsp; இப்போதிருக்கும் திராவிடர் கழகம் பற்றி கூட ஏதாவது தெரியுமா என்பது ஒருபுறமிருக்க அண்மைய வரலாற்று நிகழ்வுகளையே மிகச்சுலபமாகத் திரித்துவிட முடியும் என்கிற அசாத்திய ‘நம்பிக்கை’ கொண்ட ‘ஞான அரக்கனை’ப் பாராட்டத்தான் வேண்டும். பெரியார் அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், சிறைக்குச் சென்றவர்கள், அதனால் தமிழ்ச்சூழலிலும் அரசியல் வெளியிலும் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து அறிய ஜெயமோகன் ‘அதிகாரப்பூர்வ திக வரலாறுகளைக்’ கூட படிக்க வேண்டாம், அந்த காலத்தில் வெளிவந்த சுதேசமித்ரன் தொடங்கி கல்கி வரையான எதிர்நிலை இதழ்களைப் படித்தால் கூட போதும். 1957ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் அறிவித்தபோது தமிழகம் முழுக்க கைது ஆனவர்கள் போலீஸ் ஆவணங்களின்படியே 10,000 பேர்கள். 57ல் 10,000 பேர்கள் கைது ஆகும் அளவிற்கு ஒரு இயக்கம் இருந்தது என்றால் அது ‘குறுங்குழு’வா என்பதையும் மீண்டும் மீண்டும் வாசகர்கள் அறிவிற்கே விட்டுவிடுகிறேன். 1957ல் பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து சென்று ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருந்தன, அவர் கணிசமான நபர்களைத் திராவிடர்கழகத்திலிருந்து பிரித்து சென்றிருந்தார் என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த பத்தாயிரத்தை அணுக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தியப்பட்டவரை பெரியாரை வாசித்தவன் என்றமுறையிலும் ஓரளவிற்கேனும் பெரியாரியக்க மற்றும் தி.மு.க வரலாற்றை அறிந்தவன் என்ர முறையால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஜெயமோகனுக்குப் பெரியார், திராவிட இயக்கம், தமிழக அரசியல் வரலாறு குறித்து விரிவான வாசிப்புகளோ, ஆழமான புரிதல்களோ அறிவோ கிடையாது. பொத்தாம்பொதுவாக மற்றவர்களின் அபிப்பிராயங்களைக்&amp;nbsp; கடன்வாங்கி மட்டுமே அவர் கட்டிடம் எழுப்பி வருகிறார். அதனால்தான் குமரிமைந்தனைப் பெரியாரிஸ்ட் என்றும் பெரியார் எந்த அமைப்பின் சார்பாகவும் வைக்கம் செல்லவில்லை என்றும் அவரால் அபத்தமாக உளற முடிகிறது. மேலும் ஜெயமோகன் அவதூறு பரப்புகிற தன்மை மிக நுட்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ‘வைக்கமும் காந்தியும்’ கட்டுரையையே எடுத்துக்கொள்வோம். காந்தி பற்றியும் பெரியார் குறித்தும் அவர் எழுதிய வரிகளை எண்ணிப் பார்த்தால் பத்துவரிகளுக்கு மேல் தாண்டாது. வைக்கம் போராட்டம் குறித்த கேரளப்பின்னணி வரலாறு குறித்து அவர் விரிவாக எழுதும்போதே அவரது வரலாற்றறிவு குறித்த ஒரு பிரமிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார். பிறகு போகிற போக்கில் பெரியார் வைக்கம் வீரர் இல்லை என்று ‘நிறுவி’ அவதூறு செய்வது எளிதாகி விடுகிறது. அவர் முன் கேட்கப்பட்ட கேள்வியும் சரி, அவரது பதிவின் தலைப்பும் சரி, அவர் சொல்ல வந்ததாய் நம்பப்பட்ட கட்டுரையின் மய்யமும் சரி, ‘வைக்கம் போராட்டத்தில் காந்தி எதிர்நிலைப்பாடுகள் எடுத்ததாகப் பெரியார் சொன்னது சரியில்லை’ என்பதுதான். ஆனால் மீண்டும்கூட அந்த கட்டுரையை முழுவதுமாய்ப் படியுங்கள். அதற்கான ஆதாரங்களோ தரவுகளோ நிகழ்வுகளோ எதுவுமோ அந்த கட்டுரையில் இருக்காது. ரோசாவசந்த் ஒருமுறை எழுதியதைப் போல போகிற போக்கில் ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷத்தைக் கலக்கும் லாவகம் ஜெயமோகனுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜெயமோகனின் நேர்மை குறித்தும் யோசியுங்கள். அந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளில் 99 சதவிகிதம் ‘ஒரு பொய்யான வரலாற்றைக் கட்டவிழ்த்த, அம்பலப்படுத்திய மாவீரன் நீங்கள்’ என்கிற ரீதியில் பெரியாரிடமிருந்த பட்டத்தைப் பறித்து ஜெயமோகனை வைக்கம் வீரர் ஆக்கிய கடிதங்கள். அப்படியானால் பெரியாரியர் தரப்பிலிருந்து ஜெயமோகனுக்கு எந்த எதிர்வினையும் கடிதமும் வரவில்லையா? ஜெயமோகன் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். “கேரளாவில்தான் பெரியார் போராடவில்லையே பின் ஏன் பெரியாறு அணை என்றும் பெரியாறு பூங்கா என்றும் பெயர் வைத்தார்கள்?” என்றும் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்கிறது அந்த கடிதம். உடனே ’அது பெரியார் இல்லை பெரியாறுதான்’ என்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆதாரம் காட்டி வெண்ணெய்வெட்டி விளக்கம் தருகிறார் ஜெயமோகன். பெரியாரிஸ்ட்கள் இப்படித்தான் ‘கூமுட்டைத்தனமாக’ கேள்வி கேட்பார்கள் என்பதாக ஜெயமோகன் உருவாக்க முயலும் பிம்பம் அது. உண்மையில் அது வந்த கடிதமா, அல்லது உருவாக்கப்பட்ட கடிதமா என்று தெரியவில்லை. ஜெயமோகனின் ஆய்வுமுறை எப்போதும் நேர்மையானதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார், ‘’ஜெயமோகன் சொல்கிற ’எல்லாவற்றையும்’ மறுக்கிறீர்களே” என்று. மற்ற விஷயங்களில் எப்படியோ பெரியார் குறித்தும் திராவிடர் இயக்கம் குறித்தும் ஜெமோ சொல்லிவருவதை மறுத்துத்தானாக வேண்டும். ஏனெனில் அவை அத்தனையும் கலப்பில்லாத அவதூறு பொய்கள். மேலும் ‘ம.பொ.சி வளராததற்குக் காரணம் காமராஜர்தான்” (சி.பா.ஆதித்தனாரும் குமரி அனந்தனும் வளராமல் போனதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை), ‘இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முடிவுரையை&amp;nbsp; பிரகாஷ்காரத் எழுதக்கூடும் என நான் அஞ்சுகிறேன்” ( ஜெயமோகன் எதற்கு ‘அஞ்ச வேண்டும்?” ((- ) என்று போகிற போக்கில் அசட்டுத்தனமான வாக்குமூலங்கள், பழிபோடும் தீர்மானங்கள் ஆகியவை வரலாறு குறித்த ஒரு அரைகுறைப் பார்வையைத்தான் இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. எனவேதான் சிறில், இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜெயமோகனின் அவதூறுகளை மறுக்க வேண்டுமானால் தனிப்பட்ட சுகுணாதிவாகராலோ, ராஜன்குறையாலோ, தமிழச்சியாலோ முடியாது. அதற்கு ஒரு இயக்கமே தொடங்க வேண்டும் ((- அல்லது ஒரு இணையதளமாவது தொடங்கி ஜெயமோகனுக்கு மறுப்பு எழுதுவதற்காக மட்டுமே எழுதவேண்டும் ((-. இவையெல்லாம் நகைச்சுவைக்காச் சொல்லப்படுபவை என்றாலும் பெரியார் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை சிறுவெளியீடாகவோ அல்லது விரிவான புத்தகங்களாகவோ கொண்டு வருவது குறித்து நண்பர்கள் யோசித்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பது நாம் வழக்கமாகச் சொல்வதுதான், பெரியாருக்கும் உவப்பானதுதான். ஆனால் ஜெயமோகனிடம் ஒன்று மட்டும் சொல்ல விருப்பம், உங்கள் விருப்பத்திற்கு வரலாற்றைத் திரிக்கவோ பெரியார் குறித்த அவதூறுகளைப் பரப்பவோ முடியாது ஜெமோ. எல்லா அவதூறுகளையும் எதிர்கொள்ள என்னை மாதிரியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-5058451557985651956?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/5058451557985651956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=5058451557985651956' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/5058451557985651956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/5058451557985651956'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/02/blog-post_26.html' title='வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- இறுதிப்பகுதி'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/S4e5fcLdysI/AAAAAAAAAiQ/1LWCge6TXoA/s72-c/0.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-3822721124023515242</id><published>2010-02-21T09:41:00.000-08:00</published><updated>2010-02-21T09:41:33.895-08:00</updated><title type='text'>வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும் 4</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S4Fv21VyQlI/AAAAAAAAAiI/nMZF09WgrKI/s1600-h/evr-periyar.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" height="200" src="http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S4Fv21VyQlI/AAAAAAAAAiI/nMZF09WgrKI/s200/evr-periyar.jpg" width="151" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;’வைக்கம் போராட்டத்தில் பலரும் போராடினார்கள். அவ்வாறு போராடியவர்களில் ஒருவர்தான் பெரியார். அவரது போராட்டத்திற்கோ, பங்களிப்பிற்கோ தனிச்சிறப்பான வரலாற்று முக்கியத்துவமில்லை. அவரது பங்களிப்பைத் தமிழகத்தில்தான் குறிப்பாக பெரியாரது அபிமானிகளும் திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். மற்றபடி வைக்கம் போராட்டம் குறித்த&amp;nbsp;&amp;nbsp;கேரள வரலாற்றில் பெரியாருக்கு இடமே இல்லை’ என்பதுதான் ஜெயமோகன் எழுதியதன் சாராம்சம்.&amp;nbsp; ஆனால் உண்மையில் பெரியார் ‘கைதானவர்களில் ஒருவர்’ மட்டுமல்ல, அவரது கைது என்பது மற்றவர்களின் கைதிலிருந்தது வேறுபட்டிருந்தது என்பதைக் கேரள போராட்ட தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமனனின் வார்த்தைகளிலிருந்தே பார்த்தோம். அரசு ஒடுக்குமுறை பெரியார் மீது கடுமையாகப் பாய்ந்திருக்கிறது என்றால் பெரியாரின் போராட்டம் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தது என்பதையும் போராட்டத்திற்குப் பாரிய வலு சேர்த்தது என்பதையும் மிக எளிதாக யாரும் புரிந்துகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக்கொள்வது நல்லது. பொதுவாக நான் பின்னூட்டங்களை மட்டறுப்பதில் கறார்த்தன்மை காட்டுவதில்லை. ஆனால் இந்த பதிவுகளுக்கு மட்டும் அப்படி ஒரு கறார்த்தன்மை இருக்கட்டும் என்று முன்பே முடிவு செய்துகொண்டேன். ஆனால் வரக்கூடிய பின்னூட்டங்களில் பெரும்பாலானவை &amp;nbsp;இன்றைய இலக்கிய வாசகர்களின் மொன்னைத்தனத்தைக் காட்டுகின்றன. ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அளவுக்கு வீடு புகுந்து தாக்கவில்லையே தவிர, மற்றபடி மூர்க்கத்தனமான பின்னூட்டங்கள்தான் ஜெயமோகன் வாசகர்கள் தரப்பிலிருந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் நாகரீகமானவர்கள், ‘பாடப்புத்தகங்கள்,. அண்ணா, கருணாநிதி, திமுக’ பற்றியெல்லாம் கேள்வி கேட்டு முடிந்தவரை வைக்கம் போராட்டம் தொடர்பான விவாதத்தின் ஓர்மையைக் கலைத்து விவாதத்தைக் கடத்த விரும்புகிறார்களே தவிர, இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் தரவுகள் குறித்து ஒரு வார்த்தையுமில்லை.&amp;nbsp;ஜெயமோகன் எழுதியதன் சாராமத்தையே மறைத்து&amp;nbsp;தங்கள் விருப்பத்திற்கு&amp;nbsp;ஏற்ப ‘இதுதான் சாராமசம்’ என்று காட்ட விரும்புகிறார்கள்.&amp;nbsp;மேலும் ஜெயமோகன் தளத்திலும், கேணி சந்திப்பு தொடர்பாக எழுதப்பட்ட பதிவுகளிலும் உள்ள கடிதங்கள், பதிவுகள், எழுத்துகளைப் பார்த்தால், ஒருவர் ஜெயமோகனை ‘ஞான அரக்கன்’ என்கிறார். இன்னொருவர் ஜெயமோகனை நேரில் பார்த்த பரவசத்திலிருந்தே மீளவில்லை. இப்படியாக ஒரு மதமனநிலையிலிருந்து ஜெயமோகன் வாசகர்கள் மீள்வது கடினம் போலிருக்கிறது. ஆனால் அதுகுறித்துக்கூட கவலையில்லை. ஆனால் வைக்கம் போராட்டம் குறித்தும் பெரியாரியக்கம் குறித்தும் திமுக குறித்தும் ஜெயமோகன் முன்வக்கும் கருத்துகள் அதிகபட்சம் எண்பது ஆண்டுகளிலிருந்து நாற்பது ஆண்டுகாலம் வரை முந்தியுள்ள வரலாறுகள்தான். இந்த வரலாறு குறித்து ஜெயமோகனால் அனாயசமாகத் திரித்து அவதூறு செய்யமுடிகிறது என்றால் இந்த வரலாறுகளைத் தரவுகளை உரசிப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை கூட இல்லாதவர்களாக இலக்கியவாசகர்கள் மாறியிருப்பது கவலையளிக்கிறது. புனைவு இலக்கியங்கள் மட்டுமே மனித வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் அல்ல, சமூக வரலாறும்தான் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;‘பெரியார் தர்க்கத்தின் மொழியில் பேசியவர் இல்லை’ என்றும் ‘அவர் ஒரு குறுங்குழுவைத்தான் நடத்திவந்தார்’ என்றும் ‘காந்தியைப் போல அவர் ஒரு வரலாற்றின் குரல் இல்லை’ என்றும் ‘தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவருக்கு இடம் இல்லை’ என்றும் ஜெயமோகன் கூறுகிறார். ஆனால் நாம் முன்பு குறிப்பிட்ட அதே கேசவமேனன் மலேசியாவில் பெரியாரையும் நாகம்மையாரையும் சந்தித்ததை ஒட்டி ‘கடந்தகாலம்’ புத்தகத்தில் எழுதுவதைக் கவனியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;”திராவிட கழகத் தலைவர் ஈ.வி.ராமசாமி நாயக்கர் நான் மலேசியாவில் இருந்தபோது அங்கு வந்திருந்தார். சுயமரியாதை இயக்கப் பிரசாரம் செய்து கொண்டு நாயக்கர் மலேயாவில் பல இடங்களிலும் சுற்றுப் பயணம் செய்தார். இரண்டு நாட்கள் அவரும் அவருடைய மனைவியும் எங்கள் இல்லத்தில் தங்கினார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் என்ற முறையில் நாங்கள் அடிக்கடி பார்த்துப் பழக சந்தர்ப்பங்களிருந்திருக்கின்றன. பின்னர் நாயக்கர் காங்கிரஸிலிருந்து பிரிந்தது மட்டுமின்றி, காங்கிரஸிக்கு எதிரியாகவும் மாறினார். என்றாலும் எங்கள் தனிப்பட்ட நட்புறவுக்கு அது தடையாக இல்லை. மலேயாவில் திராவிட கழகத்தார் நாயக்கரின் அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது, அக்கூட்டத்துக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்தார்கள். தேசீயக் கருத்துக்களில் எங்களிருவருக்கும் இடையே ஒற்றுமை நிலவவில்லை எனினும், அவர் சமுதாய முன்னேற்றத்துக்கு ஆற்றி வரும் தொண்டைப் பாராட்டுவதற்குரிய வாய்ப்பாக அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன். &lt;strong&gt;நாயக்கர் பேச்சாற்றல் மிகுந்தவர். பொதுத் தொண்டாற்றும் திறனுடன், தலைமைப் பொறுப்புற்குரிய பண்பும் அவரிடம் இணைந்திருந்தன. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக&amp;nbsp;பொதுத் தொண்டாற்றி வரும் நாயக்கரை அவருடைய கருத்துக்களில் உடன்பாடு கொள்ளாதவர்கள் கூட அவர் ஒரு ஆற்றல் மிகுந்த தனிமனிதர் என்பதை ஒப்புக் கொள்வார்கள்&lt;/strong&gt;. (பக்.196) &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெவ்வேறு அரசியல்நிலைப்பாடுகளில் இருந்தபோதும் பெரியாரின் வரலாற்றுப் பங்களிபையும் ஆளுமையையும் ஒத்துக்கொள்ளும் அறவுணர்வு மனநிலை கேசவமேனனிடம் இருந்தது. ஆனால், முன் தீர்மானங்களையும் வெறுப்பின் வன்மத்தையும் கொண்ட ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியுமா, என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.கேசவமேனன் பெரியாரின் சிறைவாழ்க்கை குறித்து ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் எழுதுவதை அன்று காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராஜாஜியின் அறிக்கையும் உறுதிசெய்கிறது. ராஜாஜியின் அறிக்கை இது:&lt;br /&gt;&lt;br /&gt;“இப்பொழுது திருவனந்தபுரம் சிறைச்சாலையிலிருக்கும் சத்தியாக்கிரகக் கைதியான ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரை உணவு, இடவசதி முதலிய விஷயங்களில் சாமான்யக் கைதிகளைப் போல் நடத்துவதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. &lt;strong&gt;அவர் சிறை உடைகளை அணிகிறார். காலில் இரும்பு வளையம் போடப்பட்டிருந்தது. மற்ற சத்தியாக்கிரகக் கைதிகளிடமிருந்து பிரித்துத் தொலைவில் ஒரு தனி அறையில் அடைத்திருக்கிறார்கள்&lt;/strong&gt;. ஆயினும் ஸ்ரீமான் நாயக்கர் உற்சாகத்துடனிருந்து வருகிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருடன் நான் நெருங்கிப் பழகியிருப்பதால் அவரை நன்கறிவேன். &lt;strong&gt;அவர் செல்வத்தையும், அந்தஸ்தையும் துறந்து, சங்கடங்களை ஏற்றுக் கொண்ட தீர புருஷர்&lt;/strong&gt;. அவருடைய தூய்மையைப் பரிசோதிப்பதற்காக இத்தகைய சோதனைகள் செய்வதற்கு அவர் சந்தோஷப்படுகிறார். பிரிட்டிஷ் இந்தியாவில் நடத்தப்படும் தோரணைக்கு இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இருந்தாலும் ஸ்ரீமான் நாயக்கர் விஷயத்தில் திருவாங்கூர் கவர்மெண்டார் தவறான வழியில் இறங்கி விட்டதாகத் தோன்றுகிறது. ஸ்ரீமான் நாயக்கருடைய அந்தஸ்து தெரியாமல் அவ்விதம் செய்யலாம். ஆனால் அது ஒரு சமாதானமாக முடியாது. மனச்சாட்சிக்காகச் சிறை செல்வோர் எத்தகையினராயினும் அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அந்த ஜில்லாவை விட்டுப் போய்விடும்படி ஸ்ரீமான் நாயக்கருக்கு உத்தரவிட்டார்கள். சாந்தமாக அதை மீறி வந்தார்... இருந்தபோதிலும் பிரஷ்ட (வெளியேற்ற) உத்தரவின் நோக்கம் சம்பந்தப்பட்டவரைப் பாதுகாப்பில் வைத்திருப்பதால் நிறைவேறி விடுகிறது. ஆனால் அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிப்பதும், இரும்பு விலங்குகள் போடுவதும், சிறை உடைகளைக் கொடுப்பதும், மற்றவர்களுடன் சல்லாபமில்லாமற் செய்வதும் நியாய விரோதமாகும். திருவனந்தபுரம் சிறையிலிருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது... (சுதேசமித்திரன் 28.08.1924)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாட்களில் பெரியாரின் முதன்மை அரசியல் எதிரியாக மாறியவரும், பெரியாரைக் காங்கிரசுக்கு அழைத்துவந்தவருமான ராஜாஜி, பெரியாரின் நிலை குறித்து விடுகிற அறிக்கை, அன்று பெரியாருக்குத் தமிழகத்திலும் தமிழகக் காங்கிரசிலும் இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. அவதூறுவாதிகளும் கண்மூடித்தனமான அவரது பின்பற்றாளர்களும் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெரியார் உண்மையில் வைக்கம் வீரர்தான். அவரும் அவரது மனைவி நாகம்மையின் வருகையும் வைக்கம் போராட்டத்தில் மாபெரும் சலனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. முன்னணித் தளபதிகள் கைதுக்குப் பின் பெரியார் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தியதையும் அதனால் போராட்டத்தின் இயங்குதிசை இன்னும் தீவிரமடைந்ததையும் அரசு ஒடுக்குமுறை வைக்கம் வீரராம் பெரியார் மீது பாய்ந்ததையும் அரசு ஆவணங்களும் கேரள பதிவுகளும் காட்டுகின்றன. ஜெயமோகன் எச்சி தொட்டு அழித்துவிட வரலாறு என்ன அவ்வளவு குழந்தைத்தனமானதா?&lt;br /&gt;&lt;br /&gt; (தொடரும்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S4FvmRu50NI/AAAAAAAAAiA/6U7iLyMOUQE/s1600-h/evr-periyar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" src="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S4FvmRu50NI/AAAAAAAAAiA/6U7iLyMOUQE/s320/evr-periyar.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-3822721124023515242?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/3822721124023515242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=3822721124023515242' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3822721124023515242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3822721124023515242'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/02/4.html' title='வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும் 4'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S4Fv21VyQlI/AAAAAAAAAiI/nMZF09WgrKI/s72-c/evr-periyar.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-460463654155717344</id><published>2010-02-19T10:44:00.000-08:00</published><updated>2010-02-19T10:44:02.930-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்-3</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S37buSZPYhI/AAAAAAAAAh4/274F4roQk2s/s1600-h/periyar_ramaswamy_040910.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" height="135" src="http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S37buSZPYhI/AAAAAAAAAh4/274F4roQk2s/s200/periyar_ramaswamy_040910.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;”................ Sir,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;strong&gt;Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign&lt;/strong&gt;. If more determined attempts are made to push past the police picquets. Mr. Pitt has all arrangements in hand for the erection of harricades. His latest report suggests that Satyagrahists are deliberately provoking the rank and file of the police to lose their tempers but have failed dismally. Mr. S. Srinivasa Iyenger arrived from madras on the 17th and had an informat conference with the caste - Hindus which seems to have come to nothing, before proceeding to Trivandrum. The latest news is that Mr. Perumal Naidu has relieved Mr. Ramasami Naicker as O.C., Satyagraha Head - quarters."&lt;/span&gt; (page 288)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து வைக்கத்திற்கு வந்த பெரியார்தான் அடுத்த கட்டமாகப் போராட்டத்தைத் தலைமை ஏற்பதற்கும் பரப்புரை செய்வதற்குமான பொறுப்பை மேற்போட்டுக்கொண்டார் என்பதை பேராசிரியர் டி.கே.ரவீந்திரனும் அவர் பின் இணைப்பில் காட்டும் காட்டனின் கடிதமும்&amp;nbsp; குறிப்பிடத் தவறவில்லை. ஆனாலும் இதனை எல்லாம் தந்திரமாய் மறைத்து, கொஞ்சமும் வெட்கமுமின்றி, ’’கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று கூசாமல் புளுகுகிறார் ஜெயமோகன். &lt;br /&gt;&lt;br /&gt;டி.கே.ரவீந்திரனின் புத்தகத்தைக் கூட விட்டுவிடுவோம். வைக்கம் போராட்டத்தில் முன்நின்ற கேரள தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் தனது வாழ்க்கைப்பயணம் குறித்து ‘கடந்த காலம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த புத்தகம் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் 1998ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தால்&amp;nbsp;தமிழிலும் வெளியிடப்பட்டது.&amp;nbsp; 1886ல் பிறந்த கேசவமேனன் 1969ல் எழுதிய புத்தகம் ’கடந்தகாலம்’. வைக்கம் போராட்டம், மலேசியாவில் வழக்கறிஞர் பணி, பத்தொன்பது ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை, மாத்ருபூமி ஆசிரியர், 1951ல் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணி என பல்வேறு அனுபவங்களைச் சந்தித்த கேசவமேனன் இந்த புத்தகத்தை எழுதும்போது அவருக்கு வயது 83. ஆனாலும் மறக்காமல் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை இப்படி குறிப்பிடுகிறார் கேசவமேனன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இக்காலத்தில் வைக்கம் சத்தியாக்கிரகம் அகில இந்தியப் புகழ்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வைக்கம் வந்து சத்தியாக்கிரகம் செய்து திருவனந்தபுரம் சிறைக்கு வந்தார்” (பக்கம் 163).&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு மட்டுமில்லை, ‘கடந்தகாலம்’ என்பது கேசவமேனனின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களின் பதிவு என்றால், கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூல் (தமிழில் ‘தளைகளை விட்டு’ என்று பொருள்) முழுக்க முழுக்க வைக்கம் போராட்டத்தைப் பற்றியது. மேலும் இதில் உள்ள சிறப்பு, இந்த புத்தகம் 1924ல் மாத்ருபூமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதாவது வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே எழுதி வெளியிடப்பட்ட புத்தகம். இந்த நூலின் முன்னுரைக்கான தேதியில் 27.10.1924 என்று தேதி குறிப்பிடுகிறார் திரு கே.பி.கேசவமேனன்.&amp;nbsp; ‘போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை’ என்று ஜெயமோகனால் குறிப்பிடப்படும் பெரியார் குறித்த கேசவமேனனின் எழுத்து இது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஸ்ரீமான் ஈரோடு ராமசாமி நாயக்கரும், சிவசைலம் முத்துசாமி என்ற பெயர் கொண்ட மற்றும் இரண்டு சத்தியாக்கிரக கைதிகளும் எங்களுடன் ஒன்றாக இருக்கவில்லை. நாயக்கருக்கு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் தளைகளும் (சங்கிலிகளும்), கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும், கழுத்தில் மரத்தாலியும் (மரக்கட்டையும்) மாட்டி, கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு, கேரளத்தின் தீண்டாமை ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ் நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்குப் புத்துயிர் தராதிருக்கவில்லை. நாயக்கரையும் மற்ற இருவரையும் 'பிரத்தியேகக் கைதிகளாக்கி' வைக்காதது குறித்து திருவிதாங்கூர் கவர்மெண்டுக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு (நாங்கள்) விடுதலையாவது வரை பதில் எதுவும் கிடைக்கவில்லை. கவர் ஒட்டுவது தான் நாயக்கரது வேலை. சாதாரணக் கைதிகள் செய்வதை விட இரண்டு மடங்கு வேலையை நாயக்கர் தினமும் செய்து வந்தார். (பந்தனத்தில் நின்னு - மலையாளம்) பக்.76&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகளை நுட்பமாகப் படித்தால் நமக்கு இன்னொரு உண்மை விளங்கும். கேசவமேனன் வைக்கம் போராட்டம் தொடங்கிய முதல்நாளே கைது ஆகிறார். அவருக்குப் பின் கைது ஆகிய போராளிகளும் கூட ’பிரத்யேகக் கைதிகளாகத்தான்’ சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரியாரும் அவரது தோழர்களும் மட்டும் தனிமைச்சிறையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மேனன். &lt;br /&gt;&lt;br /&gt;அயல்மாநிலம் தாண்டி தீண்டாமை ஒழிப்பிற்காய்ப் போராட வந்த பெரியார் குறித்து கேசவமேனன் கொண்டிருந்த அறத்தின்பாற்பட்ட மரியாதையையும் ஜெயமோகனின் சிறுமைக்குணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நீதியின் அருமை நமக்கு விளங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (தொடரும்...)&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-460463654155717344?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/460463654155717344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=460463654155717344' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/460463654155717344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/460463654155717344'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/02/3.html' title='வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்-3'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S37buSZPYhI/AAAAAAAAAh4/274F4roQk2s/s72-c/periyar_ramaswamy_040910.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-7086166161470305527</id><published>2010-02-17T23:54:00.000-08:00</published><updated>2010-02-18T01:24:41.675-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- 2</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S3zx-ZrmZPI/AAAAAAAAAhw/iUtvVeZSGm8/s1600-h/periyar_340.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="182" src="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S3zx-ZrmZPI/AAAAAAAAAhw/iUtvVeZSGm8/s200/periyar_340.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வைக்கம் போராட்டம் குறித்த குடி அரசு செய்திகள், பெரியாரின் கூற்றுகள் மட்டுமில்லாது சாமிசிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூல், திராவிடர் கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணி மற்றும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.ஆனைமுத்து ஆகியோர் வைக்கம் குறிதது எழுதியுள்ள செய்திகளையும் தகவல்களையும் முன்வைத்தால் கூட ‘அது தி.கவின் அதிகாரப்பூர்வ வரலாறு’ என்று ஜெயமோகன் மறுக்கக்கூடும். ‘வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல்பாடுகள்’ குறித்தும் காந்தியை விமர்சித்தும் தொடர்ச்சியாக ஜார்ஜ் ஜோசப் குடியரசு இதழில் எழுதி வந்தார். ஜார்ஜ் ஜோசப் குறித்த தகவல்களை திரு வி.கவின் வாழ்க்கைக்குறிப்புகள் 1,2, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், மபொசியின் ’விடுதலைப்போரில் தமிழகம்’, ஸ்டாலின் குணசேகரனின் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ ஆகிய நூல்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் யாரும் ’அதிகாரப்பூர்வ தி.க வரலாற்றாசிரியர்கள்’ அல்ல. மட்டுமில்லாது இவர்களில் பலரும் காங்கிரஸ் சார்பு உடையவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியாரோடு முரண்பட்டவர்கள். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்றால் காந்தியின் தொகுப்புநூல்கள், பேச்சுகள், எழுத்துகள், சுயசரிதை, அவரது பிரகடனங்கள், வாக்குமூலங்கள், சிறைக்குறிப்புகள், அவரது சமகாலத்தோழர்களின் பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஆராய வேண்டும். அதை ‘அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வரலாறு’ என்று புறந்தள்ள முடியாது. அம்பேத்கர் குறித்த ஆய்வுக்கும் அஃதே. இவைகள் வரலாற்று ஆய்வின் அடிப்படைகள், ஆய்வாளரின் கடமைகளில் ஒன்று. ஆனால் அதைப் பற்றியெல்லாம் ஜெயமோகனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;’அதிகாரப்பூர்வ தி.க வரலாறு’ அல்லாத, வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம். இவை அனைத்தும் தமிழர்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் அல்ல. ஒரு ஆங்கிலேய அதிகாரி தவிர்த்த மற்ற அனைத்தும் மலையாளிகளால் எழுதப்பட்ட பதிவுகள். அவை கீழ்க்கண்டவை...&lt;br /&gt;&lt;br /&gt;Eight Furlongs Of Freedom - T.K.Ravindran&lt;br /&gt;&lt;br /&gt;Bandhanathilninnu - K.P.Kesava Menan&lt;br /&gt;&lt;br /&gt;Kshetra Pravesanam - T.K.Madhavan&lt;br /&gt;&lt;br /&gt;Proceedings Of Travancore Legislative Counsil - 1924, 1925.&lt;br /&gt;&lt;br /&gt;Office Note Regarding The Vykom Satyagraha - 1924.&lt;br /&gt;&lt;br /&gt;Life Of T.K.Madhavan - P.K.Madhavana.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆவணங்கள் அனைத்திலும் பெரியாரின் பங்களிப்பு விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டம் குறித்த விரிவான ஆய்வு செய்த திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் டி.கே.ரவீந்திரன் 1980ல் எழுதிய ’Eight Furlongs Of Freedom’ நூலில் வைக்கம் குறித்தும் பெரியார் குறித்தும் எழுதியவைகள் குறித்துப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1924, ஏப்ரல் 9ம் நாள் ஏ.கே.பிள்ளை,கே.வேலாயுதமேனன், கே.கே.கேளப்பன், கே.ஜி.நாயர், ஜெபஸ்டின் போன்ற சத்தியாக்கிரகத்&amp;nbsp; தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் போராட்டம் ஒரு பாரிய பின்னடைவைச் சந்திக்கிறது. போராட்டத்தை மீண்டும் தொடர கேரளாவுக்கு அப்பால் உள்ள சக்திகள் போராட்டத்திற்கு வரவேண்டிய சூழல் உருவாகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைத் தன் நூலில் சுட்டிக்காட்டுகிறார் ரவீந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’In fact the movement would have collapsed long ago but for the support it has received from the outside, though the question of opening this road is a pure domestic problem" ( page 63)&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவுக்கு வெளியிலிருந்து தலைவர்கள் வருவதைக் குறிப்பிடும் ரவீந்திரன், தனது நூலில் அது தொடர்பாக எழுதிய அடிக்குறிப்பு,&lt;br /&gt;&lt;br /&gt;‘’ஈ.வெ.ராமசாமிநாயக்கர், அய்யாமுத்துக்கவுண்டர் மற்றும் எம்பெருமாள் நாயுடு போன்ற தமிழகத்தலைவர்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். இதில் &lt;b&gt;ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது&lt;/b&gt;.” (பக்கம் 67)&lt;br /&gt;&lt;br /&gt;“1924 ஏப்ரல் 14ஆம் நாள் காலையில் இரண்டு குழுவினருடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சேர்ந்தார். வடக்கு, கிழக்கு தெருக்களில் ஈழவர்களை நுழைய அழைத்து வந்தார்” (பக் 88)&lt;br /&gt;&lt;br /&gt;”சத்தியாக்கிரகிகளுக்கு ஆதரவும் பணமும் &lt;b&gt;இயக்கத்தை நடத்தும் தலைமையும் &lt;/b&gt;சென்னையிலிருந்து கிடைத்தது. &lt;b&gt;ஈ.வெ.ராமசாமி நாயக்கர்&amp;nbsp; இந்த இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டினார்.&amp;nbsp; &lt;/b&gt;கேரளாவுக்கு வருவதற்கு முன் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டார். உணர்வுபூர்வமான அறிக்கை அது.” (பக் 89)&lt;br /&gt;&lt;br /&gt;’தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லாத’, ‘தொண்டர்பின்புலம் இல்லாத’ பெரியார் எப்படி தமிழகமக்களுக்கு அறிக்கை விட முடியும், இரண்டு குழுவினருடன் வைக்கத்திற்கு வர முடியும் என்கிற கேள்விகளை ஜெயமோகன் வாசகர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் முன்வைத்து இனி ரவீந்திரனின் புத்தகத்திற்கு மீண்டும் திரும்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘’But the support the &lt;b&gt;vaikom&amp;nbsp; satyagrahis received from madras, both in money and leadership&lt;/b&gt;, was very great and impressive." ( page 89).&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வைக்கத்தில் கேரளத்தலைவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம், ஒரு பின்னடைவைச் சந்திக்கிறபோது அதை வழிநடத்தும் பொறுப்பு, அதாவது போராட்டத்திற்குத் தலைமையேற்க வேண்டிய கடப்பாடை தமிழகத்திலிருந்து வந்த பெரியார் ஏற்றுக்கொண்டார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ரவீந்தரன். ஆனால் ஜெயமோகனோ, ‘பெரியார் கூட்டத்தில் கோரஸ் பாடினார்’ என்கிறார். ரவீந்திரன் தமிழரோ திராவிட இயக்க ஆதரவாளரோ அல்ல, மலையாளி. அவருக்குப் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்களைக் கட்டியமைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதையாவது ஜெயமோகன் ஒத்துக்கொள்வாரா? அல்லது தட்டிக்கழிக்க புதிய காரணங்களைக் கண்டுபிடிப்பாரா? ஒருவேளை ரவீந்திரன் குறித்துக் கூட ஜெயமோகன் ஏதாவது புதுக்கதை அவிழ்க்கக்கூடும். ஆனால் அன்றைய நிலையில் வைக்கம் போராட்டத்தால் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைப் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளார். இது ஒரு அரசு ஆவணம். யார் வேண்டுமானாலும் இதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டன் பெரியார் குறித்து எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ( தொடரும்....)&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சில குறிப்புகள் :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* வைக்கம் போராட்டம் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை மூன்றுபாகங்களாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது இன்னும் ஓரிரு பாகங்கள் பிடிக்கும் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்த கட்டுரைக்கான தரவுகளைத் தந்து உதவியர் திரு.ப.திருமாவேலன். அவருக்கு என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பதிவில் வரும் ஆங்கில மேற்கோள்களைத் தட்டச்சியது நான் என்பதால் அதில் வரும் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளுக்கு நானே பொறுப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-7086166161470305527?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/7086166161470305527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=7086166161470305527' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/7086166161470305527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/7086166161470305527'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/02/2.html' title='வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- 2'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S3zx-ZrmZPI/AAAAAAAAAhw/iUtvVeZSGm8/s72-c/periyar_340.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-1450867689069879638</id><published>2010-02-17T07:34:00.000-08:00</published><updated>2010-02-17T07:34:03.559-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/S3wIdmdrcEI/AAAAAAAAAhg/JRXUCp38Pm8/s1600-h/0.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" height="150" src="http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/S3wIdmdrcEI/AAAAAAAAAhg/JRXUCp38Pm8/s200/0.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சமீபத்தில் நடந்த ஜெயமோகனின் புத்தகவெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு மலையாள எழுத்தாளர் (பெயர் நினைவில்லை) ஜெயமோகன் குறித்து மலையாளத்தில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்... ... ஜெயமோகனேதான். அப்போது அந்த மலையாள எழுத்தாளர் ஒரு நண்டு கதை கூறினார். ஒரு அரசன் ஓவியர் ஒருவரிடம் ஒரு நண்டை வரையுமாறு பணித்தானாம். அதற்கு அந்த ஓவியர் எடுத்துக்கொண்ட காலங்கள் பல ஆண்டுகள். ஏனெனில் செய்நேர்த்தியோடு வரைய வேண்டுமென்பதற்காகவாம். இதைக் கலைஞர்களின் அடையாளமாகச் சொன்னார் அந்த எழுத்தாளர். கதையோ நண்டோ பிரச்சினையில்லை. இதை ஜெயமோகனை வைத்துக்கொண்டு சொன்னதுதான் பிரச்சினை. அந்த அரசன் ஜெயமோகனிடம் நண்டைப் பற்றி எழுதச்சொன்னால் என்ன செய்திருப்பார் ஜெயமோகன்? நண்டு எப்படி தமிழர்களின் பொது உணவாக மாறாமல் போனது, நண்டை உண்பது குறித்த வெறுப்பிற்கும் ‘பிராமண’ எதிர்ப்பிற்கும் உள்ள ஒற்றுமைகள், உணவுச்சமநிலையைக் குலைத்த திராவிட இயக்கத்தின் சதி, குறிப்பாக ‘ஈ.வெ.ரா’வுக்கு அதிலிருந்த பங்கு குறித்தெல்லாம் ஒரே நாளில் 30 பக்கங்களை எழுதிக்குவித்திருக்கமாட்டாரா? அந்த மலையாள எழுத்தாள்ர் ஜெமோவின் முன்னிலையே நண்டு கதை சொன்னதைப் போன்ற நகைச்சுவைதான் கேணி அமைப்பு, ஜெயமோகனுக்கு ‘நம்மால் ஏன் விவாதம் செய்ய முடிவதில்லை” என்று பேச தலைப்பு கொடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனிடம் விவாதிக்கும்போது இரண்டு பிரச்சினைகள் வரும். (பல பிரச்சினைகள் வரும் என்பது வேறு விஷயம்)அவர் சொன்ன ஒரு கருத்தை வைத்து நாம் ஒரு கேள்வி எழுப்பினால், அவர் சொல்கிற பதில் நம்மை இரண்டாவது கேள்வி கேட்கத்தூண்டும். முதல்கேள்வி அம்போ என்று நிற்கும். இப்படியாக விவாதத்தைக் கடத்துவதில் ஜெயமோகன் மன்னன். இரண்டாவதாக நாம் ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டாலும் படுவோம், ஜெயமோகன் நிதானமாகவும் தந்திரமாகவும் அவதூறுகளை முன்வைக்கச் சளைக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் நமது உணர்ச்சிவசப்படலையே அவர் தன் ‘நியாயத்திற்கான’ சாதகமாகவும் ஆக்கிக்கொள்வார். வைக்கம் பிரச்சினை விவகாரத்திலும் அதுதான் நடந்தது, நடக்கிறது. முதலில் ஜெயமோகனின் ‘கருத்துக்களை’த் (அவரது வார்த்தைகளிலேயே) தொகுத்துக்கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;* வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;* காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும் &lt;br /&gt;&lt;br /&gt;*வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;* (வைக்கம்) போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;*ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் வன்மத்துடன் உதிர்க்கும் கருத்துகள் குறித்தும் கட்டியெழுப்ப விரும்பும் பொய்கள் குறித்தும் பின்னால் பேசுவோம். முதலில் வைக்கம் போராட்டம் குறித்து...&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் உதிர்க்கும் அவதூறுகள் குறித்து தோழர் &lt;a href="http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=02&amp;amp;article=1898,  "&gt;தமிழச்சி&lt;/a&gt; எழுதியுள்ள &lt;a href="http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=02&amp;amp;article=1900"&gt;பதிவுகளே&lt;/a&gt; அவரை மறுக்கப் போதுமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;''ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை" என்கிற வரிகளை எழுதுவதற்கு ஒருவர் தமிழகத்தின் சமூக வரலாறு தெரியாத அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பச்சைப்பொய்யைப் பரப்பித் திரியும் அயோக்கியத்தனம் கொண்ட அவதூறுவாதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜெயமோகனின் சிறப்பே இவை இரண்டுமாக இருப்பதுதான். வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டபோது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். கேரளக் காங்கிரஸ் நடத்திய ஒரு போராட்டத்திற்கு அண்டை மாநில சக இயக்கத்தலைமையை அழைத்தது என்கிற வரலாற்றுப் புரிதல் கூட தன் வாசகனுக்கு இருக்காது என்பதில் ஜெயமோகனுக்குத்தான் எவ்வளவு அழுத்தமான ‘நம்பிக்கை’?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதீத நம்பிக்கையில்தான் “அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை” என்று ஜெயமோகனால் எழுதமுடிகிறது. ஒரு இயக்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் எவ்வாறு எந்த அமைப்பின் சார்பும் இல்லாமல கலந்துகொள்ள முடியும்? அப்படி கலந்துகொள்ளவேண்டிய சுயவிருப்பம் அல்லது நிர்ப்பந்தம் பெரியாருக்கு எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இன்னொரு நகைச்சுவையைப் பாருங்கள், பெரியாருக்குத் தொண்டர்பின்புலம் இல்லையென்றால் அவர் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதானே அர்த்தம்? தர்க்கம் குறித்தெல்லாம் ஜெயமோகன் பேசுவதை விடவும் அபத்தமானது வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ”கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று ஜெயமோகன் சொல்லும் பொய்க்கான மறுப்புகளாகத் தோழர் தமிழச்சி கேரளாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசியர் டி.கே.ரவீந்திரன் வைக்கம் போராட்டம் குறித்து எழுதியுள்ள ஆய்வுநூல், வைக்கம் போராட்டத்தின் தளகர்த்தாக்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் பெரியார் குறித்து தன் சுயசரிதையில் எழுதியுள்ள விஷயங்கள், வைக்கம் போராட்டத்தை நேரில் பார்த்து பார்வையிட்ட ஆங்கிலேய அதிகாரி சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரியார் குறித்துக் குறிப்பிட்டுள்ளமை, கேரள அரசு வைக்கம் பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரியார் பெயரால் வளைவுகள் அமைத்தது என பல செய்திகளை முன்வைக்கிறார். இதற்கெல்லாம் ஜெயமோகனின் &lt;a href="http://www.jeyamohan.in/?p=5781"&gt;பதில்&lt;/a&gt; என்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;em&gt;அது ‘அதிகாரபூர்வ’ திக வரலாறு. அதற்கான பதிலாக, உண்மைவிளக்கமாக, மிக அடிப்படையான எளிமையான வரலாற்றுத்தகவல்களைக் கொண்டு என் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. வைக்கம் போராட்டத்தின் பின்னணி, நிகழ்ந்த விதம், அதன் தரப்புகள் என்னால் சொல்லப்பட்டிருக்கின்றன&lt;/em&gt;" என்பதுதான். தமிழச்சி தரவுகளாக முன்வைத்தது எல்லாம் கேரள ஆளுமைகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரியின் தரவுகள். இது எப்படி ‘அதிகாரப்பூர்வ’ திக வரலாறு ஆகும் என்பது ஒருபுறம் இருக்க, ‘பெரியார் எப்படி வைக்கம் போராட்டத்தில் முக்கியத்துவமில்லாத பத்தோடு பதினொன்று ஆனார்’, ‘பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தின்போது தமிழகத்து அரசியலில் எந்த இடமும் இல்லை, தொண்டர் பின்புலம் இல்லை’, ’எந்த அழைப்பும் தொடர்புமில்லாமல் பெரியார் எப்படி தானாக அனாமத்தாக ரயில் ஏறி வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்’, ‘இன்றைக்கு இருக்கும் திகவைப் போலவே தமிழ்நாட்டு சிவசேனா கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அளவுக்கு அல்லது ஜெயமோகன் வாசகர் எண்ணிக்கை அளவுக்கே அவருக்கு இயக்கபலம் இருந்தது’, ‘பெரியார் எங்கே, எப்போது தர்க்கத்தைக் கழற்றிவிட்டு உணர்ச்சியின் மிகைமொழியில் பேசினார்’ என்பதற்கெல்லாம் ஜெயமோகன் எங்கேயும் ஆதாரங்களை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான தலையீட்டைப் பெரியார் முன்வைத்ததை மறுப்பதற்குக் கூட ஜெயமோகன் எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் தமிழச்சி ’யங் இந்தியா’இதழில் காந்தி எழுதியதையும் ஜார்ஜ் ஜோசப் மறுத்து எழுதிய கடிதத்தையும் ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். வைக்கம் போராட்டத்தில் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று தெரிய காந்தியின் தொகுப்பு நூல்களிலேயே வைக்கம் போராட்டம் குறித்து காந்தி விரிவாகத் தன் ந்லைப்பாட்டை எழுதியுள்ளார். தயவுசெய்து ஜெயமோகன் வாசகர்கள் அதைப் படித்தால்கூட ஜெமோ எவ்வளவு பெரிய பொய்யர் என்பதைப் புரிந்துகொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;’பெரியார் வைக்கம் போராட்டத்தில் பெரியளவு பங்களிப்பைச் செய்தவரில்லை’ என்கிற ஜெயமோகனின் பங்கு வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம். தனது வாசகர்கள் எதையும் பரிசோதித்து அறிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவரது ஆணவம், அவர்களது வாசகர்கள் முன் வைக்கப்படும் சவால். பெரியாருக்கு மட்டுமில்லை நாகம்மைக்கும் வைக்கம் போராட்டத்தில் பிரதானப் பங்கு உண்டு. பெரியாருக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நாகம்மை, திருமதி. மாதவன், திருமதி.ஜோசப் போன்ற போராளிகளின் மனைவிகளோடு இணைந்து மகளிர் கமிட்டியை உருவாக்கினர். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று சத்தியாக்கிரகத்திற்கு பெண்களைத் திரட்டியதோடு மட்டுமில்லாது போராளிகளுக்கான உணவையும் சேகரித்தனர். 1924, மே 20 அன்று அவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தின் விளைவாக நாகம்மையாரும் திருமதி மாதவனும் கைது ஆனார்கள். தான் வாழும் புலம் தாண்டி வந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடிப் போராடிய நாகம்மை என்னும் பெண்ணையும் தான் நம்பிய அரசியலுக்காக குடும்பத்தோடு அர்ப்பணித்த பெரியார் என்னும் மாபெரும் ஆளுமையையும் வ்ன்மத்தோடு கொச்சைப்படுத்துவது ஜெயமோகனின் வக்கிரமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;‘எந்த முக்கியத்துவமில்லாமல் பத்தோடு பதினொன்றாகப் போராடினா ஈவெரா என்றால் அவரை ஏன் ஆறுமாத காலம் தனிமைச் சிறையில் அதுவும் கால்களில் சங்கிலியோடும் கைதி உடையோடும் சிறைவைப்பார்கள்?’ என்கிற கேள்வி அடிப்படை அறிவுள்ள யாருக்குமே தோன்றுமே, தன் வாசகனுக்கு அது தோன்றாது என்று ஜெயமோகன் கருதியது ஏன்? மேலும் ஒரு ஆதாரம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வைக்கம் வெற்றிக் கொண்டாட்டம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;"எங்களுக்குச் செய்த உபச்சாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிடவில்லை". தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விநோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரர் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது.&lt;br /&gt;சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதுதான் அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள்.&lt;br /&gt;மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும் ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள் போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும் அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.&lt;br /&gt;வைக்கம் சத்தியாக்கிரத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை உடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமாயிருந்தாலும் கிருஸ்துவ மதத்திற்காவது மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால் ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ளவேண்டும்.&lt;br /&gt;இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருகின்றார்கள் அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;மேற்கண்ட உரை, வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய பெரியார் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு. டிசம்பர் 6, 1925 குடியரசு இதழில் வெளியானது. ‘எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒருவரை’ போராட்ட வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் தலைமை உரை ஆற்ற அனுமதிப்பார்களா என்கிற கேள்வியை - பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதாயிருந்தால் - மானமும் அறிவும் அறிவுநாணயமும் உடையவர்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, இப்படியான கிடுக்கிப்பிடிக் கேள்விகள் எழ ஆரம்பித்ததும் ஜெயமோகனின் சமாளிப்பு இதுவாம், ‘பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியதாக பாடப்புத்தகங்கள் சொல்கின்றன’ என்பது. வைக்கம் போராட்டத்தைத் தான் தொடங்கியதாக பெரியார் எங்கும் சொன்னதில்லை. தான் போலிக்கையெழுத்து போட்டதை நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளும் நேர்மையும் அறத்துணிவும் பெரியாருக்கு உண்டு. ஜெயமோகன் தான் தனது நேர்மை குறித்த சுயவிசாரணையைத் தொடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடப்புத்தகங்கள் என்பவை வரலாற்று ஆவணங்கள் அல்ல. அவை எப்போதும் முழு உண்மைகளைப் பேசியதில்லை. பெரியாரைப் பற்றி மட்டுமல்ல, ’1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குக் கிடைத்தது சுதந்திரம் அல்ல, டொமினியன் அந்தஸ்துதான்’ என்பது தொடங்கி முழு உண்மைகளைச் சொன்னதில்லை. பெரியார் குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’ ஆராய வேண்டும் என்றால் காந்தி குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’யும் ஜெயமோகன் ஆராய வேண்டும். இரண்டாவதாக பாடப்புத்தகங்கள் மூலம் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்கள் எதுவும் எழுப்பப்பட்டதாகச் சொல்லமுடியாது. &amp;nbsp;இன்னும் சொல்லப்போனால் பெரியார் என்னும் கலக ஆளுமையின் பிம்பத்தைக் குறுக்கியமைத்தவையே தமிழ்ப்பாடப்புத்தகங்கள். மேலும் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததையே மறைக்கும் ஜெயமோகனுக்குப் பாடப்புத்தகங்கள் குறித்து விமர்சிக்க யோக்கியதை ஏதாவது இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உச்சகட்ட நகைச்சுவை கேளுங்கள், பெரியாரை ‘வைக்கம் வீரராக’ப் பிம்பம் கட்டியமைத்தவை திராவிட இயக்கங்கள், இன்னும் குறிப்பாக திமுக அரசும் அவற்றின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பாடப்புத்தகங்களும்தான் என்பது அவரது கருத்து. பாவம் ஜெயமோகன், இதுவே அவரது ’வரலாற்று அறிவைக்’ காட்டுகிறது. உண்மையில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியதும் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ பட்டம் அளித்ததும் 1925ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னைமாகாணக் காங்கிரஸ் மாநாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-1450867689069879638?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/1450867689069879638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=1450867689069879638' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/1450867689069879638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/1450867689069879638'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/02/blog-post.html' title='வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/S3wIdmdrcEI/AAAAAAAAAhg/JRXUCp38Pm8/s72-c/0.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-8208452120614238376</id><published>2010-01-10T01:50:00.000-08:00</published><updated>2010-01-10T01:50:31.343-08:00</updated><title type='text'>இந்த படம் இன்றோடு கடைசி</title><content type='html'>அனேகமாய் இப்படியொரு தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் யாருக்கும் கிட்டியிருக்காது, எனக்கும்தான். இனி நான் இணையத்தில் எழுதப்போவதில்லை, யாருக்கும் பின்னூட்டம் இடப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். தோன்றினால் கவிதைகள் மட்டும் எழுத உத்தேசம்.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-8208452120614238376?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/8208452120614238376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=8208452120614238376' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/8208452120614238376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/8208452120614238376'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_10.html' title='இந்த படம் இன்றோடு கடைசி'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-4598143498701130900</id><published>2010-01-09T06:28:00.000-08:00</published><updated>2010-01-12T02:01:03.141-08:00</updated><title type='text'>காஞ்சாஹசி</title><content type='html'>&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;டி&lt;/span&gt;&lt;/b&gt;.வி.எஸ் 50ஐ எடுத்துச் சென்றிருந்தபோது குழாயடியில் வரிசையில் நின்றிருந்தாள் சிரஞ்சீவி. கிளம்புவதற்குத் தயாராகத்தான் இருந்தாள். ‘‘அஞ்சுநிமிஷம் இருங்க, தம்பியை ஸ்கூலுக்குப் பத்திட்டு வந்துர்றேன்’’. நான் அப்போது பழனியில் ஒரு தொண்டுநிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியொன்றும் பிரமாதமான பணியில்லை. பழனியில் இருக்கும் குழந்தைத்தொழிலாளர்களைக் கணக்கெடுத்து டிராப் அவுட் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மீதமுள்ள சிறார்தொழிலாளர்களுக்கு மாலையில் வகுப்பெடுப்பதுதான் அந்த என்.ஜி.ஓவின் வேலை. மொத்தம் 14 பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊக்குனர்கள் என்று வினோதமான அலுவல்பெயர் இருந்தது. அவர்களை மேற்பார்வை செய்வதுதான் என் பணி. ஏனோ தானோவென்று போய்க்கொண்டிருந்த வேலைகளை முடிந்தவரைக்கும் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;அப்போதுதான் ஒரு நரிக்குறவர் குடியிருப்பைக் கண்டுபிடித்தேன். பழனி ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரே விரிந்து கிடந்த அவர்களின் குடியிருப்பு என் கவனத்தை ஈர்த்தது. நண்டும் சிண்டுமாய் குழந்தைகள், குளிக்காமலே அழகாயிருக்கிற பெண்கள், எப்போதும் கமழும் மாமிசக்கவுச்சி, பூனைத்தனமான பாஷை என்றிருக்கும் அங்குதான் நானும் சிரஞ்சீவியும் செல்ல வேண்டும். அந்த குழந்தைகளுக்கு இன்று முதல் வகுப்பெடுக்கப் போகிறோம். அங்கு பேண்ட் சட்டை அணிந்த ஒரே ஆண் சாம்சன்தான். அனேகமாய் அவன்தான் தமிழ்நாட்டில் எம்.ஏ முடித்த நரிக்குறவராய் இருப்பான். அவன் கிறித்தவத்திற்கு மாறியிருந்ததால் அது சாத்தியமாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நரிக்குறவர்களில் சாதி கிடையாது. ஆடு தின்னும் குழு, எருமை தின்னும் குழு. இருவருக்கும் வெவ்வேறு தெய்வங்கள். பாலியல் என்பது கரைகளற்ற நதியாய் வரைமுறையற்று பாய்ந்துகொண்டிருந்ததால் வேசித்தனத்தில் ஈடுபடும் நரிக்குறவர் பெண்ணையோ, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்ணையோ மருந்துக்கும் பார்த்துவிட முடியாது. ஒருவழியாக நான் மற்ற வகுப்புகளை மறந்துவிட்டு அங்கேயே பழியாய்க் கிடந்தேன். பூனைக்கறி சாப்பிட நான் கற்றுக்கொண்டதும் அங்குதான். அதுமாதிரியான மென்மையான மாமிசத்தை என் பிற்கால வாழ்க்கையில் ருசித்ததில்லை. மூன்றுமாதங்களில் நான் கற்றுக்கொண்ட நரிக்குறவர் வார்த்தைகள் பன்னிரெண்டு. தினமும் சிரஞ்சீவியை வண்டியில் அழைத்துச் செல்வதும் வீட்டில் கொண்டுவந்து விடுவதுமாய்ப் பொழுது போய்க்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளிருந்த தெரு சக்கிலியத்தெரு. அதற்கு யார் ராஜாஜிதெரு என்று பெயர்வைத்தார்களோ தெரியவில்லை. எதிரிலிருந்த பறையர்தெருவான பொன்காளியம்மன் கோவில் தெருவில் தண்ணீர் பிடிக்கச் சென்றால் காத்திருந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்துமுடித்தவுடன் குழாயைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, குடத்தையும் ஒரு அலசு அலசித்தான் தண்ணீர் பிடிப்பார்கள் பொன்காளியம்மன் கோவில்தெரு பெண்கள். சிரஞ்சீவியின் வீடு, வீடு என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்திற்கு முற்றிலும் மாறாய் இருந்தது. சமயங்களில் இரவுகளில் அவள் தெருவுக்குப் போக வேண்டியிருந்தால்,&amp;nbsp; பைக் வெளிச்சத்தைப் பார்த்து அவசர அவசரமாக பாவாடையை வாரிச்சுருட்டி எழுவார்கள் ஒதுங்க வந்த பெண்கள், ஏதோ குடியரசு பரேடைப் போலிருக்கும். ‘‘பேண்டு நாறிக்கிடக்கும் உன் வீட்டு வாசலுக்கு கோலங்கள் தேவையில்லை’’ என்று பின்னாளில் நான் கவிதை எழுதியதும் சிரஞ்சீவியின் வீட்டை மனதில் வைத்துத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சிரஞ்சீவியை இப்படி அழைத்துச் செல்வதை மற்ற பல ஊக்குனர்கள் விரும்பவில்லை என்பதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். சாதியும்கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மற்ற வகுப்புகளை நான் கவனிக்காதது, சிரஞ்சீவியுடன் சுற்றித்திரிவது என புகாருக்கு மேல் புகார்களாய் நிறுவன மேலிடத்திற்குப் பறந்தன. இதையொட்டி அவசர அவசரமாய் பழனிக்கு வந்த நிறுவன மேலாளரிடம் கூட்டத்தில் சரமாரியாக என்மீது புகார்களை பரப்பினார்கள் ஊக்குனர்கள். சிரஞ்சீவி அந்த கூட்டத்திற்கு வரவில்லை. அத்தனை கூட்டத்திலும் என் நிலைமையைப் புரிந்துகொண்டு ஆறுதலாய் இருந்தது பவானி மட்டும்தான். பிறகு என்னை நிறுவனம் பணிநீக்கம் செய்த மறுநாளே பவானி வேலையை விட்டுப் போய்விட்டது எனக்கு புதிராகத்தானிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிரஞ்சீவியுடனான தொடர்புகளும் ஒரு கட்டத்தில் நின்றுபோயின. மதுரையில் இன்னொரு வேலையில் சேர்ந்தபிறகு எதேச்சையாக மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் சாம்சனைப் பார்த்துவிட்டேன். மூன்றாவது பீர் இறங்கியபோது உடைந்து அழ ஆரம்பித்தான் சாம்சன். உண்மையில் சாம்சனுக்கும் சிரஞ்சீவிக்கும்தான் தொடர்பு இருந்ததாம். அது பாலுறவு வரை போயிருக்கிறது. சிரஞ்சீவியைத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தபோது ‘‘உங்களை மாதிரி கீழ்சாதிக்காரங்களைக் கட்டிக்க எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க’’ என்றாளாம் சிரஞ்சீவி. எனக்கு வந்த புன்னகை குரூரமானதா என்று&amp;nbsp; தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;ப&lt;/span&gt;&lt;/b&gt;வானி குடும்பச்சூழ்நிலையின் காரணமாக வற்றலும் தொற்றலுமாய் இருந்தாலும் அவளைப் போல் அழகாய்ச் சிரித்த பெண்ணை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. சினிமாவிலோ டிவியிலோ சினேகா புன்னகைப்பதைப் பார்க்கும்போது எனக்கு பவானியின் நினைவுதான் வரும். அவள் தொண்டுநிறுவனத்திற்கு வேலைக்கு வருவதற்கு முன்பு பழனி பஞ்சாமிர்தக் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறாள். அங்கு சூபர்வைசர் முத்துவோடு அவளுக்குக் காதலிருந்திருக்கிறது. பல சமயங்களில் முத்துவோடு நான்தான் போனில் பேசி அவளிடம் பேசக்கொடுப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் பற்றி முதன்முதலாக நான் பகிர்ந்துகொண்ட பெண்&amp;nbsp; பவானிதான். ஒரு அலுவலக மீட்டிங்கிற்கு மற்ற எல்லோருக்கும் முன்னால் அவள் வந்துவிட்டாள். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுயமைதுனம் இவை குறித்து நான் பேசிய விஷயங்கள் அவளுக்கு ஏதோ புதிதான உலகத்துக்குள் நுழைந்ததைப் போலிருந்தது. கண்கள் கிறங்க கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் தெரிந்த மினுப்பு என்னை என்னவோ செய்தது. ‘‘நான் உன்னைக் கிஸ் பண்ணலாமா?’’ என்றேன். ‘‘வேண்டாம்’’ என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் மற்ற பெண் பணியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் அவள் வார்த்தைகளில் மறுப்போ அழுத்தமோ இருந்ததாகச் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கும் முத்துவுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு முற்றிலுமாக விலகிவிட்டார்கள். ஆனால் அதற்காக அவள் ஒருநாள் கூட வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது ‘‘எனக்கு முத்துவோட லவ் இருந்தாலும் மணின்னு இன்னொரு பையன் இருந்தான், அவனைத்தான் எனக்குப் பிடிக்கும். நீங்க அடிக்கடி ஏதோ சொல்வீங்களில்ல, செக்ஸ் வேட்கைன்னு. அது அவன் மேலதான் இருந்தது. அவனோட உடம்பும் ஹேர்கட்டும் உங்களை மாதிரிதான் இருக்கும். ஆனா அவன் கருப்பு’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையை விட்ட ஆறுமாதங்களில் பழனிக்குப் போக வேண்டியிருந்தது. பவானியைப் பார்க்கலாமே என்று தோன்றியது. அவள் ஒரு மெடிகல் ஷாப்பில் வேலை சேர்ந்ததாக ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தாள். அவளைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டேன், ‘‘நானும் மணியும் ஒரே மாதிரி இருக்கோம்னு சொன்னியே, அதுக்கு என்ன அர்த்தம்?’’. ‘‘இவ்ளோ லேட்டாவா கேட்பீங்க?’’ அதே சிரிப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-4598143498701130900?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/4598143498701130900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=4598143498701130900' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/4598143498701130900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/4598143498701130900'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_09.html' title='காஞ்சாஹசி'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-5067245777609194964</id><published>2010-01-08T05:22:00.000-08:00</published><updated>2010-01-08T05:22:33.616-08:00</updated><title type='text'>நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.</title><content type='html'>அன்பின் இனிய நண்பர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சுகுணாதிவாகர் என்ற பெயரில் ஒரு போலிநண்பர் பல பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுகிறார். நான் அவ்வளவாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அதை என்னிடம் கேட்டு வெளியிடவும். அல்லது வெளியிடாமலே இருந்துவிடவும். கொடுமை என்னவென்றால் எனது மிதக்கும்வெளிக்கே எனது பெயரில் ஒரு போலி பின்னூட்டம் வந்தது. நண்பர்கள் கவனமாய் இருக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-5067245777609194964?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/5067245777609194964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=5067245777609194964' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/5067245777609194964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/5067245777609194964'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_08.html' title='நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-7794360329812474900</id><published>2010-01-07T03:00:00.000-08:00</published><updated>2010-01-07T03:00:26.542-08:00</updated><title type='text'>2009 - முக்கிய புத்தகங்கள் குறித்த குறிப்புகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S0W-adyMFDI/AAAAAAAAAhY/BSYsOOLBDFU/s1600-h/summer_reading_under_tree.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S0W-adyMFDI/AAAAAAAAAhY/BSYsOOLBDFU/s200/summer_reading_under_tree.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கடந்து சென்ற 2009ஆம் ஆண்டின் முக்கியமான புத்தகங்களாக நான் கருதப்படுபவை குறித்த குறிப்புகள். புத்தகச்சந்தைக்குச் செல்லும் வாசகர்களுக்கான பரிந்துரைகளாகவும் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கவிதைத்தொகுப்புகள் தமிழின் மொழித்தளத்தை வேறொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. ஒன்று ஈழத்து முஸ்லீம் ஒருவருடையது, இன்னொன்று பெண் கவிஞர் ஒருவருடையது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன&lt;/b&gt; : ஈழத்து முஸ்லீம் கவிஞரான மஜித்தின் இந்த தொகுப்பு, சிங்களப் பேரினவாதம் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையில் சீரழிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வை கவித்துவத்தோடு முன்வைக்கிறது. பொதுவாக படிமம் என்னும் உத்தி வழக்கொழிந்து நவீன கவிதை வேறொரு தளத்திற்கு நகர்ந்து விட்டது.&amp;nbsp; படிமம் என்பதைத் தாண்டியதாக கவிதையில் சித்திரங்களை வரைந்து காட்டும் அற்புதக் கலை மஜீத்திற்குக் கைகூடியிருக்கிறது. சிங்கம், புலி, கோடைக்காலம், குளிர்காலம் என்னும் வெவ்வேறு குறியீடுகளின் வழியாக கவிதை நாடகத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மஜீத். வெளியீடு : கருப்பு பிரதிகள்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகின் அழகிய முதல்பெண்&lt;/b&gt; : மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கவிதைப்பெண்கள்’ என்ற பெயரில் பெண்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்துக்கொண்டிருந்தேன். (இறுதியில் அது வெளிவரவில்லை.) அதற்காக பல பெண் கவிஞர்களின் தொகுப்புகளைப் படித்தபோது இறுதிவரை ஏதோ ஒரு போதாமை தொக்கிநின்றது. பலரின் கவிதைகளும் ஒரே ஒருவரின் கவிதைகள் போலவே இருந்தன. இதை பெண் கவிஞர்கள் மீதான குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்றைய இலக்கியச் சூழலில் பல கவிஞர்கள் தங்கள் முன்னோடியாய்க் கருதக்கூடிய கவிஞர்களின் கவிதைகளை நகலெடுக்கின்றனர் அல்லது தாங்கள் முதன்முதல் எழுதிய கவிதையையே நகலெடுத்து நகலெடுத்து தொகுப்புகளாய்க் கொண்டுவந்துவிடுகின்றனர். இவ்வாறாக உள்ளீடற்ற வார்த்தைக்கூடுகளை உருவாக்குகிற மற்றும் நகல்கவிஞர்களுக்கு உதாரணமாய்&amp;nbsp; அய்யப்பமாதவன், உமாஷக்தி, தேவேந்திரபூபதி ஆகியோரின் கவிதைகளை உதாரணமாய்ச் சொல்லலாம். ஆனால் நான் உணர்ந்த அந்த போதாமையை இல்லாதழித்து சமன் செய்கின்றன லீனாவின் கவிதைகள். பெண்மொழியை அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தியிருக்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள். பெண்ணின் உடலைக் கொண்டாட்டமாகவும் விடுதலையாகவும் மாற்றிக் காட்டுகிற மாயச்சாகசங்கள் செயற்பட்டிருக்கிறது. உண்மையில் உலகின் துணிச்சலான முதல் பெண் தான். வெளியீடு : கனவுப்பட்டறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சலவான்&lt;/b&gt; : இந்த நாவல் குறித்து தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. அருந்ததியர் சமூகத்தில் பிறந்து முதல் தலைமுறையாக அரசு ஊழியர் ஆகியிருக்கும் பாண்டியக்கண்ணனின் இந்த நாவல் அருந்ததியர் வாழ்வு குறித்த நுட்பமான விவரணைகளைக் கொண்டிருக்கிறது. மலமள்ளும் தொழிலாளரின் பாடுகள், இன்னமும் தென்மாவட்டங்களில் சில இடங்களில் உள்ள எடுப்பு கக்கூஸ் என்னும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்துவிட்டு வீடு வீடாய்ப் பாத்திரம் தூக்கிப் போய் துப்புரவுப் பெண்கள் சாப்பாடு வாங்கும் அவலம், அந்த சாப்பாடையும் தொடாமல் போடுகிற சாதி இந்துக்களின் தீண்டாமை மனோபாவம், கணவனும் மனைவியுமாய் சாராயம் குடிப்பது, அதற்கு துணை உணவாய்ப் பன்றி அறுத்து அமைப்பது என முழுக்க அருந்ததியர் சமூக வாழ்வியலை விளக்கும் இந்த நூல் தமிழின் முக்கியமான நாவல். சலவான் என்றால் ஆண்பன்றி என்று அர்த்தம்.&lt;br /&gt;வெளியீடு : பாரதிபுத்தகாலயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடியின்றி அமையாது உலகு&lt;/b&gt; : முத்தையாவெள்ளையனால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் குடிப்பழக்கத்தின் கலாச்சாரப் பின்னணி மற்றும் சமூகப்பிரச்சினை குறித்து ஆய்கிறது. பெரியார், அ.மார்க்ஸ், விக்கிரமாதித்யன்,பிரான்சிஸ்கிருபா, நாஞ்சில்நாடன், ஜமாலன், ரெங்கையாமுருகன் என வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு தளங்களிலிருந்து குடி என்னும் பழக்கத்தை அணுகியிருக்கின்றனர். விக்கிரமாதித்யன் மற்றும் பிரான்சிஸ்கிருபா கட்டுரைகள் ஆய்வு இறுக்கத்தைத் தணித்து சுவாரசியமான புனைவுத்தன்மையைக் கொண்டவையாய் இருக்கின்றன. வெளியீடு : புலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெட்டுப்புலி&lt;/b&gt; : பத்திரிகையாளர் தமிழ்மகனால் எழுதப்பட்ட இந்த நாவல் எழுபது ஆண்டுகளாய்த் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானிக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் தமிழ்ச்சினிமா வரலாற்றையும் நாவலுக்குள் கொண்டுவந்திருக்கிறது. கதையின் நாயகனின் தாத்தாதான், வெட்டுப்புலி தீப்பெட்டியில் இடம்பெற்றிருக்கும் சிறுத்தையை வென்ற சின்னாரெட்டி என்றறிந்து மேலும் தரவுகள் தேடி நாயகனும் நண்பர்களும் பயணிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள். இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்துபோனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு வெவ்வேறு தகவல்பரப்பில் முரண்பட்டு தொடரும் கதையின் போக்கு முப்பதுகளில் நீதிக்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான அரசியல் உராய்வுகள். நாடகநடிகர்களைக் கொண்டு சினிமா என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயல்கிற மனிதர்களின் போக்கு என தொடங்குகிறது. இறுதியாக மு.க.அழகிரி மத்திய அமைச்சராவதோடு நாவல் முடிகிறது. சமகால வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நாவல் வெறுமனே சுவாரசியத்தால் தூண்டப்படுகிற பிரதியாய் மட்டுமல்லாது, வரலாறு குறித்த பிரக்ஞ்யை நம்முன் உசுப்புகிறது. வெளியீடு : உயிர்மை. &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொலைநிலம் - தியாகு, ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள்&lt;/b&gt; : புலி அரசியல் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் படைப்பாளி ஷோபாசக்தி, தமிழ்த்தேசியத்தையும் புலிகளையும் ஆதரித்து மார்க்சிய அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைகளை அணுகுபவர் தோழர்.தியாகு. இந்த இரண்டு வெவ்வேறு அரசியல் பிரதிநிதிகள் தத்தம் நிலைப்பாட்டின் அடிப்படையில் ஈழம் குறித்து மேற்கொள்ளும் உரையாடலின் தொகுப்பு. ஈழப்பிரச்சினையில் கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுவிட வேண்டியதுமான தெளிவு இதை வாசிப்பவர்க்குக் கிட்டலாம்.&amp;nbsp; வெளியீடு : வடலி.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-7794360329812474900?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/7794360329812474900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=7794360329812474900' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/7794360329812474900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/7794360329812474900'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/2009.html' title='2009 - முக்கிய புத்தகங்கள் குறித்த குறிப்புகள்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__3g88SlW1gM/S0W-adyMFDI/AAAAAAAAAhY/BSYsOOLBDFU/s72-c/summer_reading_under_tree.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-5409049966309690320</id><published>2010-01-06T04:05:00.000-08:00</published><updated>2010-01-06T04:05:20.098-08:00</updated><title type='text'>அ.மார்க்சின் ‘பெரியார் ?’ - ஒரு இடையீடு</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;(அ.மார்க்சின் ‘பெரியார் ?’ நூலுக்கு எழுதிய இந்த விமர்சனம் புதிய கோடங்கி இதழில் வெளியானது. ஆண்டு நினைவில்லை. ஆனால் கட்டுரையின் வேறு சில விஷயங்கள் தற்சமயச் சூழலுக்குத் தேவையில்லை என்று கருதுவதால் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே இங்கே பதிவிட்டிருக்கிறேன். ஒரு சில வார்த்தைகளையும் மாற்றியுள்ளேன். - சுகுணா)&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/__3g88SlW1gM/S0R7uIhMOMI/AAAAAAAAAhI/AytpeA7FD2M/s1600-h/1+%2832%29.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/__3g88SlW1gM/S0R7uIhMOMI/AAAAAAAAAhI/AytpeA7FD2M/s200/1+%2832%29.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’பெரியாரின் கண்டுகொள்ளப்படாத&amp;nbsp; சிந்தனைகளின் மீதான கவன ஈர்ப்பு’ என்னும் பிரகடனத்தோப்டு வெளிவந்திருக்கும் அ.மார்க்சின் ‘பெரியார்?’ பெரியாரின் வேறு பல பரிமாணங்களைக் கணக்கில் எடுத்திருக்கிறது. இது பெரியாரியக்கத்தவர் மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் மத்தியிலும் பதட்டங்களை ஏற்படுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இச்சிறுவெளியீடுனூடாக சில இடையீடுகளை நிகழ்த்தலாம் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக “ மதநீக்கச் செயற்பாடுகளை இந்தியச் சூழலில் செய்தவர்கள் அம்பேத்கர், பெரியார், பூலே” என்கிறார் அ.மார்க்ஸ். இவர்கள் மூவரும் சாதி இருப்பு குறித்து தீவிரமான புரிதல் கொண்டிருந்ததையும்&amp;nbsp; இந்திய தன்னிலைகளின் உருவாக்கத்தில் இந்துமதம் மற்றும் பார்ப்பனிய உளவியல் வகிக்கும் பாத்திரம் குறித்தும் ஆழமாக யோசித்து அதற்கு எதிராகவே இந்துத்துவத்தின் அடித்தளத் தகர்ப்பிற்கான அவைதீகச் செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் மூவரையும் எல்லா அம்சங்களிலும் ஒத்த போக்கினராகக் கருத வேண்டிய அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கரிடமிருந்து பெரியாரும் பெரியாரிடமிருந்து அம்பேத்கரும் வேறுபடும் சிலவேறு புள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒன்று மதநீக்கம் - இறுதியாக மத ஒழிப்பு. ’’நான் சமூகத் தொண்டாற்றுவதற்கு ஆன்மீக உணர்வு அவசியமாகிறது” என்கிறார் அம்பேத்கர். ‘’தலித் மக்கள் இந்து மதத்தை விட்டு நீங்க வேண்டும்” என்னும் நிலைப்பாட்டின்போது தழுவுவதற்காய் பவுத்தத்தைத் தேர்வுசெய்கிறார் அம்பேத்கர். ஆனால் பெரியாரோ, ‘’இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்” என்கிறார். இந்தியாவில் செல்வாக்கு பெற்ற இருபெரும் மாற்று மதங்களாகிய கிறித்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் கிறித்தவத்தை, ‘’நான் பார்த்தவரையில் அதுவும் இன்னொரு பார்ப்பனீய மதமாகத்தானிருக்கிறது” என்று நிராகரிக்கும் பெரியார், இஸ்லாத்தைப் பரிந்துரைக்கிறார். ‘’மகமதியர்கள் முரட்டு சுபாவத்தோடு இல்லாதிருந்தால் இந்தியாவில் இந்து தீண்டப்படாதவரின் எண்ணிக்கை ஆறுகோடியும் முகமதிய தீண்டப்படாதவரின் எண்ணிக்கை ஆறுகோடியுமிருந்திருக்கும்” என்று முஸ்லீம்களின் ‘முரட்டுத்தனத்தை’ மெச்சுகிறார் பெரியார். அதைவிட முக்கியம் கிறித்தவத்துக்கு மாறுகிற தலித்துக்கு சாதி தொடர்வதைச் சுட்டிக்காட்டி இஸ்லாத்திற்கு மாறுகிற தலித் மறுநாளே தனது சாதி அடையாளத்தை துறந்துவிட்டு ‘இஸ்லாமியனாக’ மாறிவிட முடிவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்து மதத்தின் மூலம் இழந்த ‘சுயம்’ இஸ்லாத்தின் மூலம் வந்து சேர்கிறது. என்றாலும் கூட பல சந்தர்ப்பங்களில் ‘’புத்தி உள்ளவனெல்லாம் புத்தன், நானும் பவுத்தன்” என்று சொல்லி வந்தாலும், அ.மாவே நூலில் குறிப்பிடும்படி தம்மை ‘இஸ்லாமை அனுசரிப்பவர்” என்று சொல்லி வந்தாலும் ‘’நான் இறந்தபிறகு என் வீட்டார் பார்ப்பானின் காலைக் கழுவி தண்ணீரைக் குடித்து மோட்சம் அடையக்கூடாது என்பதற்காகத்தான் முஸ்லீமாக மாறுவேன் என்கிறேன்’’ என்று கூறினாலும் கூட அவர் எம்மதத்தையும் சேர்ந்தவராகவில்லை. அவ்வளவு சுலபமாக எந்தவொரு நிறுவனத்திற்குள்ளும் அகப்படமாட்டார் பெரியார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் பகுத்தறிவு மதநீக்கச் செயற்பாடே என்கிறார் அ.மார்க்ஸ். மததின் ஆளுமை அகற்றப்பட்டு மேலைச் சூழலில் அறிவு ஆட்சி செய்துவந்த காலகட்டத்தில் இந்தியச் சூழல் மத இருள் (அதாவது பார்ப்பனிய இருள்) கப்பிக் கிடந்தது. இதுவே பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு அடித்தளம் என்பது அ.மாவின் கூற்று. இது உண்மை என்பதை விடவும் உண்மையின் ஒருபகுதிதான் என்று சொல்லத்தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் பகுத்தறிவை வெறுமனே மதம் மற்றும் கடவுள் வழிபாடு நீக்கம் என்று மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஆழமாக யோசித்தால் அது எல்லாவித கருத்தியல் மேலாண்மை வன்முறைக்கு எதிரான இறுக்கமற்ற நெகிழ்வுடைய திறப்பு என்று புரிந்துகொள்ளலாம். இந்திய-தமிழ்ச்சூழலைக் கணக்கிலெடுக்காது சாதிய எதார்த்தத்தைப் புறந்தள்ளி, மார்க்சியர்கள் மார்க்சியத்தை அப்படியே பொருத்த முனைந்த சூழலில் அதுவே ஒரு மதமாகிப் போனதாக கண்டிக்கிறார். எந்தவொரு சித்தாந்தமும் முன்மொழியப்படும் காலத்தின்பின் ஏதேனும் ஒரு புள்ளியில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வழிபாடாக்கப்படும் என்கிற பிரக்ஞை இருந்ததாலேயே அவர் இறுதிவரை தனது ஒவ்வொரு சொல்லாடலின் முடிவிலும் ‘இது இறுதியான உண்மையல்ல’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேயிருந்தார். (அதையும் மீறி பெரியார் பீடத்தில் ஏற்றப்பட்டுவிட்டார் என்பது வேறு&lt;br /&gt;&amp;nbsp;விஷயம்).&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மேலைநாட்டு பகுத்தறிவும் அதனடியிலெழுந்த நவீன அறிவியலும் இரண்டு விதமான அம்சங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு, அவை ஒற்றைத் தீர்வுகளாகவே உள்ளன என்றன. சில ‘வகைமாதிரிகளைக்’ கொண்டு பொதுவிதிகள் உருவாக்கப்பட்டன. ’ஒவ்வொன்றின் மீதும் கவனம்’, ‘ஒவ்வொன்றிற்குமான பிரச்சினைகள்’, ‘ஒவ்வொன்றிற்குமான தீர்வுகள்’ என்பதை மறுத்தே அவற்றின் பொதுவிதிகளும் தீர்வும் ஆளுமை செலுத்தின. ஆங்கில நவீன மருத்துவம் முதற்கொண்டு&amp;nbsp; இத்தகைய போக்குகளே நிலவியதால், பகுத்தறிவு மற்றும் அறிவியல்,&amp;nbsp; நுண் தளங்களில் நுட்பமாக அதிகாரத்தைத் தொழிற்படுத்த ஆரம்பித்தது. ஆனால் மாறாக பெரியார் எந்தவொரு பொதுவிதிகளை உருவாக்கவுமில்லை, பொதுத்தீர்வுகளைப் பரிந்துரைக்கவுமில்லை. பொதுவான ஒழுக்கம், பொதுவான கலாச்சாரம், பொதுவான வாழ்க்கைமுறை என்கிற எல்லாவற்றையும் மறுத்தார். மற்றதின் இருப்பு குறித்து தெளிவான பிரக்ஞை இருந்தது அவரிடம். அதனால்தான் தனக்கு சத்தியமானது மற்றவர்க்கு அசத்தியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு பகுத்தறிவுவாதியானவன் மாற்றுத்தீர்வு குறித்தே கவனம் குவிப்பான். ’’மாற்றுகளை முன்வைத்து விட்டு விமர்சனம் செய், கட்டவிழ்ப்புகளை நிகழ்த்து’’ என்பான். ஆனால் இந்த கறார்தன்மை பெரியாரிடம் இல்லை. ‘’மதத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் என்ன வைப்பது?” என்கிற கேள்வி எழும்போது அவர் சொல்கிறார், ’’நடுவீட்டில் மலம் நாறுகிறது, தூக்கி எறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்கிறாயே”. கட்டமைப்புகளின் மீதான விமர்சனமும், கட்டவிழ்ப்புகளுமே இங்கு முக்கியம். வேறொரு வகையான கட்டமைப்பை நிறுவுதல் என்பது இன்னொரு வகையான அதிகாரச் செயற்பாட்டிற்கு அடிகோலலாம் என்கிற புரிதல் இருந்தது அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பெரியாரின் சொல்லாடல்கள் மற்றும் செயற்பாடுகளைப் பகுத்தறிவு வலியுறுத்தும் ‘தர்க்க’ அளவுகோல்களைக் கொண்டு மட்டும் அளந்துவிட முடியவில்லை. எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்பட்டவுடன் பகுத்தறிவுவாதி எழுப்ப விரும்புகிற கேள்வி, ‘’நடைமுறைக்கு ஒத்துவருமா?”.&amp;nbsp; இங்கு ‘நடைமுறை’ என்பது நிலவுகிற நடைமுறையே. ஆனால் மாற்றம் விரும்புகிற ஒருவனுக்கு ‘நடைமுறை’ பற்றிக் கவலையில்லை. அவனைப் பொறுத்தவரை நடைமுறை என்பதே வன்முறையானதும் மாற்றவேண்டியதும் ஆகும். ’’பெண்கள் விடுதலை பெற கர்ப்பப்பையைத் தூக்கி எறியுங்கள்” - பெரியார். அப்படியானால் ’ஜனசமூகம் என்னாவது?’ இதுதான் பகுத்தறிவுவாதியின் கேள்வி. ’’ஜனசமூகம் விருத்தியடையாவிட்டால் உனக்கு ( அ.து - பகுத்தறிவுவாதிக்கு) என்ன நட்டம்? இதுவரை விருத்தியடைந்த ஜனசமூகத்தால் பெண்களுக்கு என்ன நன்மை? விலங்குகள் வேண்டுமானால் விருத்தியடையட்டுமே”- இங்கு பெரியார் தர்க்கங்களைத் தாண்டுகிறார். உறைந்து போயிருந்த தமிழ்ப்பரப்பில் பெரியார் ஏற்படுத்திய காத்திரமான அதிர்வுகள் வெறுமனே ‘பகுத்தறிவு’ என்னும் எல்லைக்குள் நின்று விடுபவையல்ல, அதையும் தாண்டிய விசாலமான பரிமாணங்கள் கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பெரியார் குறித்த தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நாம் புதிய புரிதல்களைக் கண்டடையலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-5409049966309690320?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/5409049966309690320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=5409049966309690320' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/5409049966309690320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/5409049966309690320'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_06.html' title='அ.மார்க்சின் ‘பெரியார் ?’ - ஒரு இடையீடு'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/__3g88SlW1gM/S0R7uIhMOMI/AAAAAAAAAhI/AytpeA7FD2M/s72-c/1+%2832%29.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-3195848084093745530</id><published>2010-01-05T10:40:00.000-08:00</published><updated>2010-01-05T22:06:17.728-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>ஜெயமோகனை ‘எதிர்கொள்வது’ எப்படி? -</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S0BuVeaORRI/AAAAAAAAAhA/3yooIRhA7t0/s1600-h/motivate.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S0BuVeaORRI/AAAAAAAAAhA/3yooIRhA7t0/s200/motivate.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;எனக்குத் தமிழில் மூன்று எழுத்தாளர்களைப் பிடிக்காது. சுந்தரராமசாமி, ஜெயமோகன், சுஜாதா. இதில் சுஜாதாவை அரசியல் காரணங்களுக்காக எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரது எழுத்தில் உள்ள வெகுஜனத்தன்மையுடன் கூடிய சுவாரசியமும் விறுவிறுப்பும் பிடிக்கும். எனது அம்மா சுஜாதாவின் ரசிகை. அதனால் என் தம்பிக்கு கணேஷ் என்று பெயர் வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஏனோ அரசியலைத் தாண்டியும்கூட ஈர்க்க சு.ராவால் முடியவில்லை. சுந்தரராமசாமியின் எழுத்துக்களைப் படிக்கும்போதும் அவரது புகைப்படங்களைப் பார்க்கும்போதும் எனக்கு சாருஹாசன் ஞாபகம் வரும். தமிழ்ச்சினிமாவில் அதிகம் நீதிபதி வேடங்களை ஏற்று நடித்தவர் சாருஹாசன் அல்லது சாருஹாசன் அதிகம் ஏற்று நடித்த வேடங்கள் நீதிபதி வேடங்கள். சு.ராவும் அப்படித்தான். வாழ்க்கை குறித்து, எழுத்து குறித்து, கல்வி குறித்து தீர்ப்புகள் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் இளைஞர்களுக்கான எழுத்தாளர் அல்ல,மனதளவில் செத்துப்போன பிணங்களுக்கான எழுத்தாளர். சு.ராவின் டைரிக்குறிப்புகள், எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்கள், கோவில் கும்பாபிகேஷ நன்கொடைச்சீட்டுகள், சுதர்சன் ஜவுளிக்கடை வரவுசெலவுக்கணக்கு என அனைத்தையும் ஆவணப்படுத்தும் காலச்சுவட்டின் முயற்சி வேறு சு.ரா மீது ஈடுபாடின்மையை ஏற்படுத்துகிறது. இன்னும் சு.ரா பயன்படுத்திய உள்ளாடைகள், சேவிங் கிரீம் ஆகியவை ஏலத்திற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது சு.ராவைப் படிக்கும் அபாயத்திலிருந்து என்னை நான் விடுவித்துக்கொண்டாலும் சு.ராவைப் போலவே எழுதப் பழகி விட்ட நூறு பேராவது தமிழில் உருவாகிவிட்டார்கள். அந்த அபாயங்களைத்தான் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜெ&lt;/b&gt;யமோகனின் எழுத்துக்கள் சு.ராவின் எழுத்துக்களுக்குச் சித்தப்பாமுறை. அலுப்பூட்டுகிற எழுத்துக்கள், போதனைகள், பிரகடனங்கள். விஷ்ணுபுரத்திற்குள் உள்நுழைய முடியாத நான் ’பின் தொடரும் நிழலின் குரல்’ முப்பது பக்கங்கள் படித்திருப்பேன். ஒரு லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை கூட அரியாது ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைத் தாண்டி சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து விமர்சனம் வைக்கப் போகிறார் என்று சொன்னதும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஒருவழியாக ‘ஏழாம் உலகம்’ நாவலை முடித்து தொலைத்தவுடன் அப்பாடா என்றிருந்தது. மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அந்நிய வாடை அடிக்கும் அரைகுறைப் பிரதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதத்திற்கு முன்பு ரோசாவசந்திடம் பேசியபோது அவர் சொன்னார், ‘’போகிற போக்கில் ஜெமோவை இந்துத்துவவாதி என்று முத்திரை குத்திவிட்டுப் போவது சரியில்லை என்று (பின்னூட்டத்தில்) சிலர் சொல்கிறார்கள். உண்மையில் ஜெமோ நிறைய எழுதிக்கொண்டுதானிருக்கிறார். அதையெல்லாம் படிக்க வேண்டுமே சுகுணா” என்றார். நானும் அதிலிருந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஜெயமோகனின் வலைப்பக்கத்தைத் தொடர்ச்சியாகப் படித்து வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகுதான் தெரிந்தது. ஜெயமோகனிடம் இருப்பது உழைப்பில்லை,வியாதி என்று. நீரழிவு வியாதி உடையவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைப் போல் ஜெமோ எழுதிக்கொண்டேருக்கிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்கள், மேலோட்டமான கருத்து உதிர்ப்புகள் என அத்தனையும் அபத்த உளறல்கள். ஜெமோ எழுதுவதை மறுக்கலாம் என்று தேடிப்பிடித்து வாசித்து வந்தால் அதற்குள் 35 கட்டுரைகள் (வாசகர் கடிதங்கள் மற்றும் பதில்கள் சேர்த்து) எழுதியிருப்பார் ஜெமோ.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு விக்கிரமாதித்யனின் கருத்தியலில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கட்டுப்பாடுகளும் வரைவெல்லைகளும் அற்ற விக்கிரமாதித்யனின் வாழ்க்கை பிடிக்கும். அவர் அனாயசமாக கவிதைகள் எழுதிக்குவிப்பார். அவற்றில் ஒன்றிரண்டு தேறி விடும். ஆனால் தேறுவது மற்றும் தேறாமை குறித்து எந்த பதட்டமும் அவருக்கு இருக்காது. விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஆடு புழுக்கை போடுவதைப் போலிருக்கும். ஜெயமோகனோ யானை லத்தி போடுவதைப் போல் பாரம் பாரமாக இறக்குகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் எழுதும் எழுத்துக்கள் குறித்து எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. எந்த விஷயம் குறித்தும் அடிப்படை தரவுகளை உரசிப் பார்த்தல் குறித்த அடிப்படை அறம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் குறித்த ஜெயமோகனின் அபிப்பிராயங்கள் மற்றும் அதற்கு ஆதாரமான கருத்துகள் குறித்து ஒரு ஆதாரபூர்வமான&lt;a href="http://www.blogger.com/goog_1262757849497"&gt; &lt;/a&gt;&lt;a href="http://kavuchi.wordpress.com/2009/12/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4/"&gt;மறுப்பு&lt;/a&gt; இது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர்கழகத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆன, மிகச்சாதாரணமாக வீரமணி சொல்வதே வேதவாக்கு என்று நம்பிக்கொண்டிருக்கிற, ஒரு தி.க தொண்டனுக்குக் கூட தெரியும் குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் கிடையாது என்று. ஆனால் ஜெமோ எந்த வெட்கமும் இல்லாமல் இதைப் பதிந்து வைத்திருக்கிறார். இதற்கான மறுப்புகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இதைப் பற்றி நாம் பேசினால் அதுகுறித்து எந்த கவலையுமற்று&amp;nbsp; ‘அட்டாக் பாண்டி ஒரு காந்தியவாதியும் கூட’ என்று அடுத்த விஷயங்களைப் பேசி நகர்ந்து விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவர்ஜெயந்தி குறித்த அவரது கட்டுரையில் ‘நீதிக்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது’ என்று எழுதியிருப்பார். இந்த கீழ்க்கண்ட கட்டுரை, அவருக்கான மறுப்பு இல்லை என்றாலும் நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த &lt;a href="http://thozharperiyar.blogspot.com/2009/12/blog-post_23.html"&gt;கட்டுரை&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதிய அதி அசுரன் என்கின்ற தோழர்.தாமரைக்கண்ணன் ஒரு இலக்கியவாதி அல்ல. அவர் ஜெயமோகனின் ஒரு நாவலைக்கூட படித்திருக்கமாட்டார். பெரியார் திராவிடர்கழகத்தில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் அவர், தொடர்ச்சியாக களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தமிழகமெங்கும் இரட்டைக்குவளைகளைக் கணக்கெடுத்து அதற்கு எதிராக பெரியார் தி.க போராட்டம் நடத்தியது, குடியரசு தொகுப்பைக் கொண்டுவந்தது என பலவற்றில் அதி அசுரனின் பங்கு முக்கியமானது. சீமான், பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போட்டது குறித்த சர்ச்சை எழுந்தபோது, கீற்றுக்கு அளித்த நேர்காணலில், “பெரியார் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று முக்குலத்தோர் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று கூறியிருப்பார் சீமான். அதை மறுப்பதற்காக தனது களச்செயல்பாடுகளுக்கு மத்தியிலும் இவ்வளவு தரவுகளைத் திரட்டி தாமரைக்கண்ணனால் ஒரு கட்டுரை எழுதமுடிகிறது. ஆனால் ஜெயமோகன்....? அவருக்குத் தான் சொல்வது குறித்து ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய எந்த&amp;nbsp;அடிப்படை நேர்மையும் அறிவு நாணயமும்&amp;nbsp;கிடையாது. கருத்துபொறுப்போ எழுத்துப்பொறுப்போ இல்லை.&amp;nbsp; இப்படி பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஜெயமோகன் உதிர்ப்பவை எல்லாம் மேலோட்டமான அபிப்பிராயங்கள்தான் என்பதற்கான உதாரணங்கள் அவரது வார்த்தைகளிலேயே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;/&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ஒரு நாகரீக மனிதனைப்பொறுத்தவரை தலித்துக்கள் மீதான காழ்ப்போ விலக்குதலோ ஏற்கத்தக்கவை அல்ல என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் தார்மீகமான மையத்தில் உள்ளவர்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் மொத்த சமூகமும் அங்கே வந்துதான் ஆகவேண்டும். தலித் வெறுப்பு பிற்போக்கானது அசிங்கமானது ஆபத்தானது என்பதில் இன்று எவருக்கும் ஐயமில்லை&lt;/i&gt;&lt;/b&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இன்னமும் நம் சமூகத்தின் பெரும்பகுதி அங்கே வந்துசேரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வந்துகொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு தலைமுறை ஆகலாம். ஒருவன் படிக்கும்தோறும் சிந்திக்கும் தோறும் இந்த வகையான காழ்ப்பிலிருந்து மீள்வான். மீள்வதைக் காண்கிறோம்&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஆனால் முற்போக்கான, பண்பட்ட, சமநிலையான, படித்த, நிதானமான, மனிதர்கள்கூட இங்கே பிராமண வெறுப்பை கக்கலாம் என்றாகியிருக்கிறது. பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது&lt;b&gt;/&lt;/b&gt;&lt;/i&gt; (அழுத்தம் என்னுடையது)&lt;br /&gt;&lt;br /&gt;இது அரவிந்தன் நீலகண்டனின் ஒரு கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்த பதிலையொட்டி எழுந்த விவாதத்திற்கு ஜெமோவின் பதில் பின்னூட்டம். இது ஒரு வலதுசாரித் தன்மை வாய்ந்த வார்த்தைகள் என்பதையும் தாண்டி ‘தலித்துகள் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்னும் ஜெயமோகனின் வாதம் எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் காட்டியோ அல்லது ‘பிராமண வெறுப்பு’ குறித்த ஜெயமோகனின் கருத்துகளைச் சாதிவாரியாக அரசு மற்றும் தனியார்துறைகளில் அதிகமும் பங்குவகித்து வருபவர்கள் குறித்த சாதிவாரியான புள்ளிவிவரங்களைக் காட்டியோ இதனை மறுக்கலாம். ஆனால் பயன்...?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனுக்கு எப்போதும் உரையாடல்களை நிகழ்த்துவதிலோ அதனூடாக ஒரு சில நகர்த்தல்களை நிகழ்த்துவதிலோ நம்பிக்கையிருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. ரோசா வசந்த் ஜெயமோகன் குறித்த மேற்கண்ட உரையாடலின்போது சொன்ன வார்த்தைகள் இவை, ‘’நமக்கு குடிக்கணும், நண்பர்களோடு பேசணும், படிக்கணும். ஆனால் ஜெயமோகனுக்கு இதெல்லாம் கிடையாது போலிருக்கு. எழுதிக்கொண்டேயிருக்கிறார்”.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான் ரோசா. பிழைப்பிற்காய் வேலை செய்யலாம், குடிக்கலாம், வேட்டைக்காரன் படம் பார்க்கலாம், வெட்டுப்புலி நாவல் படிக்கலாம், ’அணுவளவும் பயமில்லை’யில் நீலிமாவைக் கண்டு ரசிக்கலாம். எழுதலாம், வாசிக்கலாம், சாத்தியப்பட்டவரையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதனைகளை நிகழ்த்தலாம், எல்லோர் மீதும் அன்பைப் பொழியலாம்,. இந்த ஜெயமோகனோடு மல்லுக்காட்டும் கருமம் என்ன எழவிற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-3195848084093745530?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/3195848084093745530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=3195848084093745530' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3195848084093745530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/3195848084093745530'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_04.html' title='ஜெயமோகனை ‘எதிர்கொள்வது’ எப்படி? -'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S0BuVeaORRI/AAAAAAAAAhA/3yooIRhA7t0/s72-c/motivate.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-1395653968671024764</id><published>2010-01-03T23:20:00.000-08:00</published><updated>2010-01-03T23:20:20.260-08:00</updated><title type='text'>தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்</title><content type='html'>சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர வாரம் என்றில்லை, வலைச்சரம் என்னும் வலைப்பூ இருக்கிறது அங்கும் என்னை இதுவரை எழுத அழைத்ததில்லை. முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை. குறிப்பாக தமிழ்மணம் நட்சத்திர வாரம் குறித்துத்தான் வருத்தம். ஆனால் அதில் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட நான் எழுதுவதை நிறுத்த வேண்டிய மனநிலை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அதிகமாய் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்குப் பத்து பதிவுகள் வரை எழுதியிருக்கிறேன். (அதில் பாதி கவிதைகள்). அப்போது தமிழ்மணம் பூங்கா என்னும் இதழை நடத்திவந்தது இப்போதுள்ள பல புதிய பதிவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். வாரம் ஒருமுறை வெளியாகும் பூங்கா இதழில் அந்த வாரத்தின் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும். ஒரு கட்டம் வரை எல்லா பூங்கா இதழ்களிலும் எனது பதிவுகள் வந்தவண்ணமிருந்தன. பிறகு நான் தமிழ்மணத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ”என்னை மாதிரியான முகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து போரடிக்கிறது. தயவுசெய்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துங்கள்”என்று. அதற்குப் பின் பூங்காவில் எனது பதிவுகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் பூங்கா இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சூடான இடுகைகளில் வந்த எனது ஒருசில பதிவுகளைப் பார்த்தால் அது பெரும்பாலும் அக்கப்போர்களாகத்தானிருக்கும். சில காலங்களின்பின் படித்தால் நான் தேவையில்லாத ஏதோ வெட்டிவேலைகள் செய்திருக்கிறேன் என்று தெரியும். என்நினைவின்படி இதுவரை என்னுடைய பதிவுகள் எதுவும் வாசகர்பரிந்துரைகளில் வந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாய்ச்சண்டைகளின் அடிப்படையில் பார்த்தால் நான் ஒரு குறிப்பிடத்தக்க பதிவராகவே இருக்க முடியாது. ஆனால் இந்த வரைவெல்லைகளைத் தாண்டி என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் வாசகர்கள் பல்வேறுதளங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நவீன இலக்கியத்தின்பால் அக்கறையும் கரிசனமும் கொண்டவர்கள் என. சமயங்களில் ‘நான் உங்கள் பிளாக்கை ரெகுலராகப் படிச்சுட்டு வர்றேன்’ என்னும் வார்த்தைகள் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும்போது ஆச்சரியமாக இருக்கும் (அதிர்ச்சியாக அல்ல((-). இதற்கெல்லாம் காரணம் என் எழுத்துதானே தவிர ஃபாலோயர்ஸ் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்தை எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத எதுவொன்றையும் வாசகி/கனுக்குத் தருவதில்லை. என் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியாகவும் பகைமை கொண்டவர்களும் கூட என் எழுத்தின் அடர்த்தியையும் ருசியையும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதான். ஆனால் அதற்கு எழுதிப்பழக வேண்டுமே தவிர பிள்ளை பிடித்துப் பழகக் கூடாது. ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான். இது பிள்ளைபிடித்து உருவாக்கப்படுகிற பரிந்துரைகள். ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா? நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம். தமிழ்மணம் இந்த விருதுகளை நிறுத்திவிட்டு பூங்கா மின்னிதழை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கருத்து. பூங்காவிற்காக நான் கொளத்தூர்மணி, அ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்ற பலரின் நேர்காணல்களை எடுத்து தந்திருக்கிறேன். இப்போது என்னால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் பல்வேறு துறைசார்ந்த பதிவர்களைக் கொண்டு பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களை இடம்பெறச் செய்யலாம். தமிழ்மணத்திற்கு அப்பாலும் பங்களிப்புகளைப் பெறலாம் என்றே கருதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-1395653968671024764?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/1395653968671024764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=1395653968671024764' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/1395653968671024764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/1395653968671024764'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_03.html' title='தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-6311345272420888638</id><published>2010-01-03T21:20:00.000-08:00</published><updated>2010-01-03T21:20:32.486-08:00</updated><title type='text'>விலகி மிதக்கும்வெளி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S0Bkn-_Qp7I/AAAAAAAAAg4/FVz_lpCYfew/s1600-h/HKVA10003828_RB_FloatingInRedSpace.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S0Bkn-_Qp7I/AAAAAAAAAg4/FVz_lpCYfew/s200/HKVA10003828_RB_FloatingInRedSpace.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நான் என்பது பெயர்தான் எனில் சிவக்குமார். பிறந்தது திண்டுக்கல்லில். காலம் நகர்த்திக் கரை சேர்த்த இடம் தற்சமயம் சென்னை. ஒரு திமுக குடும்பத்தில் பிறந்தவன் என்பது அரசியல் உயிரியாய் உருவாவதற்கான அடிப்படையாய் அமைந்தது. என் கனவுகளுக்கு என் அப்பாவும் என் அப்பாவின் கனவுகளுக்கு நானும் பரஸ்பரம் இழைத்துக்கொண்ட துரோகங்கள் ஏராளம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவரை ஏதும் இல்லை என்றாலும் தந்தை மகற்கு ஆற்றிய பேருதவி ஏழாம் வகுப்பு படிக்கும்போது அரசுநூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்த்தது. ஒரு அருவமாய்த் தெரிந்த பெரியாரை உயிர்ப்பு மிக்க காதலனாய் மாற்றியவை பெரியார் குறித்த வாசிப்புகள். பெரியாரியக்கங்களிலும் ஒருகாலம் பணியாற்றியிருக்கிறேன். வாழ்க்கையில் பெரும்பாலும் நினைவு வைத்துக்கொள்ளத் தேவையில்லாதவர்களாய் ஆண்கள் இருக்கிறார்கள். என்றாலும் தாமரைக்கண்ணன், பூ.மணிமாறன், டார்வி, விடுதலைராசேந்திரன் மாதிரியான அற்புதமான மனிதர்களோடு பழகுவதற்கான சந்தர்ப்பங்களை இயக்கங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. இன்றளவும் தன்னை முன்னிறுத்தாத தகைமையாளராய், பெரியாரை வாழ்க்கையாய் மாற்ற எத்தனிக்கிற மனிதனாய், பற்றற்ற துறவியாய் வாழ்வை நகர்த்தும் அதி அசுரன் என்ற பெயரில் எழுதும் அதிமனிதன் தாமரைக்கண்ணனை இந்த கணங்களில் நினைத்துக்கொள்கிறேன். ’ஓ மனிதா!’ என்று ஒவ்வொருமுறையும் தொந்தரவு செய்து பூமியைப் புரட்டும் நெம்புகோலைக் கைப்பிடி இற்றுவிழும் வரை கவிதைகள் எழுதிய காலம் முடிந்து நவீன இலக்கியக் களத்தில் காலடி எடுத்துவைத்த ஆண்டு 1999. ஆணுறைகளையும் நாப்கின்களையும் போலவே கவிதைகளும் சமூகத்திற்கு அவசியமானவை என்றுதான் கருதுகிறேன். 2003ஆம் ஆண்டு ‘தீட்டுப்பட்ட நிலா’ என்னும் கவிதைத்தொகுதி மருதா பதிப்பகத்தின் மூலம் வெளியானது. பெயருக்கேற்றால் போல் நாய்கூட சீந்தவில்லை. ‘பெயர்மாற்றமும் மதமாற்றமும் - எங்கே போகிறது தலித் அரசியல்?’ என்னும் சிறுவெளியீடு சுயமரியாதை இயக்கத்தாலும் ‘அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும் கூடத்தான்’ என்னும் சிறுவெளியீடு புதிய ஜனநாயகம் வெளியீடாகவும் வெளியானது. கதவு, புதியபயணம், கவிதாசரண், எக்ஸில், தொரட்டி, புத்தகம் பேசுது என பல சிறுபத்திரிகைகளில் படைப்புகள் வெளியாயின. சில கட்டுரைத் தொகுப்புகளில் தனிக்கட்டுரைகளும் வெளியாயின. ஒருகட்டத்தில் சிறுபத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்தி வலைப்பூக்களில் எழுதத்தொடங்கினேன். ஆறாண்டுகால வலையெழுத்து ஏராளமான வாசகர்களையும் நண்பர்களையும் அதில் பாதியளவு கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது. அம்பேத்கரியம், பவுத்தம், பெரியாரியம், மார்க்சியம், பின்நவீனம் ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடும் அரைகுறை அறிவும் கொண்டவன். இவைதான் என் எழுத்துகளையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். தற்சமயம் பத்திரிகையாளன். துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு  குழந்தையும் உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26087005-6311345272420888638?l=sugunadiwakar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sugunadiwakar.blogspot.com/feeds/6311345272420888638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26087005&amp;postID=6311345272420888638' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/6311345272420888638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26087005/posts/default/6311345272420888638'/><link rel='alternate' type='text/html' href='http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post.html' title='விலகி மிதக்கும்வெளி'/><author><name>மிதக்கும்வெளி</name><uri>http://www.blogger.com/profile/17010625069074791022</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.marxists.org/archive/marx/photo/lifeandwork/images/69kmjm.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/__3g88SlW1gM/S0Bkn-_Qp7I/AAAAAAAAAg4/FVz_lpCYfew/s72-c/HKVA10003828_RB_FloatingInRedSpace.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26087005.post-896243829106794457</id><published>2009-11-06T04:41:00.000-08:00</published><updated>2009-11-06T04:54:35.255-08:00</updated><title type='text'>ஈழம் - ஒரு முஸ்லிம் கதையாடல்</title><content type='html'>(&lt;span style="font-style: italic;"&gt;சும்மா இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்த கட்டுரை. ஒரு முஸ்லீமின் பார்வையிலிருந்து தமிழ்ப்போராளி இயக்கங்கள் குறித்தும் முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் குறித்தும் எழுதப்பட்ட பதிவு. ஒரு அரசியல் கட்டுரையின் இறுக்கம் இல்லாமல் ஒரு புனைவின் சுவாரசியத்தோடும் வாழ்வியல் பதிவுகளோடும் இருந்த இந்த பதிவு எனக்குப் பிடித்திருந்தது. வாசித்துத்தான் பாருங்களேன்....&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://www.muthalmanithan.com/2009/11/blog-post_05.html"&gt;ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை.  - யஹியா வாஸித் -&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/__3g88SlW1gM/SvQbDD5Er8I/AAAAAAAAAgc/oEe1KBB-VL0/s1600-h/slmss.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="http://3.bp.blogspot.com/__3g88SlW1gM/SvQbDD5Er8I/AAAAAAAAAgc/oEe1KBB-VL0/s320/slmss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400971592522313666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.&lt;br /&gt;1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள்  குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்கா மாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்கா மாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்கா மாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள். அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/SvQbD8zyX8I/AAAAAAAAAgs/X5EjLmgHvr4/s1600-h/slmus.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/__3g88SlW1gM/SvQbD8zyX8I/AAAAAAAAAgs/X5EjLmgHvr4/s320/slmus.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400971607800963010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள். செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன்  செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.&lt;br /&gt;&lt;br /&gt;முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள்,  வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு 
